Tuesday, January 07, 2014

கற்பா? கல்லூரியா?

ஒரு வெள்ளியன்று எங்களது ஊரில் ஜுமஆ தொழுகைக்குப் பிறகு கற்பா? கல்லூரியா? என்ற தலைபில் ஒரு கட்டுரை அச்சடித்து பிரயோகிக்கப்பட்டது. தமிழகத்தில் முஸ்லீம்களிடம் பிரபலமாக உள்ள ஒரு அமைப்பின் சார்பாக உண்மை பத்திரிக்கையில் பதியப்பட்ட கட்டுரையை நகல் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அதில் கொடுக்கப்பட்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது எனது கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த கோரினார்.  நானும் அவ்வாறு எனது கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தேன். எதிர்பார்த்ததை போல் பதில் கிடையாது. ஆனாலும் அந்தக் கட்டுரை என்னை மிகவும் பாதிக்க வைத்தது. காரணம் ஏற்கனவே 25 வருடங்கள் பின்தங்கி இருக்கும் எனது முஸ்லீம் சமுதாயம் இன்னும் பிற்போக்கு சிந்தனைகளையும், எதிர்மறை அணுகுமுறைகளையும் கடைபிடிக்கும் தலைவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகி பின்தங்கிய நிலையிலேயெ இருக்கிறதே என்ற ஆதங்கம்.

கற்பும் வேண்டும், கல்வியும் வேண்டும் என்று அவர்களால் சிந்திக்க முடியவில்லை.  கல்வி வேண்டாம், கற்பு மட்டுமே போதும் என்று நினைக்கும் தலைவர்கள் ஒரு பக்கத்தில் சமுதாயம் உயர வேண்டுமென்று முஸ்லீம் தெருக்களிலும் சந்துகளிலும் பிரச்சாரம் செய்து இளைஞர்களை உணர்ச்சி பொங்க செய்யும் போது, முஸ்லீம் பெண்கள் மட்டும் கற்பு போதுமென்று வீட்டிற்குள்ளேயெ முடங்கிக் கிடக்க வேண்டுமென்று விரும்புவது எந்த வகையில் அறிவார்ந்தது? சமுதாயம் என்றால் வெறும் ஆண்கள் மட்டுமா? பெண்கள் முன்னேறதா சமுதாயம் ஒரு காலத்திலும் முன்னேற முடியாது. சமுதாயம் உயர வேண்டுமென்றால் வெறும் கற்பு மட்டும் போதாது. கல்வியும் வேண்டும்.  இது ஆண் பெண் இருவருக்கும் பொதுவானதே.
கட்டுரையில் விவரிக்கப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் உண்மைதான்.

பெண்கள் ஒழுக்கம் தவறுவதற்கு ஏதுவான சூழ்நிலை இருப்பதெல்லாம் உண்மைதான்.  ஆனால் அதற்கு அவர்களால் விவரிக்கப்பட்ட தீர்வு தற்காலிகமாகவும், எல்லோராலும் எதார்த்தத்தில் செயல்படுத்த ஏதுவானதாக இல்லை.

குறிப்பாக தெருக்களில் யார் எப்போது எவ்வளவு நேரத்திற்கு நடமாடுகிறார்கள் என்பதை CCTV வைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஒரு தீர்வு விவாதிக்கப்பட்டது.  தெருக்களில் CCTV வைத்து நடமாடுபவர்களை கண்காணிக்கும் உரிமை அரசாங்கத்திற்கு மட்டுமே உரியது.  அப்படியே செய்தாலும் எல்லா காலங்களிலும் CCTV மூலம் கண்காணிக்கப்படுவது சாத்தியமல்ல.  தெருவிற்கு ஒரு ஜமாத்தாக இருக்கும் முஸ்லீம் சமுதாயத்தில் CCTV ஒரு நிரந்தர தீர்வல்ல.

அடுத்து வீட்டிற்குள் இண்டர்நெட் டிவி வைத்து மனைவியையும், பிள்ளைகளையும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று இன்னுமொரு தீர்வு கட்டுரையில் பரிந்துறைக்கப்பட்டது.  ஏற்கனவே மனதளவில் பிளவடைந்து கிடக்கும் நிறைய குடும்பங்களில் வீட்டிற்குள் இன்டர்நெட் டிவி வைப்பதென்பது குடும்பத்தில் எதிர்மறை விளைவுகளையும், நிரந்தர மன வேற்றுமைகளையும் உருவாக்கிவிடும்.  மேலும் தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த தடைகளையெல்லாம் சுலபாமாக தாண்டிவிடுவார்கள்.  ஓடிப்போகும் பல பெண்கள் உணவுப் பங்கீட்டு அட்டையின் நகல் முதல், பள்ளி சான்றிதழ்கள் வரை எடுத்துக் கொண்டு ஓடும் அளவிற்கு திட்டமிட்டு செய்யும் போது இந்த சாப்ட்வேர் கண்காணிப்புகளெல்லாம் வெறும் சாதரணம்.

கணவன் மனைவியை ஏமாற்றலாம், மனைவியை கணவன் ஏமாற்றலாம், பிள்ளைகள் பெற்றோர்களை ஏமாற்றலாம்.  யாரும், யாரையும் ஏமாற்றலாம். ஒருவர் மேல் மற்றொருவருக்கும் நம்பிக்கையும், மரியாதையும், அன்பும், பாசமும் இன்னும் இவைகளையெல்லாம் கடந்து இறைவன் மேல் இருக்கும் பயம்தான் மனிதர்களை ஒழுக்கம் தவறாமலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றாமலும் இருக்க செய்ய முடியும். எனவே அல்லாஹ்வையும் முகம்மது ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களையும் வீட்டிலும் முஸ்லீம் தெருக்களிலும் இருக்கும் அல்லது இருக்க வைக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த நினைப்பதே ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.  அவ்வகையில் என்து கீழ்கண்ட ஒருசில கருத்துக்களை அந்த அமைப்பினருக்கு மின்னஞ்சல் மூலம் பதிவு செய்தேன்.  இங்கும் நான் இதை பகிர்ந்துக் கொள்ள விரும்புகின்றேன்.  பின்வரும் எனது கருத்துக்களை முஸ்லீம் அமைப்புகள் அவர்களது தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மூலமாக சிறந்த முறையில் செயல்படுத்த முடியும் என்பது எனது எதிர்பார்ப்பு.

அ) பெற்றோர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று நிகழ்ச்சிகள் நடத்தலாம்.  கேள்வி பதில் நிகழ்ச்சிகளாக நடத்துவது முற்றிலும் சிறந்தது.  அதிக கூட்டமில்லாமல் பெற்றோர்களை மட்டும் வைத்து ஒவ்வொரு ஊரிலும் நடத்தலாம்.  நான் ஆட்சிமன்ற தலைவராக இருந்த போது ஜெத்தா பன்னாட்டு பள்ளியின் பெண்கள் பிரிவில் இப்படி ஓர் நிகழ்ச்சியை அறிமுகம் செய்து மூன்று ஆண்டுகளாக தொடந்து நடத்தி வந்தோம்.  இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் வாயிலாக பெண் குழந்தைகளின் பருவ மாற்றத்தால் ஏற்படும் பாலியல் உணர்வுகள், மன இச்சைகள், பருவக் கோளாறுகள், இன்னும் பிற இண்டர்நெட் தொடர்பான பிரச்சனைகளை எதிர் கொள்ளும் முறைகள் பற்றி மனவியல் நிபுணர்களையும் மற்றும் அனுபவமிக்க பெற்றோர்களையும் வைத்து சிறப்பாக நடத்தினோம்.  அதன் மூலம் பல பெற்றோர்களுக்கு பருவமடைந்த பெண் பிள்ளைகளை பக்குவமாக அணுகும் முறையை கற்றுத்தர முடிந்தது.  எனது அனுபவத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பெண் பிள்ளைகளின் கண்காணிப்பு, அவர்களில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் உணர்ந்து கொள்ளும் அறிவும், அணுகுமுறைகளையும் பகிர்ந்துக் கொள்ளப்பட்டு மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த முடிந்தது.

ஆ) உயர் கல்வியும் அதன் சவால்களும்.  கவுன்சலிங் முறை மூலமாக உயர்கல்வி கற்க செல்லும்போது ஏற்படும் தனிமை வாழ்க்கை,  தகாத நட்புகள்,  ஒழுக்கச் சிதைவுகள் என்று பருவத்தாலும், சினிமா, பத்திரிகைகள் மற்றும் சூழ்நிலைகளாலும் எழும் பல பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குவது.  இதை அவர்கள் கல்லூரிக்கு செல்லும் காலத்திற்குமுன் செய்வதை விட, பிளஸ் டூ படிக்கத் தொடங்கும் போதே தொடங்கப்பட வேண்டும். அதிலும் முஸ்லீம் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் இதை எளிதாக செய்யலாம்.  இதன் மூலம் முஸ்லீம் மாணவிகள் மட்டுமல்லாமல் எல்லா பெண் மாணவிகளும் பலனடையும் வாய்ப்புகள் உள்ளது. எனக்குத் தெரிந்த பல முஸ்லீம் அல்லாத பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை தனியார் முஸ்லீம் நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரியில் சேர்த்துள்ளனர்.  அதற்கு அவர்கள் சொன்ன காரணம், முஸ்லீம் நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் கல்லூரிகளில் இருக்கும் கண்டிப்பான ஒழுக்க முறைகளாகும்.

இ) Preparatory Programs and Courses - (இதை தமிழ்ப்படுத்த தெரியவில்லை), தனியார் முஸ்லீம் நிறுவனங்களால் நடத்தப்படும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இஸ்லாமிய ஒழுக்கப் பண்புகளையும், நாகரீகங்களையும் கற்றுத் தரும் பாடங்கள்.  இதனை ஆரம்பக் கல்வி முதலிருந்தே நடத்துவது சிறந்தது.

ஈ) ஊர் ஜமாத் அமைப்பின் சார்பில் வேன் ஏற்பாடுகள் செய்து அதில் மாணவிகளை கல்லூரிகளுக்கு அனுப்புதல். அதில் வரும் வருமானத்தில் ஓட்டுனர் ஊதியம் மறறும் ஊர்திகளுக்கான செல்வினங்களை ஈடு செய்து கொள்ளலாம்.

உ) பெற்றோர்கள் - ஆசிரியர்கள் சங்கம் - ஒவ்வொரு கல்லூரியிலும் இப்படி ஓர் அமைப்பை துவங்கி அதன் மூலம் மாணவர்கள் மற்றும் மாணவியர்களின் பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து தீர்வு செய்வது மட்டுமல்லாமல் கல்லூரி நிர்வாகத்தையும் கண்காணிக்க செய்யலாம். கல்லூரி நிர்வாகமும் ஒழுங்காக இயங்கும்.  கல்லூரிகளில் இப்படி ஒரு அமைப்பை தொடங்குவது அத்தனை சுலபமில்லை என்றாலும், இதன் மூலம் ஆண் பெண் இருபாலர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும்.

ஊ) ஊருக்குள் தள்ளுவண்டி வியாபாரம், பால் விநியோகம், காய்கறி விற்பனை, இன்னும் பிற வியாபார நடமாட்டங்கள் அனைத்தும் ஊர் ஜாமத்தின் அனுமதி கார்டு பெற்றுக் கொண்டுதான் செய்ய வேண்டும்.  அனுமதி கார்டு கேட்கும் உரிமை ஊரில் யாருக்கும் உண்டு.

எ) முஸ்லீம் இளைஞர்களை போலீசிலும், ராணுவத்திலும் சேர்வதற்கு ஊக்கப்படுத்துதல்.  குறிப்பாக கல்லூரி செல்ல வாய்ப்பும் வசதியும் இல்லாதவர்கள்.  ஊருக்கு ஒன்றிரண்டு பேர் இருந்தால் கூட போதும், அவர்கள் வாயிலாக ஊரில் உள்ள மற்றவர்களுக்கும் சமுதாயப் பொறுப்பும், நாட்டுப்பற்று அதிகமாக வாய்ப்புள்ளது.

மேலே சொல்லப்பட்ட யாவும் எல்லா காலங்களிலும் செயல்படுத்தக் கூடியவைகளே.

அமைப்பு ரீதியாக தொண்டர்கள் அதிகமுள்ள அமைப்புகள் இவைகளை பிரயோசனமுள்ள வகையில் சிறப்பாக செயல்படுத்த முடியும்.  இவைகள் எதுவும் உடனடியாக மாற்றத்தை கொண்டுவர முடியாது, ஆனால் காலப் போக்கில் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகுவதற்கு காரணிகளாக இருக்கும்.

Tuesday, December 10, 2013

ஏன் பணக்காரராக வேண்டும்?

பணக்காரராக மாறவில்லை என்றால் ஏழையாகிவிடுவோம். இது பயமுறுத்தும் வார்த்தைகள் அல்ல,  வரவிருக்கும் எதார்த்தத்தை எச்சரிக்கும் வரிகள். பணக்காரராக மாறுவது என்பது ஒற்றை இரவில் ஏற்படக்கூடிய சமாச்சாரம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தாலும், மாறியாக வேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால் எப்படி?  

