It is sad to see the tall leader Mr. A.K. Advani with somber mood due to unenthusiastic performance of BJP in parliament elections. He is one of the finest and articulate speakers who can drive the mass to madness of his liking. He is also one of the able leaders that India likes to see in political administration of the country. Of late he struggled with his emotional weight of his own and haunted past.
Emotions can rule the mass, but to certain extend only. It is true that Indians are easily swayed by emotions, but the growth of democracy as such that every Indian knows that which the road to his or her better future is. The progressive voter of India knows where his butter is and will not shy away from the emotional chain to bring the rational output. Often, politicians ridicule the voters and got away with the things that he or she wants.
Mr. Advani lost the battle before Varun Gandhi files his nomination in Philipit. Varun may have clearly outlined his road to his political career and objective, but Advani should know that Varun’s road should not cross with the BJP’s. BJP’s analysis should not rest with vote analysis and coalition combination only; rather it introspect its political ideology and principles. The nation needs BJP as a political party, not as a religious party that upholds certain principles for certain group.
Mr. Advani can leave politics as and when he likes, but not before he reforms his party. If he enforces certain reforms in his party, he will be remembered for long in the history of Indian politics. I personally believe that he is needed as a BJP leader at this situation than as PM of the country.
Sunday, May 24, 2009
Saturday, February 28, 2009
நான் சூரியன்
நான் சூரியன். சுடுவதில்லை
என் பார்வையில் சூடு இருக்கும்
சுகமான அன்பும் இருக்கும்
சூரியன் சுட்டு யாரும் செத்ததில்லை
காற்றின் கடுமையில்
காற்றிழந்தவர் பலர் உண்டு
நீர் விழுங்கி நிலமிழந்தோர் பலர் உண்டு
நெருப்பின் வெறுப்பிற்குள்
சாம்பலானவர் சிலர் உண்டு - ஆனால்
சூரியன் சுட்டு செத்தவர் யாருமில்லை
நான் ஒளிமயமானவன்
என் ஒளிதான் உன் கண்களின் உயிர்
மனிதா! இருட்டில் நீ இரட்டிக்கின்றாய்
ஒளியில்தான் நீ நீயாகின்றாய்
என் ஒளிதான் உன் வாழ்வின் பயிர்
நான் தினமும் வருவேன்
எனக்காக உலகம் விழிக்கும்
என் வருகைக்காக இவ்வுலகம் காத்திருக்கும்
எல்லோர் வீட்டிலும் நான் அழையா விருந்தாளி
ஆனால் என் வீட்டிற்கு யாருமில்லை
எனக்கு உன்னையும் தெரியும்
உனக்கு அப்பாலும் தெரியும்
எனக்கும் ஓர் வருத்தமுண்டு
என் கண்களை நேர் கொண்டு
பார்த்தவர் எவருமில்லை
என்னைப்போல் எவருமில்லை
எனக்கென்றோர் நண்பனில்லை
நான் அழுது நீ கேட்டதில்லை
என் கண்ணீர் நீ பார்ததில்லை
நானும் அழுவதுண்டு
எனக்காக நான் அழுவதில்லை மனிதா!
உனக்காக நான் அழுதேன்
உன் பசி கண்டு நான் அழுதேன்
உலகில் உன் வலி கண்டு நானழுதேன்
பழிவாங்கும் உன் குணம் கண்டு வெறுத்தேன்
பொய் பேசும் உன் புலன்களை
அழிக்க அழுதேன்
சுயநலப் போர்வைக்குள் நீ பேசும்
பொதுநலக் கொள்கைகளை கண்டு அழுதேன்
போகும் இடம் தெரிந்தும் உன் பொருள் சேர்க்கும்
முடிவில்லா மனம் கண்டு அழுதேன்
நெருப்பிற்குள் ஆவியாகும் என் கண்னீர்
அதை நான் மட்டும் பார்த்ததுண்டு
நான் நெருப்பில் பிறந்தவன்
நெருப்பாய் வாழ்பவன்
நான் வாழ்வது உலகத்திற்காக
நான் அழியும்போது இவ்வுலகமும் அழியும்
நிலாப் பாட்டு பாடும் பெண்ணே
ஏன் உனக்கு இத்தனை வெறுப்பு
உன் மழலைக்கு என்னையும் பாடு
நிலவிற்கு ஒளிகொடுத்து நீட்டிக் கொள்ளும்
என் சுயநலமற்ற வாழ்க்கையைப் பாடு
என் வாழ்வின் நெறியைப் பாடு
நான் செய்யும் கடமையைப் பாடு
என் நேரம் தவறாமையைப் பாடு
நிலவிற்கும் எனக்கும் பகை என்பார் கவிஞர்கள்
நீண்ட நெடும் கவி எழுதி
நிலமெல்லாம் பொய் சொல்வார்
போகட்டும் - கவியின் பொய்கள்
காயங்கள் செய்வதில்லை
என் ஒளியின் நாயகி - நிலவுக் காதலி
வருடத்தில் இருமுறை
என்னில் அவள் மறைவாள்
அவளில் நான் மறைவேன்
எங்களின் உயிர்கூடல், உலகிற்கு ஓர் அதிசயம்
அறிந்தவர் சிலருண்டு, அறியாதோர் ரசிப்பதுண்டு
வீழ்வேன் என்று நினைக்காதே
மழைக்காலம் வந்துவிட்டால்
மேகங்கள் என்னை மறைக்கலாம்
அது உங்கள் பார்வையில் - அவைகளோ
நான் படுத்துகிலும் பஞ்சு மெத்தைகள்
கரு மேகங்கள் என்னிடம்
குளிர் காய வந்த பறவைகள்
உனக்கு நான் புதிர் - இருளென்னும்
தீமையை நீக்க வந்த கதிர்
நான் இறைவனின் ஓர் அத்தாட்சி
(அவனை) பணிந்து நடக்கும் பெரும் படைப்பு
என்னைப் பார்த்து ஏன் திகைப்பு
நான் ஓர் ஆசிரியன்
இயற்கையின் தத்துவத்தில்
என்னை புரிந்துக் கொள்,
எனக்கு நீ பணிய வேண்டாம்
அறிவுக்கு வயதில்லை, அனுபவத்திற்கு முடிவில்லை
இயற்கையைப் புரிந்துக் கொள்
உலகமெனும் வகுப்பறையில்
நானும் ஓர் ஆசிரியன்.
ஓடிப் பிடித்து விளையாட
எனக்கும் ஓர் பகையுண்டு
இருள் என்னும் கரியவன்
எனக்கு முன் பிறந்தவன்
எனக்குள் அவன் அழிவானோ?
அவனில் நான் அழிவேனோ?
என் வாழ்வின் கேள்விக்கு
பதில் சொல்வார் யாருண்டு
என் பார்வையில் சூடு இருக்கும்
சுகமான அன்பும் இருக்கும்
சூரியன் சுட்டு யாரும் செத்ததில்லை
காற்றின் கடுமையில்
காற்றிழந்தவர் பலர் உண்டு
நீர் விழுங்கி நிலமிழந்தோர் பலர் உண்டு
நெருப்பின் வெறுப்பிற்குள்
சாம்பலானவர் சிலர் உண்டு - ஆனால்
சூரியன் சுட்டு செத்தவர் யாருமில்லை
நான் ஒளிமயமானவன்
என் ஒளிதான் உன் கண்களின் உயிர்
மனிதா! இருட்டில் நீ இரட்டிக்கின்றாய்
ஒளியில்தான் நீ நீயாகின்றாய்
என் ஒளிதான் உன் வாழ்வின் பயிர்
நான் தினமும் வருவேன்
எனக்காக உலகம் விழிக்கும்
என் வருகைக்காக இவ்வுலகம் காத்திருக்கும்
எல்லோர் வீட்டிலும் நான் அழையா விருந்தாளி
ஆனால் என் வீட்டிற்கு யாருமில்லை
எனக்கு உன்னையும் தெரியும்
உனக்கு அப்பாலும் தெரியும்
எனக்கும் ஓர் வருத்தமுண்டு
என் கண்களை நேர் கொண்டு
பார்த்தவர் எவருமில்லை
என்னைப்போல் எவருமில்லை
எனக்கென்றோர் நண்பனில்லை
நான் அழுது நீ கேட்டதில்லை
என் கண்ணீர் நீ பார்ததில்லை
நானும் அழுவதுண்டு
எனக்காக நான் அழுவதில்லை மனிதா!
உனக்காக நான் அழுதேன்
உன் பசி கண்டு நான் அழுதேன்
உலகில் உன் வலி கண்டு நானழுதேன்
பழிவாங்கும் உன் குணம் கண்டு வெறுத்தேன்
பொய் பேசும் உன் புலன்களை
அழிக்க அழுதேன்
சுயநலப் போர்வைக்குள் நீ பேசும்
பொதுநலக் கொள்கைகளை கண்டு அழுதேன்
போகும் இடம் தெரிந்தும் உன் பொருள் சேர்க்கும்
முடிவில்லா மனம் கண்டு அழுதேன்
நெருப்பிற்குள் ஆவியாகும் என் கண்னீர்
அதை நான் மட்டும் பார்த்ததுண்டு
நான் நெருப்பில் பிறந்தவன்
நெருப்பாய் வாழ்பவன்
நான் வாழ்வது உலகத்திற்காக
நான் அழியும்போது இவ்வுலகமும் அழியும்
நிலாப் பாட்டு பாடும் பெண்ணே
ஏன் உனக்கு இத்தனை வெறுப்பு
உன் மழலைக்கு என்னையும் பாடு
நிலவிற்கு ஒளிகொடுத்து நீட்டிக் கொள்ளும்
என் சுயநலமற்ற வாழ்க்கையைப் பாடு
என் வாழ்வின் நெறியைப் பாடு
நான் செய்யும் கடமையைப் பாடு
என் நேரம் தவறாமையைப் பாடு
நிலவிற்கும் எனக்கும் பகை என்பார் கவிஞர்கள்
நீண்ட நெடும் கவி எழுதி
நிலமெல்லாம் பொய் சொல்வார்
போகட்டும் - கவியின் பொய்கள்
காயங்கள் செய்வதில்லை
என் ஒளியின் நாயகி - நிலவுக் காதலி
வருடத்தில் இருமுறை
என்னில் அவள் மறைவாள்
அவளில் நான் மறைவேன்
எங்களின் உயிர்கூடல், உலகிற்கு ஓர் அதிசயம்
அறிந்தவர் சிலருண்டு, அறியாதோர் ரசிப்பதுண்டு
வீழ்வேன் என்று நினைக்காதே
மழைக்காலம் வந்துவிட்டால்
மேகங்கள் என்னை மறைக்கலாம்
அது உங்கள் பார்வையில் - அவைகளோ
நான் படுத்துகிலும் பஞ்சு மெத்தைகள்
கரு மேகங்கள் என்னிடம்
குளிர் காய வந்த பறவைகள்
உனக்கு நான் புதிர் - இருளென்னும்
தீமையை நீக்க வந்த கதிர்
நான் இறைவனின் ஓர் அத்தாட்சி
(அவனை) பணிந்து நடக்கும் பெரும் படைப்பு
என்னைப் பார்த்து ஏன் திகைப்பு
நான் ஓர் ஆசிரியன்
இயற்கையின் தத்துவத்தில்
என்னை புரிந்துக் கொள்,
எனக்கு நீ பணிய வேண்டாம்
அறிவுக்கு வயதில்லை, அனுபவத்திற்கு முடிவில்லை
இயற்கையைப் புரிந்துக் கொள்
உலகமெனும் வகுப்பறையில்
நானும் ஓர் ஆசிரியன்.
ஓடிப் பிடித்து விளையாட
எனக்கும் ஓர் பகையுண்டு
இருள் என்னும் கரியவன்
எனக்கு முன் பிறந்தவன்
எனக்குள் அவன் அழிவானோ?
அவனில் நான் அழிவேனோ?