எப்படி என்ற ஆய்விற்கு செல்வதற்கு முன் ஏன் ஆகவேண்டும் என்பதை புரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.  இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கத்தரமும் அமேரிக்க ஏழை மக்களின் வாழ்க்கைதரமும் ஒன்று என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.  இந்திய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம்தான் அமேரிக்காவில் வாழக்கூடிய ஏழைகளின் நிலை. மேலை நாடுகளுடன் நம்மை ஒப்பிட்டு பார்த்தால் நமது வாழ்க்கைத்தரம் மிகமிகக் குறைவு.  இந்திய வாழ்க்கைத் தரத்தைப் பொறுத்தவரை நடுத்தர மக்களின் நிலை ஓரளவு வசதியாகத் தோன்றினாலும்,  பெருகிவரும் உலகப் பொருளாதாரப் போட்டியில் இருக்கும் இந்த சௌகரியத்தையும் இழக்கும் வாய்ப்பு பரவலாக உள்ளது.

அதற்கு முதல் காரணம் 2008ல் நிகழ்ந்த பொருளாதார சரிவிற்கு இன்னும் சரியான தீர்வு நடைமுறைப் படுத்தப்படவில்லை.  இரண்டாவது, அடுத்த நாடுகளை சுரண்டினால்தான் நாம் நிம்மதியாக வாழமுடியும் என்ற மேற்குலகின் நடைமுறையில் எந்த மாற்றங்களும் இல்லை.  மூன்று, இந்தியாவைப் பொறுத்தவரை இயற்கை சீற்றத்திற்கான எச்சரிக்கை சமிக்கைகளை நடைமுறைப் படுத்திய வேகத்திற்கும் விவேகத்திற்கும் தகுந்தார்போல் பொருளாதார சுனாமியிலிருந்து தப்பிப்பதற்கு வேண்டிய எச்சரிக்கை சமிக்கைகளை இன்னும் சரி செய்யாமல் இருப்பது.  நான்காவதாக சமநிலையற்ற பொருளாதாரக் கொள்கைகளால் தள்ளாடும் இந்தியப் பொருளாதாரம், அதாவது அந்நிய முதலீடுகளில் இருக்கும் குளறுபடிகள், நஷ்டத்தில் செயல்பட்டுவரும் அரசு நிறுவனங்களை லாபகரமாக்குவதில் ஏற்படும் தாமதம், விவசாய உற்பத்திகளுக்கு தள்ளுபடி கொடுக்கும் அதே நேரத்தில் உற்பத்திகளை அதிகப்படுத்துவதற்கான யுக்திகளை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கள், நலிந்து வரும் ஏழை விவசாயிகளுக்கு தீர்வு கொடுக்க முடியாமல் தள்ளாடும் அலட்சியப் போக்கு போன்ற தெளிவற்ற பொருளாதார கொள்கைகள்.  ஐந்தாவதாக முரன்பாடுள்ள கல்வித் திட்டங்களால் மனிதவள முன்னேற்றத்தில் காணப்படும் சமநிலையற்ற முன்னேற்றம்.  இப்படி இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.    

இந்திய வாழ்க்கைத் தரத்தை விட்டு உலக வாழ்க்கதைத் தரத்தை குறிப்பாக மேலை நாடுகளின் தரத்தை எட்டிப் பிடிக்கவேண்டிய கட்டாயச் சூழலில் நாம் இருக்கிறோம்.  வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் இந்திய வல்லரசை கனவுகளில்தான் கண்டு மகிழ முடியும் என்பது உண்மையாக இருந்தாலும், இப்போது வல்லரசாக நாம் மாறுவதைவிட நடுத்தர மக்கள் ஏழைகளாகிவிடக் கூடாது என்பதுதான் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.  மத்தியதர மக்களின் கைகளில்தான் பொருளாதாரத்தின் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது.  நடுத்தர மக்களின் ஆவல், உந்துததல் இரண்டும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றிச் செல்லும் காரணிகள்.  இக்காரணிகளை புரிந்துக் கொண்டு செயல்படுத்தப்படும் பொருளாதரக் கொள்கைகள் வெற்றி பெருகின்றன. உதாரணம் சீன மற்றும் ஜப்பானியர்களின் முன்னேற்றம்.  எனவே நடுத்தர மக்களை மேல்மட்டத்திற்கு உயர்த்தி செல்வதும், நடுத்தரத்திலெயே வைத்திருப்பதும் அல்லது ஏழைகளாக மாற்றிவிடுவதும் அரசு செயல்படுத்தும் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை பொருத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் இந்திய நடுத்தர மக்கள் நடுத்தர மக்களாகவே இருக்கவேண்டும் என்பதை விரும்புகின்றனர்.  அவற்றிற்கு இரு காரணங்கள்.  ஒன்று தங்களது உற்பத்திகளை விற்பதற்கு சந்தைகள் வேண்டும், அதில் இந்தியா முதன்மை சந்தையாக உள்ளது.  இரண்டவது, இந்தியாவின் நடுத்தர மனிதவளம் உலக நாடுகளில் குறிப்பாக மேலை நாடுகளுக்கு தேவைப்படுகின்றது.  மேலை நாடுகளில் உள்ள மக்கள் தொகையின் சராசரி வயது ஐம்பதுகளை நெருங்கிவிட்டது.  இந்தியாவில் அது முப்பதுகளில் உள்ளது.  மேலைநாடுகள் வெகு விரைவில் மனிதவளப் பற்றாக்குறைகளில் சிக்கவிருக்கின்றன. அதை நிவர்த்தி செய்ய குறுகிய கால ஓப்பந்தத்தின் மூலம் கீழை நாடுகளிலிருந்து மனித வளங்களை இறக்குமதி செய்யவேண்டும். அதிலும் முதன்மை நிலையில் உள்ளது இந்தியாவின் நடுத்தர வர்க்கம்.  நமது நடுத்தர வர்க்கத்தின் படிப்பறிவு, உத்வேகம், பணத்தின் மீதுள்ள மோகம், நல்ல வாழ்க்கைத்தரம் மேலை நாடுகளில்தான் உள்ளது என்ற நம்பிக்கை என்று பல்வேறு காரணங்கள் கொண்ட இந்திய நடுத்தர மனிதவளத்தை குறிபார்க்க வைத்துள்ளது.

நமது பொருளாதாரப் போட்டி இந்திய எல்லைக்குள் மட்டும் இல்லை. தனது பொருளாதார சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ள போராடும் மேலை நாடுகள் இச்சூழலில் தங்களுக்கு சாதகமான உலகப் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர். அவர்களைப் பொருத்தவரை அது நியாயமாகத் தெரிந்தாலும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ வேண்டிய காலகட்டத்தில் ஒரு நாட்டின் தவறுகள் மற்ற நாடுகளை பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதால் நமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வது உலகப் பொருளாதாரப் போட்டியில் நமக்கு கிடைக்கும் வெற்றியைப் பொருத்தே உள்ளது. சமீபத்திய பொருளாதார சிக்கலில் நாம் சிக்கவில்லை என்றாலும் எதிர்காலத்தில் கண்டிப்பாக நாம் பாதிக்கப்படுவொம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.  கடந்த பொருளாதார சீரழிவில் நாம் தப்பித்ததற்கு பெரும் காரணம், உள்நாட்டிலேயெ சுழலும் பொருளாதாரமும், சேமித்ததில் செலவு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கும்.  தற்போது நடுத்தர வர்க்கத்திடம் சேமிப்பதில் இருக்கும் முனைப்பு குறைய ஆரம்பித்துள்ளது. நாளைய வருமானத்தை இன்றைக்கே செலவு செய்யும் ஆடம்பர வாழ்க்கைக்குள் நம்மை நாம் இழந்து வருகின்றோம்.  மேலைநாடுகளின் பொருளாதார இழப்பிற்கு அடிப்படைக் காரணம் நாளைய வருமானத்தையும், அவர்களது அடுத்த சந்ததிகளின் வாழ்வாதாரங்களையும் அடமானம் வைத்து தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்ட காரணத்தினால்தான்.  இரும்புத் திரையிட்ட சீனாவில்கூட இப்போது இந்த தள்ளாட்டம் தோன்றியுள்ளது.  அப்படி ஒரு சூழல் இந்தியாவில் உருவானால் ஜனநாயகதின் பெயரால் நமது அரசியல்வாதிகள் தேவையற்ற விரயமான வழிகளில் நமது நேரத்தையும் அறிவையும் செலவிட்டு இன்னும் பல ஆண்டுகள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும் வாய்ப்புள்ளது.  என்வே உலகப் பொருளாதாரப் போட்டியில் வெறும் மனிதவளங்களை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி கொள்ள நினைப்பது அறிவார்ந்ததல்ல.  மனிதவளங்களை பெருக்கிக் கொள்ளும் போட்டிகளில் கீழை நாடுகள் பல நம்மை முந்திக் கொள்ளும் வாய்ப்புகள் நிறைய உள்ளதாலும்,   சீனாவின் மனிதவள மேம்பாடு நம்மைவிட பலமடங்கு அதிகமாக உள்ளதாலும் நமது தற்போதைய சாதகமான நிலை எப்போதும் தொடராது. எனவே நாம் எப்போதும் இல்லாத அளவிற்கு பன்மடங்கு நெருக்கடியில் உள்ளோம்.  இதை எந்த அளவு அரசாங்கம் கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்பது மிகப்பெரும் கேள்விக்குறி.   இந்நெருக்கடியை சமாளிக்க வேண்டுமென்றால் நமது நோக்கம் தெளிவாகவும், உறுதியாகவும் இன்னும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்க வேண்டும்.

வாழ்வாதாரங்களை பெருக்கிக் கொண்டால்தான் வசதிகளை பெருக்கிக் கொள்ளமுடியும் என்ற உண்மையின் உச்சகட்ட நிலைதான் தற்போது பல மனித சமுதாயங்களையும் நாடுகளையும் ஒன்றுடன் ஒன்று பொருளாதார போட்டியில் ஈடுபட வைத்துள்ளது.  ஒன்றை ஒன்று சார்ந்து வாழவேண்டும் என்ற எதார்த்தமான சூழலை, எதிர்மறையான நோக்கில், தெரிந்தோ தெரியாமலோ நேர்மறையான சிந்தனைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு செல்லும் பொருளாதார செயல்பாடுகள் மலிந்து வருகின்றன.  உதாரணமாக கல்ப் ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாட்டு காரணமாக அவர்களை ஏழை நாடுகளில் மலிந்துகிடக்கும் வெற்றிடங்களை நோக்கி திசை திரும்பியுள்ளார்கள்.  சூடான், வியாட்நாம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் விவசாயம் செய்து விளை பொருட்களை தங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்துகொள்ளும் பேச்சுவார்த்தைகளில் இறங்கியுள்ளன.  இப்போட்டி மோதலாக மாறி ஏழை நாடுகளை புதுவகையான காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் வாய்ப்புகள் உள்ளது.    

மேலை நாடுகளில் தோய்ந்துவரும் பொருளாதார நிலையும், அதற்கு மாறாக கீழை நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் இந்தியாவில் பெருகிவரும் பொருளாதார நிலை இரண்டும் உலக அரங்கில் ஆச்சர்யாமகத் தெரிந்தாலும்,  நீண்டகால நோக்கில் இது பல்வேறு உள்நாட்டு அரசியல் பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. எழுபதுகளில் அமேரிக்காவும், எண்பதுகளில் ஜப்பானும் சந்தித்த அதீத பொருளாதார வளர்ச்சிகளை பின்னுக்குத்தள்ளி ஆண்டிற்கு சராசரி 9 சதவிகித வளர்ச்சியை அடையும் சீனவும், சராசரி 8 சதவ்கிதத்தை எட்டும் இந்தியாவும் அமேரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் சந்தித்த பின்னடவை சந்திக்கக்கூடும்.  இதிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்தியர்களாகிய நாம் நமது பொருளாதார தலையெழுத்தை நமது அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று வெறுமனே இருக்க முடியாது.  இந்திய இளைஙஞர்கள் சர்வதேச இளைஞர்களுடன் வேலை வாய்ப்பில் போட்டி போடும் ஆற்றல் பெற்றிருந்தாலும் பொருளாதர அறிவில் நாம் பின்தங்கியே உள்ளோம்.  வேலை செய்து சம்பாதிக்கும் திறன் பெற்ற நமது இளைஞர்கள், சம்பாதித்ததை சரியான வழிகளில் முதலீடு செய்யும் ஆற்றல்கள் குறைந்தவர்களாக இருக்கிறோம்.  

உலகத்தின் பரிணாம வளர்ச்சியில் நிறைய விஷயங்கள் எதிர்பாராத அளவிற்கு மாறிப் போனதுமல்லாமல் அதன் பயன்பாடுகள் பெரும்பாலும் மறந்து போய்விட்டன.  வாழ்க்கை என்பது எதார்த்த அனுபவங்களின் உறைவிடமாக இருந்த நிலை மாறி மனித ஆவல்களின் உந்துதலில் விரைந்து பறக்கும் கனவு எந்திரமாக மாறிவிட்டது.  வாழ்க்கைக்கு பணம் தேவை என்ற நிலை மாறி பணம்தான் வாழ்க்கை என்ற நிலை வந்துவிட்டது.  இதுதான் வாழ்க்கை என்ற நிலையை விட்டு,  இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஏற்பட்ட ஒரு நல்ல அடிப்படை மாற்றம் தற்போது உலகலாவிய அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது.  இப்புரட்சி இருமுனை கத்தியாக நன்மை மற்றும் தீமை என்ற இரண்டையும் தாங்கி பயன்படுத்துபவரின் அறிவிற்கும் நோக்கத்திற்கும் ஏற்றவாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொருளாதார உலகம் என்பது தற்போது உலகின் எல்லா விஷயங்களையும், ஆன்மீகத்தையும் சேர்த்து தன்னுள்ளே உள்வாங்கிக் கொண்டு விரைந்து பறக்கும் எந்திரமாக செயல்பட்டு வருகிறது.  