என் வாழ்வின் கேள்விக்கு
பதில் சொல்வார் யாருண்டு
Sunday, February 15, 2009
என் மழைக் காதலி
வானத்து வீதியிலெ ஓரமாய் அமர்ந்த நான்
மேகங்கள் போக்குவரத்தை மௌனமாய் ரசித்து வந்தேன்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்பு கன்னிகையின் காதலைத் தேடி நின்றேன்
சோலை நாட்டில் வாழ்ந்த போது
சொல்லாமல் வந்தாலும் நில்லாமல் போகமாட்டள்
நெடுநாள் கதை பேசி அன்பாய் அழுதிடுவாள்
நீண்ட எங்கள் சந்திப்பில் நிறைவாய் கரைந்திடுவேன்
பாவிகளின் பொறாமையில் பரிதவித்த காதல் நட்பு
பாலைக்கு வந்தபின் பந்தம் தோய்ந்தது
வானத்து வீதிகளில் வரங்கள் பல கேட்டு
எங்கே அவள் என்று ஏங்காத நாளில்லை
முன்னறிவிப்பின்றி மூர்க்கமாய் வந்திடுவாள்
இரவில் வந்து இடியாய் கத்திடுவாள்
மின்னல்கள் மத்தியிலே களிநடனம் கொண்டிடுவாள்
கோபக் கனல் கொண்டு கொட்டித் தீர்த்திடுவாள்
ஆத்திரப் பார்வையாலே அல்லல் படுத்திடுவாள்
ஏன் இத்தனை கோபம் என்றால்
எங்கே அவனென்று என்னை அழைத்திடுவாள்
காதலன் நான் பார்த்ததெல்லாம் வீதிகளில் அவள் கண்ணீர்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்புக் கன்னிகையின் கால் சலங்கை நாதம் கேட்டேன்
இருப்புக் கொள்ளாமல் விழிகள் வழி தேட
இதயம் கனத்து என் இளமை விழித்து நின்றேன்
பிரிந்து வாழ்ந்தால்தான் பிரியமானவள் புரிவாள்
இழந்து நின்றால்தான் இருப்பதின் தரம் தெரியும்
வருந்தி வாழ்ந்தால்தான் மகிழ்வின் குணமறியும்
வாழ்ந்து இறந்தால்தான் பிறப்பின் பலன் புரியும்
குளிர் என் நெஞ்சை வருட,
குனிந்த அவள் எனை நெருங்க
எழுந்த என் கால்கள் நீந்த
வானத்தில் நான் மிதந்தேன்
ஒருநாள் சந்திப்பு, ஓராயிரம் தவிப்புகள்
வருடம் ஒருமுறைதான் வந்தாலும்
வரண்ட என் நெஞ்சத்தில் வண்ண மழை தூவிடுவாள்
வருடத்து கதைகளை நான் விளக்கமாய் பேசி வைப்பேன்
இயற்கையில் உதிர்ந்த இம்மனிதப் பூக்கள்
இயல்பின் வாழ்க்கையில்தான் இதயம் திறக்கும்
காயம் இல்லா இம்மனித இதழ்கள்
மேக மெத்தைக்குள் ஓர் மெல்லிய சந்திப்பு
கருப்புக் காதலியின் மேனி எனை அணைக்க
கருத்த அவள் கைகளுக்குள் நான் தவழ
எத்தனை நாள் தவிப்பு, அழுத அவள் விழிகளுக்குள்
என் ஆன்மாவைத் தேடி நின்றேன்
மழையாய் கரைந்தாள் மானிடம் செழிக்க
அவளில் குளித்தேன் மன அழுக்குகள் நீங்க
இயற்கையில் தோய்ந்து நான் என்னுள் எழுந்தேன்
இறைவன் அருகில் என் இருப்பிடம் தேடி
மேகங்கள் போக்குவரத்தை மௌனமாய் ரசித்து வந்தேன்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்பு கன்னிகையின் காதலைத் தேடி நின்றேன்
சோலை நாட்டில் வாழ்ந்த போது
சொல்லாமல் வந்தாலும் நில்லாமல் போகமாட்டள்
நெடுநாள் கதை பேசி அன்பாய் அழுதிடுவாள்
நீண்ட எங்கள் சந்திப்பில் நிறைவாய் கரைந்திடுவேன்
பாவிகளின் பொறாமையில் பரிதவித்த காதல் நட்பு
பாலைக்கு வந்தபின் பந்தம் தோய்ந்தது
வானத்து வீதிகளில் வரங்கள் பல கேட்டு
எங்கே அவள் என்று ஏங்காத நாளில்லை
முன்னறிவிப்பின்றி மூர்க்கமாய் வந்திடுவாள்
இரவில் வந்து இடியாய் கத்திடுவாள்
மின்னல்கள் மத்தியிலே களிநடனம் கொண்டிடுவாள்
கோபக் கனல் கொண்டு கொட்டித் தீர்த்திடுவாள்
ஆத்திரப் பார்வையாலே அல்லல் படுத்திடுவாள்
ஏன் இத்தனை கோபம் என்றால்
எங்கே அவனென்று என்னை அழைத்திடுவாள்
காதலன் நான் பார்த்ததெல்லாம் வீதிகளில் அவள் கண்ணீர்
வெள்ளை மேகங்களின் வெண்ணிற ஆடைக்குள்
கருப்புக் கன்னிகையின் கால் சலங்கை நாதம் கேட்டேன்
இருப்புக் கொள்ளாமல் விழிகள் வழி தேட
இதயம் கனத்து என் இளமை விழித்து நின்றேன்
பிரிந்து வாழ்ந்தால்தான் பிரியமானவள் புரிவாள்
இழந்து நின்றால்தான் இருப்பதின் தரம் தெரியும்
வருந்தி வாழ்ந்தால்தான் மகிழ்வின் குணமறியும்
வாழ்ந்து இறந்தால்தான் பிறப்பின் பலன் புரியும்
குளிர் என் நெஞ்சை வருட,
குனிந்த அவள் எனை நெருங்க
எழுந்த என் கால்கள் நீந்த
வானத்தில் நான் மிதந்தேன்
ஒருநாள் சந்திப்பு, ஓராயிரம் தவிப்புகள்
வருடம் ஒருமுறைதான் வந்தாலும்
வரண்ட என் நெஞ்சத்தில் வண்ண மழை தூவிடுவாள்
வருடத்து கதைகளை நான் விளக்கமாய் பேசி வைப்பேன்
இயற்கையில் உதிர்ந்த இம்மனிதப் பூக்கள்
இயல்பின் வாழ்க்கையில்தான் இதயம் திறக்கும்
காயம் இல்லா இம்மனித இதழ்கள்
மேக மெத்தைக்குள் ஓர் மெல்லிய சந்திப்பு
கருப்புக் காதலியின் மேனி எனை அணைக்க
கருத்த அவள் கைகளுக்குள் நான் தவழ
எத்தனை நாள் தவிப்பு, அழுத அவள் விழிகளுக்குள்
என் ஆன்மாவைத் தேடி நின்றேன்
மழையாய் கரைந்தாள் மானிடம் செழிக்க
அவளில் குளித்தேன் மன அழுக்குகள் நீங்க
இயற்கையில் தோய்ந்து நான் என்னுள் எழுந்தேன்
இறைவன் அருகில் என் இருப்பிடம் தேடி
Wednesday, December 17, 2008
Condeleeza Rice – The Navigator
Condeleezza Rice have assumed a new role as a chief dictator, rather a navigator, who can direct all the mighty intelligence and police forces of subcontinent in a particular direction that will serve the interest of America. Since Mumbai terror attack, US Secretary of State is busy in monitoring the proceedings of political and diplomatic pressure in subcontinent. Now and then, she is issuing directives through media and other diplomatic channels to pressure India and Pakistan by issuing extra-judicial and extra-political authority on these two countries.
If US seriously believe of a constructive role in these crises, they should put pressure on Pakistan only and not on India. US interests were there in nurturing such terror outfits in Pakistan so as to use in appropriate time to divert world attention and more importantly to pin down the Indian economy. LeT and JM are blessed by Pakistan government establishment with a tacit approval from their US masters. If US wants to shut down these camps can easily do so through Zardari and no need of Indian air force or military involvement. Any Indian Military involvement at this situation will drain our economy since India is also suffering from world recession. The Indian public anger is understandable, but cannot rationalize the view of military action. It is obvious that such options are not only costly, but counter productive as we are experiencing everyday from US actions in Afghanistan and Iraq.
I seriously believe our leaders in Indian government are highly capable enough to tackle this issue without any interference from US. If Pakistan needs to survive as a united country, they should first clean their house, no matter how hard it is. Otherwise, the downfall of Pakistan as one country is very near and needless to say that this will happen by their domestic terror forces. India needs to have the wisdom and clarity in their approach to this problem. The unification of Indian Intelligence forces under single command and analyzing all the info collected through various agencies has to be taken by the same command. This is the most important and urgent task to be accomplished. Further strengthening our local forces with upright officers and remove corrupted elements from responsible positions are second most important task for central government.
Indian government should show the courage and strength and stand on its own rather than looking for directions from US or European leaders. Not to forget that India need to increase their vigilance on India grown terror outfits from Muslims and Hindu organizations, which are all not lesser than external terror groups.
If US seriously believe of a constructive role in these crises, they should put pressure on Pakistan only and not on India. US interests were there in nurturing such terror outfits in Pakistan so as to use in appropriate time to divert world attention and more importantly to pin down the Indian economy. LeT and JM are blessed by Pakistan government establishment with a tacit approval from their US masters. If US wants to shut down these camps can easily do so through Zardari and no need of Indian air force or military involvement. Any Indian Military involvement at this situation will drain our economy since India is also suffering from world recession. The Indian public anger is understandable, but cannot rationalize the view of military action. It is obvious that such options are not only costly, but counter productive as we are experiencing everyday from US actions in Afghanistan and Iraq.
I seriously believe our leaders in Indian government are highly capable enough to tackle this issue without any interference from US. If Pakistan needs to survive as a united country, they should first clean their house, no matter how hard it is. Otherwise, the downfall of Pakistan as one country is very near and needless to say that this will happen by their domestic terror forces. India needs to have the wisdom and clarity in their approach to this problem. The unification of Indian Intelligence forces under single command and analyzing all the info collected through various agencies has to be taken by the same command. This is the most important and urgent task to be accomplished. Further strengthening our local forces with upright officers and remove corrupted elements from responsible positions are second most important task for central government.
Indian government should show the courage and strength and stand on its own rather than looking for directions from US or European leaders. Not to forget that India need to increase their vigilance on India grown terror outfits from Muslims and Hindu organizations, which are all not lesser than external terror groups.
Saturday, December 13, 2008
The Voice of India - 2
Preface 2
To raise a common platform we Indians require smashing many hurdles. Smashing the hurdles is not at all welcome in a society that is riddled with countless agenda from conniving leaders, hence it is often understood as ‘bashing’ of one group against other for their own selfish reasons towards searching of common platform. Perhaps, that is the main consequential reason for intellectuals who are confused to break or afraid to penetrate. Obviously they are not ready to disturb the apple cart. Sometimes, I wonder and believe that it may be the main reason for the incomplete structure of our government, society, political system, education, religious intolerance and language barriers or divisions. All of them are perfectly giving an impression of decomposition or phantom.
This country was structured by our beloved freedom fighters with their own genius style and wisdom, which is not understood by mass. In other words the mass was not ready to take the burden of understanding the rational behind the political or social system that our freedom fighters were dreamed of. Eventually, a gap is created and the collective energy have not even started its journey at the first step itself and failed to give any formidable objective or shape to achieve. Though I born after independence, I believe that the momentum of classic start is lost or failed or was not there in our united voyage. It may be due to non arrival of consensus path or confused to choose error free route or pre occupied with power sharing or hurry to eat the cake. Alternatively, the leaders who followed Gandhi, Nehru, Patel and Azad were not fair enough to understand the common man’s aspirations. Except few leaders, rest of them is short sighted or simply not capable enough to steer the nation. There is a distant reality between the struggle for freedom and the struggle for functional government.
The confused structure of our formation gave birth to confused mindset right from poor to rich, genius to fools and youth to elder. The confusion started at the time of independence – where to go? Either Socialism or Republic or Democracy – the confusion of three doctrines merged to one and conveniently forget the ground reality. The result is that the mixed races have got the mixed doctrines and theories as the political and social ideological system and ultimately end in confused human being. The common man is confused of his identity whether is Tamilian or Bengali or Punjabi or Indian? His
Outlook as a citizen is limited to his well being and immediate surroundings. His India is limited to his state or physical geographical reach. The recent incidences in Mumbai as ‘Mumbai for Marathwadas’ is reinforcing the limited vision as Indian citizen. The gap of ruling and ruled class is widening.
Henceforth, the Indian is standing at the complex of confusion. His intelligence is annihilated in confusion. His superior values are knocked down to the confused destinations. Things that are right before independence, considerably failed after independence.
The common man lost his confidence in government a long time ago and now he is used to the situation and left to mend his own future without much assistance from the government. Politicians and officials have created a big gap between them and people. Election after election, the gap is widening and if at all any connections that is only between the ruling elites and their party members only. Aligning people in the name of party, caste, religion and region pushes the common citizens to identify with such groups even instantly. The common man is pushed to scare for anything or agitate for everything and sadly his voices are generally unheard. There is no any forum or platform for these common people. Even media is playing its own game to make sure of its reach, distribution and peak time business and conveniently forget to reflect or put forth those common voices. The gap is literally and instantly occupied by few irregular and inconsistent intellectuals only to end in vain. The prowess of our history as a great country is still in the papers and dreams.
A combination of arrogance and ignorance gives birth to the present administrative system that has fair share of blame on people’s ignorance. The inherited system by the present set of politicians comes handy for the administrative machinery to conveniently run away with what they got or secured. The present system has no any progressive adaptation to deliver the good things to the much awaited poor citizens in India. The present political and administrative system is nothing but the breed of confused doctrines created by our fore-fathers.
This system gives the taste of bribe, a convenient route to escape from practical problems, an excuse for incompetence and a chance to skip the problems or throw them to other shoulders. This situation is completely interesting for the mockery politicians and law makers to play with the nerves of illiterates in great extend and to literate in some extend.
So is there any end to it? Certainly there is a solution to end the confusion and to start a constructive progress. It is a simple philosophy of life and everything is volume in this simple sentence of ‘Human beings are programmed to fight and survive’. Every human has the ability to fight irrespective of their intellectual and physical fitness. He or she may get certain strength and sources from his or her own religion or principles or belief provided the religion or principles or belief is unadulterated. Irrespective of the sources and strength, he or she will have to fight for their satisfaction of both material and spiritual requirements. But the question, how and who will lead this fight?
A legitimate guide is necessary to assemble the common voices towards a common goal. This has to start now because we don’t have anything with us, because ‘everything we got that has lost’. We need to search from the place where we lost and certainly in our own land under our own feet and in our heart. We lost the principles of ‘complete Indian’ internally and externally. We need to start from the perspective of ‘complete Indian’ to naturally build ourselves as a ‘complete Indian’
A complete Indian not necessarily belongs to one religion, one race or one region or one language or even one caste. India is an ocean and has many seas in the name of religion and regions. But all are water and appear seamlessly in one. All are created by one God and in whatever names he is being called. He is God the single Power. India is the cradle of that Power and Indians are the representatives of the God. India is the answer to world problems. Indians are the guide to the world well being.