எதை நோக்கிய பயணம் இது என்று சாமானியர்கள் அறிந்துக் கொள்ளமுடியாத அள்விற்கு இப்பொருளாதார உலகம் வேகமாக இயங்கிவருகிறது.  மனித சமுதாய பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட இயற்கையான மாற்றங்களா? அல்லது காலப்போக்கில் மனிதர்கள் தங்களின் அடித்தளத்தை மறந்துவிட்டதால் ஏற்பட்ட குளறுபடிகளா என்று ஒருசிலர்கள் விவாதித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஒவ்வெரு தனிமனிதனும் இவ்வேகத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருப்பதுதான் நிதர்சனமான உண்மை. ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்ப்பதால் இழப்பு ஒதுங்கி நிற்கும் மனிதர்களுக்குத்தான்.  அதே வேளையில் ஓடுகின்ற கூட்டத்துடன் தானும் சேர்ந்து ஒன்றும் புரியாமல் ஓடினாலும் தவறு.  லட்சியம் தவறில்லை, ஆனல் எதை நோக்கி எப்படி அந்த இடத்தை சென்று சேர்வது என்பதில்தான் பிரச்சனை. இது ஏறக்குறைய எல்லா மத்தியதரக் குடும்பங்களில் இருக்கும் குழப்பம்.  இந்த குழப்பங்களை ஒரு சில குழுமங்கள் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கோள்வதும் வாடிக்கையாக நடந்து வருகின்றன.

என் பக்கத்து வீட்டுக்காரனும், என் நண்பணும், என்னுடன் அலுவலகத்தில் ஒன்றாகப் பணி செய்பவரும், என்னுடன் வர்த்தகத்தில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்களும், எல்லோருமாக சேர்ந்து முன்னேற முடியும். யாரேனும் ஒருவன் முதுகில் ஏறி சவாரி செய்தால்தான் முன்னேறமுடியும் என்ற அவசியம் இல்லை. எப்போது இது சாத்தியமாகும்?

இரண்டு வழிகளில் இது சாத்தியாகமாக வாய்ப்புள்ளது.  ஒன்று வட்டியை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகங்களை மாற்றி லாபம் மற்றும் இழப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட வர்த்தக பரிமாற்றக் கொள்கைகள் கொண்டுவரப்பட வேண்டும்.  இது அவ்வளவு எளிதல்ல என்றாலும் இதுதான் நீண்டகால நிரந்தர தீர்வு.  இரண்டாவது நமது கல்வியமைப்பில் மிகப் பெரும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.

இதுவும் சற்றும் கடினம்தான் என்றாலும் பொருளாதார அறிவை நாம் தேடிக்கொள்வது ஒன்றும் கடினமல்ல. ஒவ்வொரு இந்தியனும் குறைந்தபட்ச பொருளாதாரக் கல்வியறிவு பெற்றவர்களாக மாற வேண்டும்.
எப்படி சம்பாதிப்பது என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளும் நாம் சம்பாத்தித்தை எப்படி பன்மடங்காக்குவது என்பதில் சரியான அறிவும் திறமையும் இல்லாத காரணத்தால் வங்கிகளில் பிக்சட் டெபாசிட், நீண்டகால சேமிப்பு என்று நமது சம்பாத்தியத்தை யாருக்கோ வங்கி மூலம் நமக்குத் தெரியாமலே கடன் கொடுத்து பணக்காரர்களை பெரும் பணக்காரர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறோம்.  இந்நிலை மாறி, நாம் சம்பாதித்தை, நமது பணத்தை நமக்கே முற்றிலும் பலன்தரக் கூடிய பண்மடங்கு லாபம் தரக்கூடிய வழிகளில் முதலீடு செய்யும் வழிகளை ஆரய வேண்டும்.  

எப்படி பணக்காரணக மாறுவது என்பதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது என்றாலும் அடிப்படையில் ஒன்றை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தவர்களை ஏழையாக்கினால்தான் தான் பணக்காரரக முடியும், வசதிகள் வேண்டுமென்றால் அடுத்தவர்களை ஏமாற்ற வேண்டும் அல்லது நியாயங்களை கொல்லைப் புறத்தில் புதைத்துவிட்டு வாழ்ந்தால்தான் முன்னேற முடியும் என்ற சிந்தனைகள் முற்றாக ஒதுக்கித் தள்ள வேண்டும். அடுத்தவர்களை ஏழைகளாக்கினால்தான் நாம் பணக்காரணாக முடியும் என்ற சிந்தனை ஒங்கிவருவதால் மனித மான்புகளின் சமநிலைகளில் தடுமாற்றம் ஏற்பட்டு எல்லோரும் பிரச்சனைகளை சந்திக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.  சமீபத்திய பொருளாதார சுனாமியே இதற்கு சிறந்த உதாரணம்.

ஒரு சிலர்களின் தவறினால் எல்லோரும் பாதிக்கப்படும் அபாயம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.  காரணம் உலகநாடுகள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழவேண்டிய காலச்சூழல்.  இன்னும் எத்தனையோ பொருளாதார சுனாமிகள் எதிர் வர இருக்கும் இத்தருணத்தில் அதிலிருந்து எப்படி நம்மை காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம் என்பதும் மிக முக்கியம்.  எனவே பணக்காரராக வேண்டும் என்பதில் எந்த மாற்றங்களும் இல்லை.  எப்படி, எப்போது, எவ்வளவு விரைவில்?

Saturday, December 07, 2013

தேசம் அழுத நாள் - டிசம்பர் 6

வரலாற்றை சிதைவாக்கி
பொய்களெனும் விதைகளிட்டு
வெறுப்பென்னும் நீர் பாய்ச்சி
உண்மைகளை களையெடுத்து

உணர்ச்சியெனும் உரமேற்றி
வஞ்சமெனும் நஞ்சை
அமுதமெனும் பெயர் சூட்டி
அறுவடை செய்த நாள்

கடவுளின் பெயர் சொல்லி
சாத்தான்கள் யாகம் செய்து
கபடர்கள் தலைமையேற்க
கடவுளை பலி கொடுத்த நாள்

வேசம் தரித்து நேசம் சிதைக்க
மதங்களின் பெயர் சொல்லி
அரசியல் மகுடம் சூட
அண்டை வீட்டார் பகைத்த நாள்

கடவுளுக்கு வீடு தேடி
கயவர்கள் படை திரண்டு
அன்பும் அறமும் போதித்த
ராமனின் வதை கொண்ட நாள்

தேசம் அழுகின்ற நாள்.

Sunday, September 15, 2013

Advani Exits - Modi Enters

These days, the drama of BJP is interesting and pretty curious to entire Indian political fraternity.  Modi’s elevation as PM candidate was a foregone conclusion since he was appointed as BJP election committee chairman.   But the curious fact was Advani’s reaction.  In all these months, he was in multiple emotions such as mute, anger, submissive, helpless, rebellious, cornered, and hurt.  We can use any words that reflect his mood of powerlessness after making BJP as one of the most powerful party in political history of India.  Now he is eating his own pride in front of his ideological guardians, RSS.

This is the typical subcontinent political mindset of elderly politicians. Isn’t it?  They would never leave their place until their demise except very few like VP Singh, Vajpayee and Joyti Basu.  But this list is very feeble.   They believe that it is their birth right to occupy the top position and remain there forever.  It seems that Advani is no different.  If he feels and right about his judgment that Modi is bad for BJP, he should fight tooth and nail to protect the party that he nourished since 1980s.  Make no mistake that he did not say Modi is bad for country.  It is not that he worries about party or nation.  His worry is the lost opportunity to become the PM of the country.  He knew that Congress will be decimated in 2014 election.  Not less than three or four state parties will emerge as king makers.  BJP will be the single most party with three figures, but well short of forming own government.  What a great opportunity for him to lead a coalition government with another twenty parties?  Yes, he is best suited, because of his recent makeover of his own image.  He had forgotten the Ayodhya disaster in which thousands of lives were butchered in the name of gods.  He had also forgotten the numerous terror attacks falsely linked with Muslim innocents that helps to create a psychological insecurity among Muslim community during BJP rule.  He only remembers that he brought BJP to forefront and must be rewarded.   He was hoping that even people will forget the Ayodha fiasco.  Alas, his own parivars do not wish to forget anything.

He got his rewards now.  BJP want him in election posters only.  He will be given central seat in any stage, but they don’t want him to address.  BJP want him to be an intellectual spring for younger politicians.  BJP want him as a god father to Modi, to read the scripts written by RSS.  Yes, it is difficult for him to digest such monumental humiliation by his own men.  This is how God rewards to people who misused their authority and responsibility and moreover had blood in their hands while ascending to political prominence. 
Dear Advani Ji, you were a strong leader with capable of uprooting any obstacles that crosses your path to success.  You act vigorously on your own decisions irrespective of its right or wrong for others.  Your Rath Yatra will never be forgotten in the history of India.  But, end will never justify the means that you scripted in your political history to become an icon of BJP.  Sadly, the RSS Parivar wants a new icon and please makes way to Modi.

I welcome Modi to the centre stage.  He is a deserved candidate from BJP, better than anyone, not because he has a great credential of Gujarat success stories.  Gujarat success stories has many fathers and people memory is always short lived and therefore, we don’t remember the earlier Chief Ministers who did better than Modi and laid brick after bricks in their services to the state.  

Modi is deserved, not because of the state that has given impeccable leaders like Mohan Das Karamchand Ghandhi, (believe I pronounce his name better than Modi), Vallabhai Patel, Mohamed Ali Jinnah (born in Indian Gujarat and settled in Pakistan),  Morarji Desai, Lal Kishen Advani (born in Pakistan Gujarat, but settled in India after Independence) to name few.       

Modi is the best person among BJP stalwarts and parivar has done the right thing to promote him by overlooking scores of central leaders.  First and foremost reason is that he is from a successful lab, yes Gujarat is the RSS primary laboratory.  Being the Chief technician of the lab, he is deserved to be given the chance.  I will write series of articles about Gujarat as and when needed (I was waiting for Modi to become the PM candidate) to highlight how Gujarat was used as a RSS lab in more than two decades to experiment various schemes to promote Hindutva.  One of his successful experiments is the balancing act that he perform to benefit RSS and the state he manages.

Secondly, he is decisive and no mumblings except in front of Karan Thaper in a TV show.  That was a dipper and he failed abruptly.  Other than that, he is strong, bold, and unmovable and will slaughter anyone to achieve his objectives.    Latest victim is Advani.  If you ask him, he will tell how painful it is.

Thirdly, none of the BJP central leaders barring Advani has any bit of qualification to become PM.  All are good supporters and not Sachin Tendulkar of cricket.  They all can play a good supportive role and when it matters, they are all as good as chatter boxes.  No one has the charisma of attracting vote banks across the country.  It is no wonder that many of them won on various factors other than their own credential and we do not know, how many of them can win again on their own.    Well, it is now Modi’s call that how many of them needed to win and join in his team!  He will take care!

Fourthly, BJP is expecting Rahul as the PM candidate from Congress.  They will never announce in public and as usual the high command will pick, yet it is understandable.  Apart from being inexperience, Rahul is relatively a novice in front of Modi and Modi will certainly prepared his list of fun drives against him.  Nevertheless, Rahul has the royal magnetism to attract crowds and unfortunately, no other leaders in BJP can match Rahul’s personality.  Modi will thrive on this by making fun of him in election campaign.  That will be a campaign strategy for Modi to attract crowds.      

 Fifthly, the only BJP leader can increase the viewership rating for TV channels.   Remaining are all boring and good to fill the TV contents.  Modi is the darling of media and whatever he does, that makes waves in media world.  All his negatives are positive for media business.  Brothers and sisters, what else do we need? 

Ooopps… I totally forget that how Modi is going to contribute the nation.  Well… in today’s Indian politics is there any leader contributing to nation?  Why should I worry?

Thursday, August 15, 2013

Are we independent enough?

Rahul, not our royal clan member, the 12 years old boy is happy and look forward of this wonderful day, August 15, 2013.  He scantly remembers the Independence Day that he got handful sweets at school when his parents were alive.  Now, he is not bothered of handful of sweets and is not ready to peep in any government school to enjoy flag hoisting and sweets, because he has to fill three stomachs on daily basis.  His grandmother and two of his own sibling living in Delhi slumps are waiting on his income generated from garbage collections.

He has a daunting task on daily basis to collect at least three sacks of garbage and sit on a suitable place to segregate them into plastics, papers, card boards, cans, etc.,   He need to make sure that he would sell them for at least 200 Rupees to make sure that his family is safe for next two days.  But then, 200 Rupees is always luxury for him as he rarely reaches his target.

August 15 is always a great day for him and his fellow garbage hunters.  They can collect more plastics, card boards, cans, etc.  Last year he was able to sell for a massive 500 Rupees and bought some clothes for his family members as independent day gift.  This year also he is waiting with more sacks to complete the flag hoisting at Red Fort. 

"Measuring poverty is a difficult task. There are diverse views about what constitutes poverty. But whatever definition we may adopt, it cannot be denied that the pace of reduction of poverty has increased after 2004," Prime Minister Manmohan Singh was reading from his written speech.  Rahul, with his sack on head as sun shade wondering when this leader will finish his speech to start his garbage coll

                                                                         *   *  *  *
Aslam, a senior resident of a railway platform wall ‘hole’ that he occupied in a crowded Kolkatta railway station is looking for some good collection from patriotic citizens who can add more pennies to his gang of beggars.  His gang is nothing but his family members and some orphans who roam around this famous railway station.  He happened occupy the hole on the platform wall, which is anyway the most dangerous place to reside amidst of frequently computing trains, never interested to venture in begging until he lost one of his legs on a road accident.  He has been wandering for years to get a suitable place to stay and found the hole is perfect and no competition for him.        

Often he was expecting some benign hearted persons to rehabilitate him with a job suitable to him, and fortunately found none.  He tried his best and finally settled with his begging business and happy with the income.  Begging is his family business and trained some orphans and accommodates them in nearby holes. 

He woke up early morning and prepared his gang to be energetic to spend all day in order to collect as much as money possible.  He has given each one of them a plastic national flag to insert in their shirt visible to all people.  His Independence Day, August 15 is always worth to his efforts.

Aslam got up from his hole and strolling on the platform with his clutches to measure the crowd.   His eyes were drawn to the newspaper stall in the railway station.  There was a news poster with the picture of President Pranab Mukarjee with his statement calling people to elect ‘stable government’.  Aslam smiled at it and wondering if he can get a voter ID using his platform hole as a valid residency.

*   *  *  *

Muthu, the roadside vendor, prepared his peanut bags well before this day.  Despite of frequent rains in Chennai, he was able to dry the peanuts sufficient enough to fry.  Also collected pure sands dried enough and alerted his 10 years school going son to be with him on this day.  He had already paid the ‘occupational cost’ to the local goon as bribe to place his cart and sell peanuts in front of Udayam theatre complex at Ashok Nagar.

He knows that common Indians prefer to watch movies during Independence Day.  Common Indians found more freedom on this day to enjoy along with his friends and spent whatever money they have.  Udayam theatre is a perfect place for Muthu as it has four movie theatres with total seats of more than 1,500.  There will be five shows on this day and he expects to sell at least 50kg worth of fried peanuts.  It will be a good day for him to make fortune of money enough to take care of his son’s education for next one year (in a government school).   He doesn’t want his son become like him and trying his best to give a better study environment as a poor father.  His wife Kamala also sells Jasmine flowers alongside of his cart to make some money. 

Muthu family’s Independence Day starts briskly with good sales and were praying to all gods not to allow the rain and spoil their business.  At his right side, there was a tea stall with some benches for his customers.  The tea stall has a television set connected with a local network channels.  Being Independence Day, the tea stall owner prefer to show his patriotism by tuning to a news channel that is repeating the flag hoisting ceremonies and speeches from Delhi and various state capitals.  Muthu was enjoying the channel in his free time and his eyes are brightened to see our Tamilian, the finance minister P Chidambaram in Rajya Sabha speaking to members.  He was happily announcing that about a 140 million people have been "lifted above the poverty line" during the UPA regime. 

"Our claim actually is, we have lifted about 140 million people. Wherever you draw the line...You take the poverty-wise population, you take 
the income-wise population, stratify if, draw the line anywhere you like. 

"Draw the line anywhere at two dollars, at three dollars and then, what was the population below that line 10 years ago, what is the population below 
that line today...The difference is about 140 million people," Chidambaram was thundering on the channel. 

Muthu turned to his son and asked, what is the dollar conversion in Indian Rupees?


Thursday, June 13, 2013

Expatriates and challenges

‘People who are looking to own a first home by living in a second home’ is my definition for gulf expatriates. In 70 and 80s millions of expatriates were brave enough to go to gulf countries in search for a decent life. Today, these left over millions, especially in Saudi Arabia are questioning their bravery, in fact, wondering was it worth! Often this group looks so naïve and foolish in front their own cousins who have built better job career, businesses and life in their countries against multiple odds.


It is not a major worry for people who migrated in end of nineties or early two thousands, because these particular groups have the advantage of age in addition to better professional educational qualification to find jobs in their home country or elsewhere. They are also not far away from the social and business environments of their home countries. They can relatively mingle with existing social circumstances and relocate with certain ease.

The question remains more disquieting to Indians since the economical growth in India is relatively strong and progressive. India’s economical growth is phenomenal and opportunities are plenty, provided we understand the ground reality which includes bureaucratic functionalities, business and social environments. Unfortunately, the people who spent more than twenty years in Saudi Arabia are more confused and disturbed with recent developments. Their knowledge, efficiency, energy, expertise and money are all drained in Saudi Arabia by building the second home and believed it is permanent. These expatriates groups might be living on false comforts, yet their contribution to Saudi Arabia GDP growth is worth to analyze.

From year 1970 to 2012, Saudi Arabia averaged around 5% of GDP growth. Oil remains the highest percentage of 46 and service sector with 36%. Within the service sector, government sectors are contributes 13%; and wholesale, retail, hotels and restaurants constitutes around 8%. Manufacturing constitutes around 10%. Expatriate population is mostly in service and manufacturing industries. Expatriates contribution to Saudi Arabia’s GDP growth is between 18 to 20% and is not a small figure to ignore.

Saudi Arabia’s expatriate population is around 6.5 millions though recently these figures escalated to 7.5 as mentioned in some newspapers. Assuming that the total numbers are 7.5 millions, for better or worse, this population is part of national GDP of Saudi Arabia. Expatriate population actively contributes the GDP growth in services, real estate and manufacturing segments.

Out of 7.5 millions expatriates, four millions are drawing a salary of less than SR. 1000 and other two millions are drawing less than SR. 500 per month (Refer Saudi Gazette dated May 5, 2013). Remaining 1.5 million expatriates are earning average salary of SR. 7,500 per month and falls under the category from lower management to senior management including professionals. The first category would get salary worth of SR. 48 billion annually, and the second category receives SR. 6 billion. All these three categories are earning around 160 billion Saudi Riyals annually and how much they would remit to their home countries is anybody’s analysis. However, in year 2012, India received around SR. 90 billion from Indians living in Saudi Arabia. Nevertheless, my analysis and this article is about their contribution back to the country they work.

The first two categories are essentially construction and domestic workers. Though domestic workers, the second category are not major contributor to national GDP, the construction industry brings a major contribution to the country’s GDP growth through cheap labour on par with third world countries. This is the essential manpower segment to Saudi Arabia’s construction and infrastructure developments and in fact is not an obstacle to Saudiazation process since Saudis will not take up these works. While these four million strong manpower are providing cheap labour which keeps the construction expenditures on relatively par with other world countries, this manpower also fetches average 28 billion Saudi Riyals back to national coffers through identity cards and exit re-entry visa charges. Now with the introduction of SR. 2,400 levy on each expatriate, Saudi government would get another 96 billion Saudi Riyals on annual basis. It is to be noted that this first category earns salary worth of SR. 48 billion on annual basis, yet through them the country benefits SR. 124 billion Saudi Riyals as part of GDP growth within government service segments.

Third category is the major worry for Saudi Arabia since they draw close to 112 billion Saudi Riyals as salary which can be gradually replaced with Saudis to utilize the amount within Kingdom. Certain entrepreneur group from this particular category is also active in SME with their investments under Saudi national’s license and earns unspecified amount which is again transferred to their home or other countries.

However, what is their contribution in GDP growth? Let us look at some analysis: This group lives with their families and spend almost 40% of their salary on housing, clothes, schools and food expenditures which is around 45 billion Saudi Riyals. Government also levying 36 billion Saudi Riyals as identity card fee from this group. This segment is also active with travels outside the country on yearly basis and spent on air tickets and other luxury products while shopping. They spent close to 30 billion Saudi Riyals on tickets, luxury goods, electronics and gifts. The health insurance segment would also benefit with around 15 billion Saudi Riyals from this category.

Hence, there is around SR. 300 billion worth of economical rotation is happening around 7.5 million expatriate populations. Is this a boon or bane to Saudi Arabia?

Meanwhile, the present unemployment ratio of 5.6% will likely grow more since the 60% of population is under 30 years age. The competency of level of these graduates is not reducing the gap in job market. The country had so far experienced and enjoyed competency of hired human capabilities from all over the world though it is not a permanent solution. Saudi Arabia needs to develop their ingenious human resources to replace multinationals. It may looks a huge task, but achievable if Saudi Arabia focuses on developing different level of competencies among their population. To prevent economical drainage and protect national interest, any countries need to focus on developing competitive human resources at least in four categories. The first one is the capitalists who can invest their money and provides muscle power. The second category is entrepreneurs who can utilize the capitals and put the competency of economies for mutual and country benefits. Third category is talent engine that pulls both capital and entrepreneurs towards economical progress and finally the menial labourers. Nation cannot focus on only few human capabilities. Europe is an example. Their manpower capability is limited to few categories and depends on foreign manpower to fill their necessities. With aging population, they are planning to add up to 10 million more expatriate populations from Asia, especially India. European and Asian, particularly Indian governments are formalizing new recruitment policies to benefit both nations. Allowing European and western universities to open their campus in India is part of this grand plan to prepare the competitive manpower to help Europe to recover their economy.

Therefore, Saudi Arabia required a strong exit plan for present expatriates by focusing on their human resources policy. Saudi Arabia would never be independent by depending on foreign manpower unless the manpower is allowed to settle in KSA which is impossible. While Saudi Arabia is pushing and pulling private sector to train and utilize Saudi manpower, government shall require adding soft skills development programs in their curriculum from elementary level to university. Government should also encourage the leading business houses to establish their own training and recruitment institutes to replenish their man power requirements. Airlines, banks, telecom, hotels, tourism, transport, automobile and construction companies are all require to from their union and establish training institutes by partial funding programs in association with government to train Saudi manpower.

Similarly, expatriates also require having their own exit plan. Expatriates so far have taken the advantage of natural kind tendency of Saudis and involved in many business activities against government regulations, thus made them to feel that living in Saudi Arabia is permanent. They all shaken up now with implementation of strict labour inspection and subsequent grace period. It is hard to change the habit with prevailing mindset, but highly necessary to benefit both Saudi Arabia and expatriates.

Meanwhile, absorbing the return of a million more expatriates in India is not at all a difficult proposition considering the strong economical growth of around 7% with numerous business and employment opportunities. Indians must believe that they will be better off in India than gulf because, the world economical shift have already happened. Asia will be the new economical threshold with China and India as prime movers. Unfortunately, community groups and association are doing little to educate the expatriates about opportunities in India, perhaps, the leaders of such associations should think positive by arranging seminars and events.

Migration is part of human progress and looking for a first home through a second home will never end as long as the human race is exists in this universe. Nearly one billion people, means one out of seven is migrating internally crossing borders in our universe. Yet, regulations and principles are essential part of human progress. By ignoring human principles and countries regulations, groups or individuals cannot achieve any progress, no matter how strong they are.

Thursday, March 07, 2013

Rapes and Crimes in India


Past couples of month’s media and responsible citizens are up in arms against government of India to bring credible law that can curb rising rapes and crimes against women and children.  The media is frequently reporting every single rape incidents that it can have access to the crimes and reports.  The media is doing exceptionally well in bringing a major awareness among public to eliminate rape and crimes against women.
Thousands of rapes in villages are not reported and registered sighting various local and family reasons.  In cities too, many such cases are advised to hide to avoid future consequences of girls and women.  Only few cases were reported by victims.  As expected they have been being languished in police stations and courts for various court procedures and incompetent law enforcement.  The criminals continue to enjoy their life and in fact commit more rapes and crimes.

Well, the question is where is the law that can prevent the rapes and crimes against women?  The media and socially responsible citizens have spent more than 300 television hours in discussing various consequences without reaching a solution at all.  Print media is continue to write articles on police surveillance  extra check points, CCTV camera, police patrol, etc.,    A reputed former police chief Kiran Bedi shows a spray as a preventing tool to be kept with women and girls.   In fact, her showcasing of spray in NDTV made fun of her and even questions her past credibility as police chief.   None of these so called experts were able to throw any solution on table for further analyses.

Everyone throw the responsibility on others.  Supreme Courts questions central and state governments.  Central government washes their hands saying law and order is states’ control.  State governments shot back with inadequate force and money to increase police patrol and surveillance.  Once again, there is no solution to the issue and innocent children from three years onward and school girls are getting rapes multiple times even in capital of India. 

No amount of police personnel, CCTV camera, police check points, and police patrol can prevent the crimes.   It requires a strict law and enforcement in addition to social behavior of girls and women in public.     
Capital punishment is the only deterrent law that can prevent the rapes.  All such reports shall be registered and move to fast track courts and verdict must be pronounced within a month from the crime register.   The verdict must be validated by High Court within fifteen days from lower court judgment and hang the criminal. 
Further, dressing and social behavior of women and girls must be in accordance to Indian tradition and culture.  We are blessed with one of the best culture with rich traditional values.  Copying western culture in dressing and social behavior is hazardous to women and girls considering the kind of attraction that it creates against opposite sex.  Prevention of rape is possible by modest dressing, discipline in social and public behavior, strict law and enforcement.   In Arab and many Muslims countries, the rapes and crimes are punished with strict Shariath law.  Other countries should not be averse with Islamic law and they should incorporate such strict laws to protect the women and children.  

Sunday, February 17, 2013

பிறப்பு - இறப்பு - கர்ம வினைகள்

பொதுவாக வம் வாழ்க்கை நமது கட்டுப்பாட்டில் இருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவ்வாறில்லை.

நம்மால் உருவாக்கப்பட்ட அல்லது விரும்பி ஏற்றுக் கொண்ட அல்லது நம்மீது திணிக்கப்பட்ட பழக்கங்களின் வழக்கங்களுக்குள் சிக்கிக் கொண்டு நடந்தேறும் அனிச்சை செயல்களின் குழம்பு தான் நம் வாழ்க்கை. 