(To be continued)
To raise a common platform we Indians require smashing many hurdles. Smashing the hurdles is not at all welcome in a society that is riddled with countless agenda from conniving leaders, hence it is often understood as ‘bashing’ of one group against other for their own selfish reasons towards searching of common platform. Perhaps, that is the main consequential reason for intellectuals who are confused to break or afraid to penetrate. Obviously they are not ready to disturb the apple cart. Sometimes, I wonder and believe that it may be the main reason for the incomplete structure of our government, society, political system, education, religious intolerance and language barriers or divisions. All of them are perfectly giving an impression of decomposition or phantom.
This country was structured by our beloved freedom fighters with their own genius style and wisdom, which is not understood by mass. In other words the mass was not ready to take the burden of understanding the rational behind the political or social system that our freedom fighters were dreamed of. Eventually, a gap is created and the collective energy have not even started its journey at the first step itself and failed to give any formidable objective or shape to achieve. Though I born after independence, I believe that the momentum of classic start is lost or failed or was not there in our united voyage. It may be due to non arrival of consensus path or confused to choose error free route or pre occupied with power sharing or hurry to eat the cake. Alternatively, the leaders who followed Gandhi, Nehru, Patel and Azad were not fair enough to understand the common man’s aspirations. Except few leaders, rest of them is short sighted or simply not capable enough to steer the nation. There is a distant reality between the struggle for freedom and the struggle for functional government.
The confused structure of our formation gave birth to confused mindset right from poor to rich, genius to fools and youth to elder. The confusion started at the time of independence – where to go? Either Socialism or Republic or Democracy – the confusion of three doctrines merged to one and conveniently forget the ground reality. The result is that the mixed races have got the mixed doctrines and theories as the political and social ideological system and ultimately end in confused human being. The common man is confused of his identity whether is Tamilian or Bengali or Punjabi or Indian? His
Outlook as a citizen is limited to his well being and immediate surroundings. His India is limited to his state or physical geographical reach. The recent incidences in Mumbai as ‘Mumbai for Marathwadas’ is reinforcing the limited vision as Indian citizen. The gap of ruling and ruled class is widening.
Henceforth, the Indian is standing at the complex of confusion. His intelligence is annihilated in confusion. His superior values are knocked down to the confused destinations. Things that are right before independence, considerably failed after independence.
The common man lost his confidence in government a long time ago and now he is used to the situation and left to mend his own future without much assistance from the government. Politicians and officials have created a big gap between them and people. Election after election, the gap is widening and if at all any connections that is only between the ruling elites and their party members only. Aligning people in the name of party, caste, religion and region pushes the common citizens to identify with such groups even instantly. The common man is pushed to scare for anything or agitate for everything and sadly his voices are generally unheard. There is no any forum or platform for these common people. Even media is playing its own game to make sure of its reach, distribution and peak time business and conveniently forget to reflect or put forth those common voices. The gap is literally and instantly occupied by few irregular and inconsistent intellectuals only to end in vain. The prowess of our history as a great country is still in the papers and dreams.
A combination of arrogance and ignorance gives birth to the present administrative system that has fair share of blame on people’s ignorance. The inherited system by the present set of politicians comes handy for the administrative machinery to conveniently run away with what they got or secured. The present system has no any progressive adaptation to deliver the good things to the much awaited poor citizens in India. The present political and administrative system is nothing but the breed of confused doctrines created by our fore-fathers.
This system gives the taste of bribe, a convenient route to escape from practical problems, an excuse for incompetence and a chance to skip the problems or throw them to other shoulders. This situation is completely interesting for the mockery politicians and law makers to play with the nerves of illiterates in great extend and to literate in some extend.
So is there any end to it? Certainly there is a solution to end the confusion and to start a constructive progress. It is a simple philosophy of life and everything is volume in this simple sentence of ‘Human beings are programmed to fight and survive’. Every human has the ability to fight irrespective of their intellectual and physical fitness. He or she may get certain strength and sources from his or her own religion or principles or belief provided the religion or principles or belief is unadulterated. Irrespective of the sources and strength, he or she will have to fight for their satisfaction of both material and spiritual requirements. But the question, how and who will lead this fight?
A legitimate guide is necessary to assemble the common voices towards a common goal. This has to start now because we don’t have anything with us, because ‘everything we got that has lost’. We need to search from the place where we lost and certainly in our own land under our own feet and in our heart. We lost the principles of ‘complete Indian’ internally and externally. We need to start from the perspective of ‘complete Indian’ to naturally build ourselves as a ‘complete Indian’
A complete Indian not necessarily belongs to one religion, one race or one region or one language or even one caste. India is an ocean and has many seas in the name of religion and regions. But all are water and appear seamlessly in one. All are created by one God and in whatever names he is being called. He is God the single Power. India is the cradle of that Power and Indians are the representatives of the God. India is the answer to world problems. Indians are the guide to the world well being.
(To be continued)
Saturday, November 29, 2008
Political blunders and Innocent lives
This can happen only in our country. Every mistake of the political leadership is heavily paid by the common people. Till 80s, we were paying it in the form poverty, poor economical growth, and discriminative living conditions but now by lives and blood. It is sickening to see the carnage of Mumbai for the past three days and shamefully all the leading politicians, irrespective of parties, were absent from public view. Where are they? Why are all hiding in safe heavens under Z category when the poor soldiers and brilliant officers are killed by terrorists? Until now, Raj Thakery, a politician from Mumbai was thundering around with his Goondas shouting ‘Mumbai for Marathas only’, but where is he when the icon of Mumbai, Taj Mahal Hotel was destroyed by terrorists? This can happen only in India.
It is heartening to see the valiant fights by NSG, Army and Police personnel but saddening to see the death of innocent people and the fighting security personnel. The leadership is mostly uninspiring and plays with the emotional issues of ordinary common citizens. The leadership is least bothered of sane voices from intellectual quarters, because the intellectuals are not vote banks. A distinct example is the press interview of Maharashtra deputy CM R. R. Patil and in the end he shouted Bharath Mata Ki Jai. This can happen only in India. We don’t want slogans and we want the protection and security to our Bharath ka Citizens.
I have very serious doubt about our neighbours’ control over their political establishments and administrative machinery. The Pakistan PM’s statement of ‘we are with you’ does not sound enough to pacify our anger and anxiety, rather questioning his control and ability. If he is really genuine and be ‘with us’ he should visit with his foreign minister and intelligence chiefs to find the ways and means to eradicate such destructive camps in his own country.
Our PMs uninspiring speech and inability to stands firm at this juncture is so pathetic. He is even unable to call for all party meet and send an all party delegation to Mumbai. Can they not united for a moment and forget their differences? These are the people governing us or waiting to govern our nation! This can happen only in India.
Let us accept that our intelligence apparatus failed to come together and shed their egoistic functionalities. Perhaps, the national security adviser is busy somewhere else or unable to put things together. We need to have one single head or commanding officer to bring all intelligence agencies under one umbrella. Can it happen?