இதைத்தான் கர்ம வினைகள் என்ற கோட்பாடுகளுக்குள் உள்ளடக்கி இந்த வாழ்க்கையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் பிறப்பிற்கு முன்; இறப்பிற்கு பின் என்று இரண்டு தெரியாத மற்றும் புரியாத நிலைகளையும் சேர்த்து இரண்டிற்கும் பதில் கிடைத்ததாக நினைத்து வாழ்ந்து வருகிறோம்.

பிறப்பு, இறப்பு மற்றும் கர்ம வினைகளைப் பற்றி சில பெரிய மதங்கள் என்ன‌ சொல்கின்றன?

வேதாந்த மார்க்கம் என்று‌ அறியப்படும் சனாதன மார்க்கத்தின் பார்வையில் எல்லா விதமான செயல்களுக்கும் அதன் தன்மை மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு தொடர் மற்றும் எதிர்வினைகள் இருக்கும்.

அவைகளில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டும் உண்டு. அவைகள் உடனே கிடைப்பதும் உண்டு அல்லது காலம் தாழ்ந்து கிடைப்பதும் உண்டு.  அவைகளில் மனிதர்களுக்கு சில வெற்றிகளும் உண்டு தோல்விகளாகவும் உண்டு.  தொடர் மற்றும் எதிர்வினைகளால் ஏற்படும் வெற்றி அல்லது தோல்விகள்; நன்மை அல்லது தீமைகள்தான் மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சிக்கான கிரியூக்கிகள். மனித வாழ்க்கை ஒரு தொடர்.  ஒவ்வொரு முடிவிலும் ஒரு ஆரம்பம் உண்டு.  மரணம் ஒரு முடிவாக இருந்தாலும் அதிலும் ஒரு ஆரம்பம் உண்டு.  இவைகள் அனைத்தும் கர்ம வினைகளின் பலன்கள்.  கர்ம வினைகள் பல ஜென்மங்களாக தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.  

இவைகளை மனிதர்கள் அனுபவித்துத்தான் தீரவேண்டும். நன்மைகளின் அளவிற்கு ஏற்ப மறுபிறப்பில் அவனது தரம் உயரவும் அல்லது தாழவும் செய்கின்றன.  வாழ்க்கை முழுவதும் நன்மைகளாகவே செய்யும் போது மனிதர்களது பிறவித் தொடர் முற்று பெற்று அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு முக்தி நிலை அடைகின்றார்கள்.வாழ்க்கை முழுவதும் நன்மைகளாகவே இருக்க வேண்டுமென்றால் மனிதர்கள் போராடியாக வேண்டும்.  போராட்டம் என்பது உலக வாழ்க்கையில் உள்ள அம்சங்கள் ஒவ்வொன்றையும் அனுபவித்து அதில் கிடைக்கும் அறிவு மற்றும் அனுபவங்களை படித்தரங்களாக மாற்றி அதில்தான் முக்திக்கான உயர்வைத் தேட வேண்டும். அல்லது வாழ்க்கையைத் துறந்து, உலக வாழ்க்கை நிராகரிப்பை கொள்கையாகக் கொண்டு வெற்றிடங்களில் பயணம் செய்து இறைவனை புரிந்து, அவனது ரகசியங்களை அறிந்து, அதற்கேற்ப உடல் மனம் இரண்டையும் வருத்தி, இறைவனை திருப்தி செய்து முக்தியை தேடிக்கொண்டால், பிறவித்தொடரை நிறுத்திக் கொள்ளலாம்.எனவே முக்தி அடைவதுதான் வாழ்வின் குறிக்கோள்.  

முக்தி அடையும் வரை கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறவிகள் தொடர்ந்துக் கொண்டிருக்கும்.

இறை நிராகரிப்பு அல்லது மறுப்பாளர்களின் பார்வையில் படைப்பினங்களில் முந்தியவைகள், இப்போது வாழ்ந்துக் கொண்டிருப்பவைகள் அல்லது பிறக்க இருப்பவைகள் அனைத்தும் இயற்கையில், இயற்கை மாற்றங்களால் மற்றும் பரிணாம வளர்ச்சிகளால் தற்செயலாக உருவானவைகள்.

இயற்கையில், இயற்கையாக ஏற்பட்ட அற்புதமான தற்செயல் மனித வர்க்கம்.  மனித வர்க்கம் பரிணாமங்களின் வளர்ச்சிகளில் இன்றுவரை ஏற்பட்ட மாற்றங்களில் முதல்நிலை வகிக்கின்றது.  

மனிதர்களின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியைப் பற்றியெல்லாம் கணிக்க முடியாது அல்லது கணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. காரணம் எல்லாமே தற்செயலாக ஏற்படுபவைகள். தற்செயலாகவே ஒரு‌ நாள் மனிதனும் வேறொரு‌ நிலைக்கு மாறிச் செல்வான்.

தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்றெல்லாம் எதுவும் இல்லை.  மனித வர்க்கத்தின் சக்திக்கேற்ப செயல்பட்டால் பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்ளமுடியும்.  பிரச்சனைகளை தவிர்த்துக் கொள்வதுதான் தீர்வுகளின் முதல் நிலை. அதையும் தாண்டி ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி மனிதன் கவலைக் கொள்ள வேண்டியதில்லை.  காரணம் பிரச்சனைகளும் இயற்கையில் உருவான அமைப்புகள் தான். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தால் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் இலகுவாகவும் வாழலாம்.பூர்வ ஜென்மம் அல்லது மறுபிறப்பு என்றெல்லாம் எதுவும் கிடையாது. மனிதன் இயலாமையை மறைக்கவும், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளவும், தோல்விகளை சமாளித்துக் கொள்ளவும், தற்பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் பூர்வஜென்மம், மறுபிறப்பு என்ற கற்பனையான ஒன்றை ஏற்படுத்தி திருப்தி அடைந்துக் கொள்கின்றான். அதற்கு விதி என்றும், விதி விட்ட வழி என்றும், கடவுளின் பிராப்தம் என்றும் பெயர் ஏற்படுத்தி இல்லாத ஒன்றின் மேல் பழிபோட்டுவிட்டு தப்பித்துக் கொண்டிருக்கின்றான். இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்து வாழ்க்கையை சுமையாக்கிக் கொள்ளாதே. நேற்று என்பது மறைந்துவிட்டது, நாளை என்பது நிச்சயமில்லாத ஒன்று, இன்று என்பதே நிதர்சனம்.  இருக்கின்ற நிமிடங்களை தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் திருப்தி ஏற்படும் வகையில் வாழ்ந்துக் கொள்.

இஸ்லாமிய, யூத மற்றும் கிருத்துவ மார்க்கங்களின் பார்வையில் கர்மம், தொடர் மற்றும் எதிர்வினைகள் என்பதெல்லாம் உண்மைதான்.  விதி என்பதும் உண்மையே! எல்லா செயல்களுக்கும் பலன்கள் இருக்கின்றன, அவைகள் நன்மைகளாகவும் அல்லது தீமைகளாகவும் இருக்கலாம். ஆனால் இவைகள் அனைத்தும் இந்த உலக வாழ்க்கையுடன் முடிவுக்கு வருபவைகள்.  மனிதர்களின் செயல்களுக்கேற்ப அவைகள் உடனுக்குடனோ அல்லது தாமதப்பட்டோ அல்லது மறுமையிலோ மனிதர்கள் அடைந்துக் கொள்கின்றனர். மறுபிறப்பு இவ்வுலகில் கிடையாது. உலக வாழ்க்கையை பொறுத்தவரை மனிதர்களுக்கு ஒரு பிறப்பு மட்டுமே. 

மனிதர்களின் வாழ்க்கை, அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன. மனிதன் கண்காணிக்கப் படுகின்றான். அவரவர்களின் செயல்கள்,  தரம், பொறுப்புகள், வழங்கப்பட்ட அல்லது சம்பாதித்த பொருளாதார மற்றும் வசதிகளுக்கேற்ப, வழங்கப்பட்ட அல்லது சம்பாதித்துக் கொண்ட அதிகாரத்திற்கேற்ப அனைத்தும் செயல்பாடுகளும் பதிவு செய்யப்பட்டு மனிதர்கள் விசாரிக்கப்பட இருக்கின்றார்கள். மனிதர்களின் வெளிப்படையான செயல்கள் மட்டுமல்லாமல் அவனது உள்ளத்தில் மறைத்து வைத்தவைகள் அனைத்தும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இறப்பிற்குபின் மறுமை நாளில் எழுப்பப்பட்டு கேள்வி கணக்குகள் கேட்கப்பட இருக்கின்றான்.  அந்த நாளில் மனிதர்கள் உலகில் வாழ்ந்ததை மற்றும் ‌செய்தவைகளைப் பொறுத்து அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையோ அல்லது மேன்மையோ கிடைக்கப்படலாம். 

மனிதப் படைப்புகள் அனைத்தும் இறைவனின் முன்னால் சமமானவைகளே. அறிவு என்பது இறைவனால் உருவாக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட முன்மாதிரி மனிதர்களின் மூலமாக மனித வர்க்கங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அமானிதம். என்வே இந்த உலக வாழ்க்கை என்பது வெறும் தற்செயலோ அல்லது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் விளைந்தவைகள் அல்ல. படைப்புகள் அனைத்தும் காரண காரியங்களுக்கு உட்பட்டவைகளே.  

இயற்கை முதல், புழுக்கள் வரை, கோள்கள் முதல் புழுதிகள் வரை எல்லாமே இறைவனால் படைக்கப் பட்டவைகள். விதிகளின்படிதான் எல்லாம் நிகழ்கின்றன.  விதி இறைவனால் வகுப்பட்டது.  இறைவன் அருளிய வழியில் வாழ்ந்தால் விதிகளின் அமைப்புகள் எளிதாக இருக்கும்.  இறைவனுக்கு முரண்பட்டு வாழ்ந்தால் விதிகளின் பாதைகள் கரடு முரடாக இருக்கும்.  எல்லா படைப்புகளுக்கும் ஒரு கால அளவு வழங்கப்பட்டுள்ளது.  அதன் மூலம் அவர்கள், தங்களின் தவறுகளை திருத்திக் கொள்ளவும், நன்மையானவைகளை அதிகப்படுத்திக் கொள்ளவும் வேண்டும். வாழ்க்கையை சரியான புரிதலுடன் இறைவனால் வழங்கப்பட்ட வழிமுறைகளுடன் வாழ்தல் அவசியம்.  

முக்தி என்பது வாழ்க்கையை வாழ்ந்து அனுபவங்களை படிகளாக்கி உயர்வதன்மூலமே கிடைக்கும்.  வாழ்க்கையை வெறுத்து நிராகரித்து வாழ்வதன் மூலம் முக்தி அடைய முடியாது.  உலக வாழ்க்கை என்பதை எல்லா மனிதர்களும் சுவைத்து வாழ வேண்டியது நிர்பந்தம்.  சுக துக்கங்களை அனுபவித்துதான் தீர வேண்டும். உலக வாழ்க்கை என்பது மனிதர்களுக்கு அலங்காரமாகவும், சோதனையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.  இறைவன் எந்த மனிதனையும் துன்பத்திலோ அல்லது தன்னை வருத்திக் கொண்டு வாழ வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அதைப் புரிந்துக் கொண்டு தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைத்து வாழ்வது அவசியம்.  மனிதன் மறுமையில் சொர்க்கத்தை ஆசை வைத்து வாழ வேண்டும்.  இந்த உலக வாழ்க்கையின் மாயையில் சிக்கி மறுமையில் நிரந்தரமாக கிடைக்க இருக்கும் சொர்க்கத்தை இழந்து விடக் கூடாது.

மேலே குறிப்பிட்ட மதக்கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டாலும்  அல்லது ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி நமது அன்றாட சாதாரண செயல்பாடுகள் முதல் அசாதாரண செயல்பாடுகள் வரை எல்லாவற்றிர்க்கும் எதிர் வினைகள் ‌மற்றும்‌‌ தொடர் வினைகள் இருக்கின்றன. அவைகள் நிகழ்ந்தே தீரும். அதன் ‌நன்மை‌ தீமைகள்; லாப நஷ்டங்களை அனுபவித்தே தீர முடியும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஆனால் இவ்வினைகள் நம்மை அதிகம் பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் முழுக்கவும் நிகழ் காலத்தில் மட்டுமே வாழ வேண்டும். அப்போது தான் நாம் எதை எப்படி செய்கிறோம் என்ற சுய விழிப்புணர்வு நம்மிடத்தில் இருக்கும். காரண காரியங்களை நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இல்லையென்றால் நமது வாழ்க்கை ஆட்டோ பைலட்‌ மோடில் (Auto pilot mode) தான் பயணிக்கும். பிரச்சினைகள் ஏற்பட்டவுடன் கொய்யோ முய்யோ என்று கூக்குரலிட்டு கடவுளை திட்டி அல்லது அடுத்தவர்களை குறை சொல்லி அல்லது விதியின்‌மேல் பழி போட்டு பிரயோசனமில்லை.

அதே நேரம் சில விஷயங்கள் நாம்‌ என்னதான் முயன்றாலும் நமக்கு நடக்காது. இங்குதான் 'விதி' என்ற உண்மையான காஸ்மிக் (cosmic rule) வரையறைக்குள் நாமும் உட்பட்டவர்களே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காரணம் நமது செயல்பாடுகளின் தன்மைகள், அதன் மூலம் ஏற்படும் எதிர்‌ மற்றும் தொடர் வினைகள் நம்மை மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும், சுற்றுப்புற சூழலையும் பாதிக்கும் நிலை ஏற்படலாம். 