The communal politics is the single most destructive fountain from where the blood flows since 1990s. It breeds extremism and terrorism. The corruption along and communal politics are the fertile grounds for such tragedies. The PM waiting Mr. L.K. Advani cannot shred his responsibility of spearheading the communal politics for power, and if he is genuine leader, he alone can fight and clean his home at first. I wonder these politicians can fight on issues that are relevant to our nation and place themselves above petty differences? We want to choose them based on better options rather than choosing one bad among the worst. Is this possible?
It is heartening to see the valiant fights by NSG, Army and Police personnel but saddening to see the death of innocent people and the fighting security personnel. The leadership is mostly uninspiring and plays with the emotional issues of ordinary common citizens. The leadership is least bothered of sane voices from intellectual quarters, because the intellectuals are not vote banks. A distinct example is the press interview of Maharashtra deputy CM R. R. Patil and in the end he shouted Bharath Mata Ki Jai. This can happen only in India. We don’t want slogans and we want the protection and security to our Bharath ka Citizens.
I have very serious doubt about our neighbours’ control over their political establishments and administrative machinery. The Pakistan PM’s statement of ‘we are with you’ does not sound enough to pacify our anger and anxiety, rather questioning his control and ability. If he is really genuine and be ‘with us’ he should visit with his foreign minister and intelligence chiefs to find the ways and means to eradicate such destructive camps in his own country.
Our PMs uninspiring speech and inability to stands firm at this juncture is so pathetic. He is even unable to call for all party meet and send an all party delegation to Mumbai. Can they not united for a moment and forget their differences? These are the people governing us or waiting to govern our nation! This can happen only in India.
Let us accept that our intelligence apparatus failed to come together and shed their egoistic functionalities. Perhaps, the national security adviser is busy somewhere else or unable to put things together. We need to have one single head or commanding officer to bring all intelligence agencies under one umbrella. Can it happen?
The communal politics is the single most destructive fountain from where the blood flows since 1990s. It breeds extremism and terrorism. The corruption along and communal politics are the fertile grounds for such tragedies. The PM waiting Mr. L.K. Advani cannot shred his responsibility of spearheading the communal politics for power, and if he is genuine leader, he alone can fight and clean his home at first. I wonder these politicians can fight on issues that are relevant to our nation and place themselves above petty differences? We want to choose them based on better options rather than choosing one bad among the worst. Is this possible?
Saturday, November 08, 2008
The Voice of India
Preface
‘Being an Indian is not as easy as saying ‘I am an Indian’
The above statement is fairly enough to summarize the nation India. India is country of physically united but mentally divided. The mental division of Indian is the obvious truth but conveniently ignored often at all level. The process of confusion after confusion evolved for the past thousands of years, 'in the name of everything', is still in progress, and absolutely progressing without any disturbances, to the dismay of ignored opportunities to terminate this very ‘process of confusion’. I wonder how long this subcontinent needs to live with this turmoil of problems affected by the process of confusion? When are we going to terminate or cease the 'process and progress of confusion'? Yes 'we need change'. I am ready to borrow this slogan from Mr. President elect Barak Obama. I also strongly believe that 'yes we can'. We need to have a better India that has every beautiful elements of life, however, to re-discover and put into the practical life mechanism of its citizens.
‘Indians are so complex – neither superior nor inferior - and they are so innate’ – an opinion from other than Indians. Yes Indians are so reserved because they are complex in nature and appearance. Complex of what? This is an interesting question that cannot be answered easily. Because of the fact that every Indian in born in the 'process and progress of confusion'. Is our natural journey can get the right answer or do we need the right answer to start the new journey? Nevertheless, the journey of every Indian is very important, in fact, more than any others in the 'collective journey of this world'. Obviously, the right answer will pave the way for the right label of Indian to begin the right journey that is very important in the 'collective progress of our world'.
Every Indian is proud of his long existence as unique race in this world despite of continued devastating spell of assaults on all physical and mental aspects of life, precisely by religious in addition to social, political, cultural, economical and geographical altercations. India as a civilized land withstands all those storms and will continue to do so. But, are we destined to resist or withstand only? In other words will continue to live a defensive life that has nothing to offer to the world? Especially when the world is misled to the destruction path by the lone, so called superpower!
Unless we shed the despair and depression of our confused existence we could never perform as united India and equally the time is right for us with plenty of opportunities to reform our mind and soul, often it is so loud and clear in recent happenings.
An Indian cannot be a complete Indian, if he or she can’t come out of this monistic thinking of own self existence by whatever means of material or spiritual satisfaction alone. A complete Indian is none other than the one who practice and display the quality of spiritual and material life for the 'collective progress'. Only a complete Indian can transform his personal ethics into the collective progress of the nation as the prime duty towards the nation we belong. This is the core issue of our nation and evidently the much needed phenomenon for the success of our nation as united India. But how do we achieve that?
Indians are second to none in any workmanship and well talented to tackle any contemporary problems by both mentally and physically. Economically we may be inadequate but that is not the criteria for disqualification. Eventually economical superiority alone cannot bring glory to any nation. No nation in this earth has shown her long standing capability with the stability of economy alone. The purified knowledge is superior to any material wealth and such knowledge alone can lead to the success and salvation in both aspects of life. We Indians have got the fountain of purified knowledge, but unable to tap them to the benefit of general mankind, particularly to India. Virtually, we use the knowledge for self purification only and unable to convert the individual strength or success as collective victory. We Indians need to master in both form of life in order to make our country strong in economy and military.
To answer the question of how to be a complete Indian, as basic requirement, our country needs to find a common platform. A country of countless races and faces; culture and tradition; religion and social; caste and languages earnestly looking for a common platform for a very long time since independence - an ideal and only opportunity to terminate the ‘process & progress of confusion’. Finding a common platform is the only significant way to close the gaps and differences among the multi racial community to transform it as a 'multi dimensional & functional nation' for a common objective.
Is it easy to find a common platform?
(To be continued)
‘Being an Indian is not as easy as saying ‘I am an Indian’
The above statement is fairly enough to summarize the nation India. India is country of physically united but mentally divided. The mental division of Indian is the obvious truth but conveniently ignored often at all level. The process of confusion after confusion evolved for the past thousands of years, 'in the name of everything', is still in progress, and absolutely progressing without any disturbances, to the dismay of ignored opportunities to terminate this very ‘process of confusion’. I wonder how long this subcontinent needs to live with this turmoil of problems affected by the process of confusion? When are we going to terminate or cease the 'process and progress of confusion'? Yes 'we need change'. I am ready to borrow this slogan from Mr. President elect Barak Obama. I also strongly believe that 'yes we can'. We need to have a better India that has every beautiful elements of life, however, to re-discover and put into the practical life mechanism of its citizens.