உலகின் பொதுப் பயணத்தில் (cosmic journey) தனிப்பட்ட மனிதர்களின் பயணத்தை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் அதாவது குறைந்த பட்சம் த்
மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து பயணிக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால் நான் வேறுபட்ட முரண்பட்ட மனிதனாக கரடு முரடான வாழ்க்கை பயணத்திற்குள் சிரமப்பட நேரிடும்.

Wednesday, January 30, 2013

நான் ஒரு கலைஞன்


என் கலைப் படைப்பு சின்னா பின்னாக்கப் படும்போது என் வலியும் வேதனகளும் வார்த்தைகளில் வடிவமைக்க முடியாது.  என் கலை தாகத்தை எனக்குத் தெரிந்த கலை வடிவத்தில் வெளிக் கொணரும்போது எனக்கு ஏற்படும் மகிழ்ச்சி, பணம், பொருள், புகழ், அதிகாரம் இன்னும் என்னென்ன உலக ஆதாயங்கள் ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி தருமோ அவைகள் அனைத்தையும் மிஞ்சி நிற்கிறது. அதே நேரத்தில் என் கலை வெளி உலகிற்கு வருவதற்குமுன் அரசியல், மதம், கொள்கைகள் மற்றும் சாதி பேதங்களின் காரணமாக அதை சின்னா பின்னப்படுத்தும் போது என் வலிகளும் வேதனைகளும் வார்த்தைகளால் வடிவமைக்க முடியாமல் அழுகிறேன்.

என் கலை சுதந்திரம் அதன் மூலம் நான் வெளிப்படுத்தும் என் கருத்து சுதந்திரம் எல்லாம் முடக்கப்படும் போது வாழ்நாள் முழுவதும் நான் ஆர்ப்பரித்த, அலங்கரித்த, ஆதரித்த, ஆராதனை செய்த இன்னும் இதுதான் என் வாழ்க்கை என்று முற்றிலுமாக நான் என்னை சமர்ப்பித்து வாழும் என் கலை அதன் வழியாக நான் உருவாக்கிய என் கலைக் குழந்தை என் கண் முன்னால் அநாதையாக நின்று அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நான் சதாரண மனிதனல்ல.  புகழ் பெற்ற ஓர் கலைஞன், மனிதன், பட்டயங்கள் பல வென்ற திறமைசாலி, சமூகங்களின் மேம்பாட்டை விரும்பும் ஓர் சமூக சேவகன், இவை அனைத்தையும் தாண்டி என் மனதில் ஏற்படும் நியாயமான உணர்வுகளை,  அவைகள் அதிகார வர்க்கத்திற்கு எதிராக இருந்தாலும், துணிச்சலுடன் பதிவு செய்திருக்கின்றேன்.

நான் செய்த தவறு என்ன? புரிந்துக் கொள்ளும் ஆற்றல் இல்லாத மக்களிடம் எனது படைப்பை சமர்பித்துவிட்டேனா?  அல்லது யார் பார்க்க வேண்டும் என்று படைத்தெனோ அவர்களின் புரிதலை நான் புரிந்துக் கொள்ள தவறி விட்டேனா?

என்னுள்ளே இரண்டு விதமாக வாதங்கள் தலை தூக்குகின்றன! ஒன்று எனது கலை ஆர்வம்.  இன்னொன்று எனது சமூக ஆர்வம்.

கலை ஆச்சர்யமானது.  சமூகம் ஆச்சர்ங்களை உடனே ஏற்றுக் கொள்வதில்லை.  கலை தூய்மையானது.  சமூகம் மாசுகளை சுமந்து வாழும் ஓரு அமைப்பு.  கலை மனிதர்களை மாற்றுலகத்திற்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கது.  சமூகம் மற்றுலகத்தை எளிதில் மதிக்காத மற்றும் போட்டி போடும் ஓர் அமைப்பு. கலை அற்புதமானது.  சமூகம் அற்புதங்களை ஆராதனை செய்யும் ஆனால் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. கலை சுதந்திரமானது.  சமூகம் கட்டுப்பாட்டிற்குள் செயல்படுவது.

நான் கட்டுப்பாட்டிற்குள் வாழும் சமூகத்தின் ஓர் ஒற்றைப் பிறவி.  எனது கலை சுதந்திரத்தை கட்டுப்பாடு என்ற எல்லைகளுக்குள் நின்று படைத்தல் சிறந்ததா அல்லது கட்டுப்பாடுகளை எல்லாம் தாண்டி கலையை கலைக்குறிய விதிகளின் படி படைத்தல் சிறந்ததா?

நான் கலைஞனாக மட்டும் இருப்பதா?  அல்லது சமூகப் பொறுப்புள்ள கலைஞனாக இருப்பதா?    

Thursday, January 24, 2013

AIIC plans madrassa for expat students

Dears, you may read the press meet detail in below article regarding the establishment of English Medium Madarasa in Aziziah, Jeddah, Saudi Arabia

AIIC plans madrassa for expat students

Indian expats seek more help from Delhi

Dears, you can read my views regarding expatriates higher education and other issues in below article published in Arab News
Indian expats seek more help from Delhi

Tuesday, November 20, 2012

The Right to Defend

Today, I happened to read a statement by President Obama supporting Israel for its ‘right to defend’. I have no problem in the spirit and meanings of the statement ‘right to defend’, but my issue is ‘what are we defending?’ Obama, the democratically elected and the champion of freedom could not able to see the defending of Israeli’s right at the expense of Gazan’s right. Defending of Israel’s civilians at the death of Gazan’s civilians. Defending of one particular country at the expense other country’s freedom. Well… we should not be surprised!

Couple of days ago two young girls were arrested in Mumbai for posting a comment in Facebook, in fact questioning the Mumbai bandh upon the death of Bal Thakery, who rose to prominence through intimidation, violence, vandalism and communal rights. Those two girls were arrested at the behest of complaint by Shiv Sena’s local office bearers and charged with the offense of instigating communal enmity. These poor girls were forced ‘not to defend’, yes, the right to defend, but as expected Bal Thakery’s violent loving party goons won the battle of ‘right to defend’ as the expense of poor girls freedom of expression. These girls were arrested by police for questioning the necessity of bandh on Thakery’s funeral day in Mumbai which made millions of people to sit at home and out of which thousands of workers lost their daily wages, the only life line for their decent income. Whereas, a Shiv Sena leader who defended the vandalism against the dental clinic as ‘expression of love’ towards Bal Thakery is left to enjoy his comfort life in his mansion. These two girls were arrested in couple of hours after their posting, whereas the police took two days to arrest the Sena’ goons who vandalized the dental clinic.

A week back I happened to face an odd situation with a local elder person, who drove his vehicle on a no-entry road, in a single track where I became the victim. The respected elder person simply drove and about to hit my car head to head. He had not only unapologetic, but simply stop the engine and jumped out of the car for a coffee break and left the scene. I was stuck with the road in which I have only option to reverse for a longer distance and find another road. Eventually, he came back and we end up in verbal dual and he almost threatened to damage my car. He is being the local and son of the soil, his ‘right to defend’ the wrong is more powerful than my ‘right to defend’ the right.

The ‘right to defend’ is subjective and depends on the people who exercise it. No matter, how wrong the issue is, if the defender is powerful, he can succeed. Meanwhile, if the defender is weak he needs to go through the humiliation of defending the right.

All because of loss of equilibrium, especially the authorities who need to maintain the equilibrium is simply does not want or failed to do. The so called world community under UN is chose not to be responsible in maintaining the equilibrium and the result is never ending Palestine issue. The Mumbai police failed to maintain their equilibrium and the violent Shiv Sena’s enjoying their violence as a love of affection to their demised leader. The traffic police failed to maintain and monitor the traffic rules and the elder son of the soil not bothered to respect the road rules. The strong defends whatever they like and the weak deprived of defending their rights because the ‘right to defend’ is subjective and out of proportion.

Tuesday, August 14, 2012

Games within the game – Corrupted Anti Corruption Movement

The cat is out. My apprehension about the leaders of Anti Corruption Movement is right. (Refer my article on June 6, 2012). Anna Hazare disbanded his team and supported the idea of forming a political party to fight against corruption. His strategy of forcing or shaking the top and attracting the grass root or low level support have finally shows that how awfully wrong it is. The educated mass in India is genuinely worried about country, but will not ready to involve in street fight against the system. They will support, provided the movement has a strong volunteers including middle and field managers or leaders to keep the movement going with energy. Anna does not have such back up and therefore fall into the trap of Anti-Congress parties to provide necessary head counts. Finally, the anti-congress parties have decided to absorb the Anna and his team and ready to offer some space. The space is going to be a new political party without money and muscles and subsequently will completely be annihilated by both Congress and non-Congress parties in Indian political drama.


Any struggle or fight for good cause require a well defined strategy after a great deal of understanding the past, present and future consequences. When the vicious cycle or the corrupted system is strong while our resources are weak, we have no other option except to join the system to fight within, even though the system itself is worst and hopeless. If the vicious cycle or the system is at least semi-functional and good, we have the choice of standing away from the system and fight against it, provided we have enough resources at our disposal. In Anna Hazare’s case, he is neither having enough resources nor understood the scale of struggle that he aimed for. If both of my conclusions are wrong, then he might be acting on the script of some hidden play writers.

As usual the victim is Indian public without having any hope to eradicate the corruption in government.

Ramadan Diary – Mankind and Devils (Shaitan)

Once in a Ramadan a Mughal king assembled his mid-night club members for a Hukah smoke. A leading poet impressed the king and audiences with an interesting couplet about Ramadan and devils. ‘During Ramadan, all devils (shaitan’s) are chained and locked’. He paused and other members were curious to know second line of the couplet. ‘And all those chained and locked devils (shaitans) are here in the mid-night club’. He completed with greater appreciation from other members.


Devils are impressively smarter and stronger especially when we have less or no control in our self. Devils also perfect in their work with only one clear and straight forward objective of misleading the humans. The ‘right’ has limited liberty whereas the ‘wrong’ has all the freedom in the world and therefore the devils have no limitation. Devils do their SWOT analysis well because they know that mankind love to do ‘wrongs’ with great excitement and exhilaration. Mankind is created with fair amount of weakness and has been kept increasing for generations. Today, with the advancement of technology and feeble life system, devils are superbly enjoying their rhythm and concerting albums with variety of interesting misleads that are easy to adapt, conceal and enjoy.

Devils are sometimes visible and mostly invisible. The visible devils are invariably lives in the mind and hearts of people whose life is built on capricious, especially erratic and therefore easy for devils to live forever. Let me illustrate little more on people with capricious mentality. ‘Impulsiveness is part of human nature and is understandable, but when we subscribe capricious mindset in our daily life, it became a dominant factor and subsequently it become a cancer. It also extinguishes or replaces all good human values whatever we possessed. Our core belief system, life values and references all get corrupted one after other without any warning or with feeble occurrences to our largely orphaned consciousness. The ‘cause’ will be replaced with ‘effects’ and we will merit only the effects and even abstracting from any causes’. Eventually, we behave like a human but with devil characteristics.

The invisible devils are highly dangerous due to their natural ability in deceiving us comprehensively by living underneath of our own skins. These devils run in our blood and breaths in our lungs. They dance in our minds and coercing to take every attempt to sweet coated destructions. They tempt us on every moment through succumbing to our own environments. They would drive us to believe that environment cannot be controlled, let alone managed. It fickle our mind and create constant pressure by reminding that life is all about ‘me’ and the necessity to outsmart others with any means and ways.

Secondly, every single worry in life is a welcome gate for devils. Worries leads us to fear and fear lead us to insecurity. Insecurity led us to imbalance and imbalanced minds are fertile grounds for devils. We often failed to handle such devils, because the insulation wall in our mind and heart is weak. Though our hearts may look impenetrable for a while, yet it certainly breaks and gives way due to our weak reinforcement security system. Because of our absolute belief in freedom and ‘state of permanency’ we committed for.

So how can we protect us from those invisible and visible devils? We don’t require different approaches to both visible and invisibles. We require a simple formula, but with ardent and strict applications. The formula is seeking the guidance from the Creator. The Creator of both devils (Shaitan from jinn) and men. The Creator knows well about (Shaitan) devils and has already developed an instruction manual to mankind to protect from the devils. There is no better formula then surrendering the Creator and asking His guidance, because as we know that He is the One Who created the devils and knows the devils worse part.

In fact, devils are playing a major role in driving us towards the Creator. Without visible and invisible devils, many of us may not able to realize the necessity of God in our life. The question may come about atheists who don’t believe in God and how are they handling the devils? The answer is that devils know well about themselves.

Thursday, July 26, 2012

Ramadan Diary – Faith and Freedom

Past couple of weeks, I had witnessed a pigeon comfortably sitting on a plastic bucket that was kept on my open balcony shelves. She always glimpses at me before it decides whether to fly or stay depends on my body language. Mostly she stays by staring at me and I never disturbed it because I knew that she was incubating with its eggs. The pigeon might have accidently chooses to live in my balcony for her incubation, but she has triggered my inquisitive mind to analyze our human life in context of ‘faith’.


Faith is the basic agreement between Creator and creatures. Faith is the foundation to build spiritual and material experiences. Faith is the nucleus of life system. We all exist and function in this world because we have faith in our own context and understanding.

The pigeon likes to live wherever possible and we need a comfortable home by carefully selecting the location, convenience, and of course need to consider our social, political and geographical constraints. The pigeon does not have any food storage in its nest. We would have a store room with enough food provisions for a period including a refrigerator with frozen stuffs. The pigeon fly everyday to nearby area to search for its food. We travel to work every day with loads of stress and worries about our uncertain income. The pigeon is always relaxes with her colleagues by spending considerable time with them. We don’t spend time with friends and hardly have any relaxations due to our preoccupation in making money. The pigeon lives in a simple life but we live a complicated life. The pigeon lives a pure natural life but we live mostly an unnatural life. Finally, the pigeon is a free bird, but we are prisoners… yes the prisoners of our own past, present and future. Why?

The bird’s life is simple, natural, one dimensional but imbibed with a basic quality of faith in its ‘life system’. Though it looks like a monotonous method from birth to death, yet their life is programmed to adhere to the Creator with a particular life system and limited liberty. It has no other option except to follow the integrated life system in which the ‘faith’ is interwoven. The birds that lived 5000 years ago and the birds that we see today are all having similar life system.

Mankind is also inbuilt with ‘faith’ in its natural life system, but has the remarkable quality of ‘freedom’ to execute the faith by choosing the method of application that suits to our environment, minds and body. The faith is imbibed in physical matters and is visible right from our own physical to worldly bodies. In other word, faith is inbuilt in the human life system also, but allowed the humankind to execute the faith with certain degree of freedom in order to realize, understand, engage and enjoy the life.

The context of ‘choosing the method of life’ is interpreted into trepidation and given birth to aimless subversion to the noble concept of ‘freedom’. Mankind mostly abused the concept of freedom and moreover believes that liberty is unconditional and is unquestionable rights for mankind. Mankind is happy to enjoy the freedom without any responsibility and accountability. Even the intellectual section of human race forgets that freedom is coiled with responsibility and accountability. In the process of exercising the freedom, especially now a day, the concept of ‘we’ is consciously subdued by the concept of ‘I’ and subsequently it override the existence of faith in our life system.

To make things even more badly or to kill the inborn quality of faith in human life system, a systematic assault on ‘freedom’ is unveiled in the name of ‘survival of fittest’ and therefore, the justification of self is completely overwhelmed in the subconscious minds of everyone. (I will write a separate article with my views on the callous concept, the ‘survival of fittest’). Towards achieving our selfish objectives we are misusing the ‘freedom’ and eventually forgot the stipulation of life that is ‘faith’, because faith is directly consequential with the concept of ‘freedom’. Moreover, faith is associated with certain degree of accountability and accountability is most hated by many. How many of us know that freedom is worthless if the true concept of faith is not exercised? Not many.

The deviation in our life is seems to be so innate that we started to believe that independency is permanent. Further we work hard to achieve the independency by liberating our mind by relinquishing the responsibilities. Some of us believe death is only act that can terminate our independency and death is natural because of ageing body cells and nothing else. In pursuit of confirming the ‘state of permanency’ we have no qualm in questioning the veracity of faith and its necessity in life. The ‘state of faith’ is endlessly dissected and dismembered, thanks to the rudimentary knowledge by generation after generation without any contrition. Eventually, there are two sets of people emerges in the world. One is atheist and other is believer. While atheist holds the degree of ‘permanency’ and sadly exercises their own faith or believe in ‘nothing’ while they are all part of ‘something’. The other set of people who are known as ‘believers’ have many divisions and beliefs; and distracted the concept of faith to their advantages.

However, those who exercise certain level of faith in monotheism, the Oneness God are also inclined to compromise the part or whole of ‘faith’ for the love of world in the name of ‘freedom’. The ‘faith’ in pigeon is inbuilt and functions according to the programmed life plan with limited liberty and therefore no consequences. But with total liberty at our disposal we corrupt our faith and create endless consequences in us. This article is not against freedom, but an opportunity to remind ourselves that faith and freedom are integral system in human life and freedom is strongly bonded with responsibility and accountability. In other word to enjoy the true freedom one must understand the ‘faith’.

Faith is basically starts with heart related application or worship towards our Creator and is applied in all our life activities and matters throughout the day and nights. Allah says in Quran:

“And know that Allah comes in between a person and his heart” – Surah Anfal – 42

“Verily it is not the eyes that grow blind, but is the hearts which are in the breasts that grow blind” – Surah Al Hajj – 64

The Prophet Mohammed (PBUH) said, ‘certainly the body has a morsel of flesh, when it is upright, all of the body is upright and when it is corrupted, all of the body is corrupted and that is the heart’.

The heart generates the ideas and concept and brain prepares the strategy, plan and execute in association with heart. It has connection with brain; and its sensual and nervous inklings are known to Allah only. Heart is the basic of all functions and therefore the faith must start from there itself.

The basic components of faith is ‘Al Ikhlas’ (sincerity), Attawbah (repentance), Attawakkul (reliance on Allah), Al Khawf (fear of Allah) and Arrajaa (Hope in Allah). Let us take all these five as yardsticks to measure the strength of our faith.

We compensate our ‘faith’ or ignore it for worldly matters and justify it with our wants and needs. We are seldom sincere to our own self and how can we except to be sincere with others? We don’t respect our own self let alone to others. We do things first and find reasons next.

Consequently, in a period of time we have completely disoriented and the ‘faith’ in our life is nothing but mere utterances by words. To a Muslim, faith in Creator is the basic for life on earth. Faith, as we Muslims called as ‘Eman’, is a ‘verb’ and need to be demonstrated, not just uttered by words alone.

In reality, our faith is largely conditional and our approach to the Creator is ‘conditional one’ to fulfill our requirements. We need Allah for our requirements, mostly for this world. We don’t strive with our belongings that we possessed to the cause of Allah. Instead, mostly we strive hard in our prayers to fulfill our worldly requirements and desires only. Our faith is largely for selfish advancements only.

Only those who are believers who have believed in Allah and His messenger, and have never since doubted, but have striven with their belongings and their persons in the cause of Allah: Such are the sincere ones. Al-Qur’an: Al-Hujrat 49:15

Our attitude and approach with Allah is ‘give me first and I will show my gratitude next’. Our gratitude is subject to what we receive and forgetting that our mere life in the world itself is a gift from Allah. The life on earth gives the opportunity to amend our mistakes and strive in the cause of Allah. Instead every one of us lost in the world of material requirements or achievements and expects the Creator to fulfill our needs. We consider as privileged because we have pronounced the faith or a born Muslim and demanding Allah that it is His responsibility to take care of us.

Once a Bedouin came to Prophet Mohammed (PBUH) and complained about the camel that he lost in the desert. He asked the Prophet to use prophet’s or seer’s gift see the location of stray camel. Prophet Mohammed (PBUH) told him that he had come to the wrong prophet. The Prophet asked him ‘why he did not tie back the camel’s knee?’ ‘I did not tie it because I put my trust in God’ replied the Arab Bedouin. ‘Both tie and trust’ Prophet told him.

Our fundamental mistake is that we don’t tie but we put our trust in Allah. We don’t tie our mind and let it wander even in prayers and blame the Creator that he did not listen to us. What is our concentration level in prayers? We learned Quran or some part of Quran mainly to recite in our prayers. We hardly attempt to understand its meanings and let alone the implementation in our life.

We don’t tie our desires and therefore experiences unlimited sufferings in life, yet we blame the circumstances and complain to God. We don’t tie our tongue and create as many as enemies, yet we defend ourselves and blame others. We misplace our faith and trust and blindly expect rewards.

We practice our religion through verbal exchanges, not through genuine demonstrations. Quran is not just to read, understand and folded up. We all read Quran in holy month of Ramadan as a part of prayer. Quran is to read, understand, feel the presence of Allah and practice in life.

Prophet Mohammed (PBUH) said; ‘Learn Al Quran, recite it, for the example of whoever learns the Quran, recites it and adheres to it, is the example of a bag that is full of musk whose scent fills the air. The example of whoever learns the Quran and then sleeps (i.e. lazy) while the Quran is in his memory, is the example of a bag that has musk, but is closed tight’.

Faith is to demonstrate by actions not by words alone. I pray to Allah to guide me and my fellow Muslims to practice the Quran and Sunnah in every part of our life.

Thursday, July 19, 2012

Ramadan Diary - Introduction

The ascendency of spiritual celebration could never be more enjoyable than the month of Ramadan. A month long prayers coupled with joy and feelings of getting closer to Allah is something that every Muslim looks forward to enjoy once in a year. The eternal pleasure of knowing, understanding, feeling of Allah and His endless presence can be well realized in Ramadan, in fact subject to our total surrender to Him. If there any prayers with lots of celebration, it is Ramadan, because one can enjoy his or her prayers as much as they wants. I am writing about the spiritual celebration that liberates the mind and body from worldly matters and smooth the path of self purification in attaining multiple rewards from Allah. Exerting the control on mind and body with a sole objective of achieving peace with Allah, the Creator of universe could never be explained with words of any languages. It is more of a personal relationship and closely confined to our hearts only. In Ramadan the mankind achieves the highest level in prayers aimed for Allah’s pleasure in both here and after life. The reward for the prayers on the ‘night of power’, the lailathul kadhr is equal to one thousand nights. What else we need? It must be realized, felt, experienced and enjoyed in solitary confinement, especially at mid-night prayers.


Prophet Mohammed (PBUH) said, "When the month of Ramadan starts, the gates of the heaven are opened and the gates of Hell are closed and the devils are chained" [Bukhari]. Now it is the requisite of Muslims to open our gates of ambition to attain heaven by totally surrendering ourselves to Allah. And it is the necessity of Muslims to shut the devils out our heart and minds once for all. This exercise of broadening our path to heaven by totally eradicating the devils out of our lives could be easily achieved in Ramadan because of our total surrender to Him. Ramadan brings happiness to every Muslim irrespective of their status. It is a month of sharing in which Allah increases the sharing with His creatures; men and women shares whatever they can with their known and unknowns. It is a period where there are no strangers and all are universal brothers and sisters. The joy of sharing the breakfast, especially in two holy mosques in Makkah and Madiah is a treat to eyes and minds and a living proof of universal brotherhood among Muslims.

We are fortunate enough to welcome yet another Ramadan in our life. Prophet Mohammed (PBUH) often prayed to Allah, when he nears Ramadan month, to grand the opportunity of living in yet another month of Ramadan. While we would enter into Ramadan shortly, I would like take this opportunity to reflect the rational and emotional part of our life, prayers, especially the application level and sustainability of good deeds. While Ramadan treasure is unlimited, I would prefer to analyze how much we benefits from our Creator’s unlimited bounty. Precisely, my analysis is in two categories a) application of knowledge (principles, guidance and instructions of Allah) and b) sustaining them beyond Ramadan.

Celebration of prayers shall be meaningful if it is followed with application and sustainability of good deeds throughout our life. Confining all those good deeds in Ramadan only or cherishing it once in a year is nothing but a sign of weakness in our faith (Eman). My analysis is directly relevant to the practical conflicts and challenges that we face in our contemporary life and the necessity of preserving and increasing the faith. I am not offering any extraordinary techniques to handle the conflicts and challenges and not necessary too. The simple technique that is given to us by Allah is nothing but to strengthening of our ‘faith’ in Allah. Faith in Allah is always take us forward when knowledge and experience stops or fails, because faith is the basic connectivity between Allah and us and it should never be tampered with, instead it must be strengthened. The strength of our faith determines the strength of our password to login to the domain of Allah’s heaven.

My analysis is based on simple reflections of Ramadan in connection with our daily life, habits, attitudes, approaches and inner consequences. I would share it under different topics with my perspective and understanding which is not necessarily an academic view under religious interpretations. Knowledge is after all to share with others and therefore I am.

(To be continued)

Friday, April 13, 2012

வேருடன் வாழும் மனிதர்கள் வீழ்வதில்லை.

சிந்தனைத் துளிகள் - வேர்களைத் தேடி


விடியலில் தொடங்கும் மனிதர்களின் அன்றாடப் போராட்டங்கள் விளக்குகள் அனைந்தபின்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எப்போது மறந்தோம் அல்லது எப்போது ஓய்வு கொண்டோம் என்று தெரியாமலே ஒவ்வொரு நாளும் நாம் தற்காலிக மரணத்திற்குள் எல்லாவற்றையும் புதைத்துவிட்டு உறங்கிவிடுகின்றோம். விடியலில் அவைகளை மீண்டும் தோண்டி எடுத்து பழகிய களங்களில் போராட்டத்தை தொடர்கின்றோம்.

இவ்வகையானப் போராட்டங்கள் யாவும் நமது அன்றாட வாழ்க்கையின் பெரும்பான்மையான நேரங்களை ஆக்கிரமித்துவிடுவதொடு நமது தன்னம்பிக்கையையும் ஆட்டம் காண வைத்துவிடுகின்றன. போராட்டம் பழையதாக இருந்தாலும் நிகழ்வுகளின் அதிர்ச்சிகளில் இப்போராட்டங்கள் பெரும்பாலும் புதிதாகவே தோற்றமளிப்பதோடு நம்மை சோர்வடய செய்து தோல்விகளையும் சந்திக்க வைத்து விடுகிறது. ஆனால், இப்படி போராட்டங்களையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட அல்லது சூழலின் காரணமாக மாறிவிட்ட மனிதர்களை சந்திக்கும்போதெல்லாம் என் மனதில் தோன்றுவது 'கொதிக்கும் உலையை நிறுத்த எரியும் அடுப்பை' எப்படி அனைப்பதென்பதே. அதிலும் சமகாலத்தில் நாம் எல்லாவற்றிற்கும் எல்லா நிலைகளிலும் போராடும் சூழலில் கொதிக்கும் உலைகளைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டு எரிகிற அடுப்பை மறந்துவிட்டவர்களாக வாழ்ந்து வருகின்றோம்.