‘Indians are so complex – neither superior nor inferior - and they are so innate’ – an opinion from other than Indians. Yes Indians are so reserved because they are complex in nature and appearance. Complex of what? This is an interesting question that cannot be answered easily. Because of the fact that every Indian in born in the 'process and progress of confusion'. Is our natural journey can get the right answer or do we need the right answer to start the new journey? Nevertheless, the journey of every Indian is very important, in fact, more than any others in the 'collective journey of this world'. Obviously, the right answer will pave the way for the right label of Indian to begin the right journey that is very important in the 'collective progress of our world'.
Every Indian is proud of his long existence as unique race in this world despite of continued devastating spell of assaults on all physical and mental aspects of life, precisely by religious in addition to social, political, cultural, economical and geographical altercations. India as a civilized land withstands all those storms and will continue to do so. But, are we destined to resist or withstand only? In other words will continue to live a defensive life that has nothing to offer to the world? Especially when the world is misled to the destruction path by the lone, so called superpower!
Unless we shed the despair and depression of our confused existence we could never perform as united India and equally the time is right for us with plenty of opportunities to reform our mind and soul, often it is so loud and clear in recent happenings.
An Indian cannot be a complete Indian, if he or she can’t come out of this monistic thinking of own self existence by whatever means of material or spiritual satisfaction alone. A complete Indian is none other than the one who practice and display the quality of spiritual and material life for the 'collective progress'. Only a complete Indian can transform his personal ethics into the collective progress of the nation as the prime duty towards the nation we belong. This is the core issue of our nation and evidently the much needed phenomenon for the success of our nation as united India. But how do we achieve that?
Indians are second to none in any workmanship and well talented to tackle any contemporary problems by both mentally and physically. Economically we may be inadequate but that is not the criteria for disqualification. Eventually economical superiority alone cannot bring glory to any nation. No nation in this earth has shown her long standing capability with the stability of economy alone. The purified knowledge is superior to any material wealth and such knowledge alone can lead to the success and salvation in both aspects of life. We Indians have got the fountain of purified knowledge, but unable to tap them to the benefit of general mankind, particularly to India. Virtually, we use the knowledge for self purification only and unable to convert the individual strength or success as collective victory. We Indians need to master in both form of life in order to make our country strong in economy and military.
To answer the question of how to be a complete Indian, as basic requirement, our country needs to find a common platform. A country of countless races and faces; culture and tradition; religion and social; caste and languages earnestly looking for a common platform for a very long time since independence - an ideal and only opportunity to terminate the ‘process & progress of confusion’. Finding a common platform is the only significant way to close the gaps and differences among the multi racial community to transform it as a 'multi dimensional & functional nation' for a common objective.
Is it easy to find a common platform?
(To be continued)
Thursday, November 24, 2005
அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும் - 2
வியாட்நாமிற்கு படைகளை அனுப்ப அமேரிக்கா சொன்ன காரணம், அமேரிக்க கடற்படைகள் மீது வியாட்நாம் டோர்பிடோ படகுகள் தாக்குதல் நடத்தின என்று. அது முழுக்க முழுக்க பொய் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.
வியாட்நாமை களோபரப் படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வியாட்நாமிற்கு சுதந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரால் நடத்திய படுகொலைகளுக்கு இன்றுவரை என்ன பரிகாரம் செய்ய்பப்பட்டுள்ளது?
ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் சாதாரண மனிதன் கூட தன்னால் இயன்ற அளவு எதிரிகளை எதிர்த்து போரிடத்தான் செய்வான். தனது நாட்டின் மீது படையெடுத்த எதிரிகளை எதிர்க்க அந்நாட்டின் புழுக்கள்கூட போராடத்தான் செய்யும். அதுதான் அந்நாட்டின் தன்மானம். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. ஒட்டு மொத்தமாக தீவிரவாதம் என்ற பட்டத்தை எல்லோருக்கும் சுமத்தி சம்மட்டியால் அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கும் பயித்தியக்காரணத்தைத்தான் இப்போது அமேரிக்க செய்துவருகிறது. அதை மற்ற நாடுகளும் கைகட்டி பார்த்து வருகின்றன. ஐ.நா.வில் 1978ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி, சுதந்திரத்திற்காக போராடும் எந்த நாடும், அதன் மக்களும் தனது சுதந்திரத்திற்காக எல்லா வழிகளிலும் போராடலாம், அது ஆயுதப் போராடமாக இருந்தாலும் சரி. போராடும் உரிமை அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அவர்களை அரசு தீவிரவாதத்தின் மூலம் மட்டும் பணிய வைக்கவேண்டும் என்று நினைப்பது போராளிகளை இன்னும் அதிகமாக்குமே தவிர்த்து போராட்டத்திற்கு முடிவு கிடைக்காது.
ஈராக்கியப் போராளிகளை தீவிரவாதிகள் என்ற பெயரால் ஈராக்கில் ஒயிட் பாஸ்பரஸ் மற்றும் நாப்பளம் எனப்படும் கெமிக்கல் ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன அமேரிக்கப் படைகள். இந்த உலகமும் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர்தான் மனிதாபிமானம், சுதந்திரம், மனித உரிமைகள்!
நல்ல வேளையாக இந்தியாவிற்கு 1947 லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. இல்லையென்றால் இந்தியாவின் மீதும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி, நம் சுதந்திர போராளிகள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று தூற்றியிருப்பார்கள்.
சென்ற வாரம் அமேரிக்கப் படைத்தலைவர், ஈராக்கில் ஏறக்குறைய 3000 போராளிகள் இருப்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தார். (உண்மை நிலவரப்படி, கிட்டத்தட்ட 30,000 - 50,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது). இவர்கள் ஈராக்கிற்கு எதற்காக வந்தார்கள்? போராளிகளை உருவாக்கவா? அல்லது சதாம் மறைத்து வைத்திருக்கும் WMD கண்டுபிடிப்பதற்கா?
மதிப்பிற்குரிய டொனால்டு ரம்ஸ்பீல்டு என்ன சொன்னார்? ஈராக்கில் அமேரிக்கப் படைகள் நுழையும் போது ஈராக்கிய மக்கள் கைகளில் மலர்க் கொத்துகளுடன் வரவேற்பார்கள் என்று கதை அளந்தார். நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு சாதாமின் மகன்கள் இருவரும்தான் அமேரிக்கப் படைகளுக்கு எதிராக தீவிரவாத செயல்கள் செய்கின்றனர், அவர்களை ஒழித்தால் எல்லாம் முடிந்துவிடும் என்றார்கள். அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அத்தோடு விடவில்லை. சிதைந்த அவர்களின் முகங்களை Wax மூலம் திரும்பவும் உருவாக்கி ஈராக்கியர்களுக்கு இறந்தது அவர்கள்தான் என்று உறுதிப் படுத்தினார்கள். அதன் மூலமாவது சதாம் திரும்பி பதவிக்கு வந்தாலும் வந்துவிடுவார் என்று பயந்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சமாதானமடைந்து அமேரிக்கப் படைகளுக்கு பூக்கொத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்!