தத்துவார்த்தமாக சொல்ல வேண்டுமென்றால் வேர்களைத் தேடித் தேடி தேய்ந்து கொண்டிருக்கிறோம் என்பதெ உண்மை. இதில் தேய்ந்து கொண்டிருப்பது நமது திறமையும் அறிவும் துணிவுமட்டுமல்ல. நமது உறவுகளும், மனித நேயங்களும் இன்னும் எதிர்கால வளங்களையும் சேர்ந்தே இழந்து கொண்டிருக்கிறோம். இவை எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம் அடிப்படைகளை மறந்துவிட்டு அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைக்குள் நம்மை தொலைத்துவிட்டதனால்தான்.

மனித மனங்களுக்கு கேள்வி கேட்கத் தெரிந்த அளவிற்கு பதில்கள் சொல்லத் தெரிவதில்லை. ஆச்சர்யங்கள், அதிசயங்கள், மனமார்ச்சயங்கள், புதிர்கள், அதிர்ச்சிகள் மற்றும் இவைகளுக்கெல்லாம் மேலாக அறியாத பல விஷயங்கள் சூழ்ந்திருக்கும உலகில் மனிதர்களிடம் பதில்களைவிட கேள்விகளே மிஞ்சி நிற்கின்றன. விடைதெரியா கேள்விகள் அதிலும் குறிப்பாக எதிர்மறை விளைவுகள் அதிகமாக ஏற்படும் காலங்களில் மனிதர்கள் வெகுவேகமாகவே சோர்வடைந்துவிடுகின்றனர். சவால்கள் ஒரு பக்கமும், விடை தெரியா வினாக்கள் மறுபக்கமுமாக வாழ்க்கைச் சுழற்சியின் வேகத்தில் நாம் வேர்களை மறந்துவிட்டு வெற்றிடத்தில் வாழ்கிறோம்.

உலக வெற்றிக்காக பல வேடங்களில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் நாம் பிற்காலத்தில் அவ்வேடங்களை களைக்க முடியாமல் வேடதாரிகளாகவே வாழும் சூழலுக்கு தள்ளப்படுகிறோம். பல நேரங்களில் பொய்களுக்குள்ளேயெ நமது பொழுதுகளை கழித்துவிட்டு அணிந்த வேடத்தை களைக்க விரும்பாமல் அவதியில் வாழ்வதும் பழக்கமாகிவிடும்போது எப்படி நமது வேர்களை நாம் தேட முடியும்? உண்மைகளை உணரவும் அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவும் தைரியமும் துணிச்சலும் தேவைப்படும்போது நாம் வேர்களை மறந்தவர்களாக வேடமிட்டு அலைகின்றோம். இப்படி இருக்கும்போது எவ்வாறு நமது வேர்களின் அடித்தளங்களை அடையாளம் காணமுடியும்? எவ்வாறு கொதிக்கும் உலையை நிறுத்தமுடியும்? உண்மைகளை உணரவும் ஏற்றுக் கொள்ளவும் துணிவற்ற காரணத்தினால்தான் பெரும்பாலும் நமது வாழ்க்கை நமக்கே வெற்றிடமாகத் தெரிகிறது. எங்கே போகிறொம் என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

குப்பைத் தொட்டிகளில் உறங்கிக் கொண்டிருக்கும் நாய்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அறிவைப் போல், நாமும் அவ்வப்போது நமது சூழலையும் நிலையையும் நினைத்து வருத்தப்பட்டு அதோடு விட்டுவிடுகின்றோம். இறுதியாக எல்லாவற்றிற்கும் காரணம் நமது சூழலும் அடுத்தவர்களும் என்று நமது வேடங்களை களைக்க விரும்பாமல் வெற்றிடங்களில் நமது வேர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

காரை நிறுத்திவிட்டு சாலை ஓரத்து பூங்காவின் எழிலிற்குள் என் மனதை சிறிது நேரம் வாடகைக்கு விட இறங்கி நடந்தேன். பல வண்ண மலர்கள் ஒன்றாகக் கூடி காற்றுடன் கதை பேசிக் கொண்டிருந்தன. என் விழிகளுக்குத் தெரியாத காற்று அம்மலர்களுக்கு என்ன கதை சொல்கிறதோ தெரியவில்லை, மலர்கள் அவ்வப்போது தலையசைத்து சிரித்து மகிழ்வதைப் பார்க்க என் மனமும் இலேசாகி காற்றுடன் கை சேர்த்து மிதக்க ஆசைப்பட்டது.

இந்த மலர்கள்தான் எத்தனை மகிழ்வுடன் வாழ்கின்றன. மஞ்சளும், வெண்மையும், சிவப்பும், ஊதாவும் இன்னும் பல வண்ணங்களில் வித்தியாசமாக இருந்தாலும் எல்லா மலர்களும் ஒன்று சேர்ந்து ஒன்றோடு ஒன்று கொஞ்சியும் குலாவியும் உரசியும் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. காலையில் பூத்து மாலையில் மரணிக்கும் இவ்வண்ண மலர்கள் மரணங்களை மறந்துவிட்டு வாழும் மனிதர்களைப் பார்த்து கேளிக்கை செய்கின்றனவா? அல்லது தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பார்த்து பரிகாசிகின்றனவா? அல்லது வேடங்களையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களைப் பார்த்து இறக்கப் படுகின்றனவா?

வேர்களை நாம் வேரெங்கும் தேட வேண்டியதில்லை. நம்மிடம்தான் தேட வேண்டும். தேடுவது ஒன்றும் சிரமமில்லை, தேடவேண்டும் என்ற தாகம் ஏற்படும்வரை.

நமக்கு மட்டுமே தெரிந்த நம்மை, வேடங்களை களைந்துவிட்டு, உண்மையான நம்மை தினமும் கொஞ்ச நேரம் இவ்வுலகில் சுற்றிவரச் செய்தால் நமது வேர்களின் அடையாளங்களை காண முடியும். முதலில் நமக்கு நாமே உண்மையானவர்களாக வாழ முயற்சித்தால் நமது வேர்களின் சுவடுகள் தெரிய வரும். நமக்கு மட்டுமே உண்மையாக வாழும் நாம், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை சார்ந்தவர்களுக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் உண்மையாக வாழ ஆரம்பித்தால் நமது வேர்களும், அவற்றின் ஆழமும் தெரியவரும். வேர்களின் ஆழங்கள் தெரிந்தால் மனதில் வினாக்கள் எழுவதற்கு முன்னே விடைகளும் தெரியவரும். விடைகள் தெரிய ஆரம்பித்தால் வாழ்வின் போராட்டங்களும் குறைந்து விடும். எஞ்சியிருக்கும் போராட்டங்கள்கூட பாரமாகத் தெரியாமல் வாழ்வின் அங்கமாகவும் வெற்றிப் படிகளாகவும் மாறிவிடும்.

வேர்களை இழந்த மலர்கள் வாழ்வதில்லை. வேருடன் வாழும் மனிதர்கள் வீழ்வதில்லை.

Saturday, September 17, 2011

Narendra Modi’s three days fasting and the truth

When Modi began his high profile fasting with millions of rupees spent on tents, reception for other leaders, security wings and media, my only question is ‘why now, why was it not done in 2002 immediate after Gujarat riots?’. Yes, I can guess the answers! Here it is.


If you want to succeed in politics, you must know how to kill or control your conscience. Modi is trying to kill his guilty conscience by fasting for three days in order make him a popular choice of BJP prime minister candidate. He needs to outsmart scores of BJP chatterbox politicians who are all busy in making noises in and around Delhi. He also need to make sure that there is ‘harmony and unity’ in BJP to achieve his personal ambition including dethroning of Advani Ji.

Politicians always knows how to generalize their personal ambition to their party ambition or people’s ambition by coining with sweet words that are exciting to masses and inviting to media. While people are averse to futuristic decisions, but media is in fact looking for some strong spices and Modi would make sure that they get it. Meanwhile, BJP requiring find suitable figurehead against Rahul and it is an open secret now. Series of mistakes from Congress, especially during Anna Hazarze fasting made sure that Dr. Manmohan Singh must be retired and replaced with Rahul Ghandhi. While Rahul let the Congress and media in guessing, Modi wants to throw his towel on BJP ring. The game is on now.

Politics is a business for a particular class of people and they are all united to make sure it remains with them (only) irrespective of ideology, principles and parties. Politics is an enigma wrapped with riddles.

Modi, perhaps the best among BJP leaders with great grass root support from Gujarat. Modi had systematically removed all his BJP nemesis from Gujarat and also thumped his chief opposition Congress almost in all elections. He is now an uncrowned King of Gujarat. No other BJP Chief Ministers are having the charisma of Modi. They are all less competent and crippled with state group politics. At least for next five years, there is no one from BJP ruling states capable to challenge Modi for the prime minister candidate. Advantage to Modi.

Modi is credited with Gujarat’s growth during his rule and let me just put few points that can clear the myth of Mod’s attribution to growth.

a) During Congress rule in 1980 – 1990, the Gujarat’s growth rate was 14.8% under Madhav Singh Solanki and Amarsingh Choudhry

b) During the years 1990 – 1994 under Chimanbhai Patel the growth rate was 16.75%. He was mostly in Congress party and move to other parties too.

c) During the years 1994 – 1999 with so many changes in government, Gujarat was able to achieve between 14 – 20% growth

d) During Keshubahi Patel era between 1998 – 2002, Gujarat growth rate is 7.5%

e) During 2002 – 2010 under Modi, Gujarat growth rate is 14 – 16.25%

So, it is not just Modi, but the preceding governments also contributed well to the Gujarat growth story. In general, it must be credited to the people of Gujarat for their enterprising capability in improving the overall growth performance of Gujarat.

How about other states during the same period of Modi as Chief Minister?

Haryana is achieving an average growth rate of 18%

Andra Pradesh achieved 16% growth at the same period.

Maharashtra is doing almost 15% growths at the same period.

So, the point of difference is the propaganda of Modi which is much better than other Chief Ministers. Modi is no doubt is a better PR man than their own party bigwigs and of course Congress leaders.

Present set of BJP national leaders barring Advani are not competent enough to become Prime Minister of India. Sushma Swaraj, Arun Jaitely, Rajnath Singh, Gopinath Munde, Nitin Gadkari, Murli Manohar Joshi, Venkaiya Naidu, Anand Kumar, Ravi Shankar Prasad, etc are all good enough to fill cabinet berths only. Hence, the aspiration of Modi is well calculated and certainly he is going to lead BJP in future parliament elections unless Gujarat is lost to Congress in future. Modi knows that it is coming, but his challenge is to keep the flocks together till he achieves the lifetime ambition to become the Prime Minister of India.

Well… he has the quality to become the national leader of BJP, but does it enough? Will the blood stains of Gujarat carnage is that simple and irrelevant to remove? Do we need one more prime minster whose credential is built on hatreds against one particular community? Can we progress as a nation with a prime minister who dodges the judicial courts and law? Can we feel secure under a prime minister who kills people in the pretext of terrorism? Can we march to regional superpower status under a prime minister who kills innocents in encounters? Can we hand over entire administration under a prime minister who intimidates his just and sincere officers to suspension and long leave?

Let us look at his great administrative credentials during his helm as Chief Minister of Gujarat.

a) His famous utterance of Newton’s third law of motion: To every action, there is an equal and opposite reaction during Gujarat Pogrom. He also told the police machinery not to hinder Hindu mobs targeting Muslims . Refer Gujarat Citizens’ committee (S.P. Shukla I.A.S. Ex Indian Finance Secretary, K.S. Subramaniam, former DGP, Kamal Mitra Chenoy, Associate Professor at JNU, Achin Vanaik visiting Professor in JMI) report published during April 2002 in media.

b) SP Sanjeev Bhatt revelations and affidavit filed in Supreme Court asking to depose his statements on the meeting held at Modi’s home on January 27, 2002 to allow Hindus to vent their feelings for three days immediate after Godhra train carnage.

c) Justice M.H. Quadri, the Muslim judge in Gujarat high court during the riot forced to leave his official residence along with his 80 years old ailing mother to a safer place and his colleagues felt helpless on those days.

d) He transferred 27 IPS officers – all Hindus in first week of April 2002 in one shuffle because their crime was ‘acting against establishment by arresting BJP, VHP and Bajrangdal leaders and suspending subordinates charging with rioting’.

e) Ex Prime Minister A.B. Vajpayee have written a letter to Modi dated June 1, 2002, mentioning his dissatisfaction in delaying the probe and issuing compensation to relatives of dead. He even questioned the DNA test conducted on relatives to receive the compensation. There are many more things mentioned in the letter and is unpublished by Modi. However the contents of the letter was received through RTI application.

f) More than 10 cases related Gujarat riot is still pending in courts.

g) Modi’s own and once trusted minister Haren Pandya murder case is still unresolved and no idea who shot and murdered him. He was removed from ministry in July 2002 and subsequently denied ticket to contest in election. It is learned from various reports that Haren Pandya gave a statement to Citizen’s committee about the meetings held at Modi’s residence immediate after Godhra train carnage

h) His own SP D.G. Vanzara and Dinesh Kumar are still in jail for eliminating Shorabuddin and his wife Kauser in an encounter.

His declare of fasting for peace, unity and harmony is something to do with his inner conscience only. He is struggling to find inner peace and harmony and unity of purpose. His heart is trenched with bloods of innocents and precarious as day progresses. He requires inner peace to make him ready for national position and is why he is trying to follow Ghandhian principles of fasting. He would receive flowers and emissaries from other corrupt leaders from all over India.

The old will die and new will forget, said Ben Curien, the first prime minister of Israel is the perfect formula for Modi to clean up his own conscience. But he must know that ‘the end does not justify the means’.