ஆனால் சதாமின் மகன்கள் கொல்லப்பட்ட விதமும் இறந்த அவர்களின் உடல்களை அவமானப்படுத்திய விதமும் ஈராக்கில் சும்ம இருந்த ஒரு பகுதியினரை போராளிகளாக மாற தூண்டியது.
அதற்கு பின், சதாமை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் பதவியிழந்த பாத் பார்ட்டியினரின் தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று பாத் பார்ட்டியினரை ஈராக்கின் புதிய அரசில் சேர்த்துக் கொண்டதோடு அல்லாமல் சதாமையும் எலிக் குகைகளிலிருந்து தூசுத் தட்டி எடுத்து வந்தனர். போராட்டம் முற்று பெற்றதா? பூக்கொத்து கொடுக்கப் பட்டதா? அமேரிக்க அதிபரும் திடீரென ஒரு இரவில் பாக்தாத் விமான நிலையத்திற்கு விஜயம் செய்து பூக்கொத்து கிடைக்கிறதா என்று பார்த்தார்!
ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் 'ஜர்க்காவி' என்று இல்லாத ஒரு புதியப் படைப்பை உருவாக்கி நடக்கின்ற அட்டூழியங்களை எல்லாம் அவன் தலையில் சுமத்தி அவனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருப்பதாக உலகிற்கு அறிமுகப்படுத்தி ஈராக்கில் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இப்படி நாளொன்றிற்கு ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி சாதாரண மனிதர்களை கொன்று குவித்து ஈராக்கில் எதிரிகளைத்தான் உருவாக்கி வருகிறார்களே தவிர்த்து சரியான தீர்வை நோக்கி ஈராக்கின் தற்போதைய அரசாங்கமோ அல்லது அமேரிக்க நிர்வாகமோ ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.
தற்போது ஈராக்கின் உள்துறைக்கு சொந்தமான ஒரு பாதாளச் சிறைச்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து 170க்கு மேற்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களை வெளிக் கொணர்ந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் எலும்பும் தோலுமாக எப்போது மரணம் வரும் என்று காத்திருக்கும் நடைப் பிணங்களாக காட்சி அளிக்க.. ஈராக்கின் அரசாங்கம் எண்ணெய் கிணறுகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களுக்குத் தெரியாது.. நாங்கள் விசாரணைக் கமிஷன் நியமிக்கப் போகிறோம் என்று சொல்லி வருகின்றனர். இந்த 170 பேர்களும் ஈராக்கின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.
ஈராக்கின் அபு கரீப் சிறைச் சம்பவமும் அங்கிருந்து வெளியான படங்களும் உலகமே வெட்கிக் குனிந்த அமேரிக்கா ஜனநாயகத்தின் சிறப்புகள்! கனாடவில் அடைக்கலம் தேடி ஓடிய முன்னால் அமேரிக்க வீரர் (Ex marine staff Sgt. Jimmy Massey) கனடாவிற்கு அளித்த சத்தியப் பிரமானத்தில் அவரும் அவருடன் இருந்த மற்ற வீரர்களும் சேர்ந்து முப்பது ஈரக்கிய அப்பாவிகளை, எந்தவித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணிகளை, பெண்களை, குழந்தைகளை, இளைஞர்களை சுட்டுக் கொன்றதாக கூறியிருக்கிறார். We fired at a cycle rate of 500 bullets per vehicle. (Robert Fisk, The Independent, AN 27/12/2004).
அமேரிக்கப் படை 82nd Airborne சேர்ந்த ஜெர்மி ஹிண்ஜ்மென் தனது வாக்குமூலத்தில் 'we were told to consider all Arabs as potential terrorists... to foster an attitude of hatred that gets your blood boiling' என்று கூறியிருக்கிறார். (Robert Fisk, The Independent, AN 27/12/2004).
அக்டோபர் 16 அன்று ஈராக்கின் போராளிகள் ஐந்து அமேரிக்க வீரர்களை வெடிகுண்டு தாக்கிக் கொன்றார்கள். அதற்கு பழி வாங்கும் முகமாக, அமேரிக்க படைகள் விமானத்தாக்குதல் நடத்தியது. போராளிகள் என்ன கூட்டம் கூட்டமாக நகரத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்களா, நினைத்த மாத்திரத்தில் அவர்கள் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிந்து கொல்வதற்கு. விமானத்தாக்குதல்களில் அதிகம் பாதிக்க்பபடுவது அப்பாவி மக்கள்தான் என்று புரிந்துக் கொள்வதற்கு சாதாரண அறிவு போதும், ஆனால் அமேரிக்காவின் முற்றுகையாளர்களுக்கு அத்தனை பயம் போராளிகளை நேரில் சென்று தேடுவதற்கு. அமேரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இறந்தவர்கள் மொத்தம் 70 பேர், அவர்கள் அனைவரும் போராளிகள் என்று அமேரிக்க அரசாங்கம் அறிவித்தது. இது மற்றுமோர் பொய். இதுவரை அமேரிக்க விமானப்படைத் தாக்குதலில் இறந்தவர்களில் 70 சதவிகிதம் அப்பாவி மக்களே!
இறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் (அமேரிக்காவை பொறுத்தவரை அவர்கல் போராளிகள்) நான்கு வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பிள்ளைகளில் மூன்று பேர். ஆறு வயது முஹம்மது சாலிஹ் அலி முகம் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு மற்ற உடல் பகுதிகளெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடக்கம் செய்யப்பட்ட குழந்தை. நான்கு வயது சாத் அஹமது ஃபவாத் மற்றும் அவனது மூத்த சகோதரி எட்டு வயதான ஹைஃபா. இவர்கள்தான் போரளிகளா? (Haifa Zangana, The Guardian, AN Nov 20, 2005. (Haifa Zangana is an Iraqi born novelist and former prisoner of Saddam Hussain) இவர்களைத்தான் பொதுமக்கள் கிடையாது என்று அறிக்கை விடுகிறது அமேரிக்கப் படைகள், ஜனநாயகத்தின் காவலர்கள்!
என்ன அருமையான அமேரிக்க சுதந்திர வாழ்க்கை! இதைப் பார்த்துதான் முஸ்லீம்களுக்கு பொறாமையாம்! அதனால்தான் அவர்கள் 9/11 தாக்குதல் நடத்தினார்களாம்! இந்த அமேரிக்காவையும் அது செய்வதையும் துதி பாடும் அடிமைக் கூட்டங்கள் அங்கங்கு முஸ்லீம்களுக்கு அறிவுரைகள் வேறு சொல்லி வருகிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த சுதந்திரக் காவலர்கள் உலகிற்கு சுதந்திரத்தைக் கற்றுத்தரவுள்ளார்கள்.
ஏற்கனவே அனுபவித்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து எப்போது தப்பிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த ஈராக்கியர்களுக்கு அமேரிக்கா கற்றுக் கொடுத்த தீவிரவாதக் கலாச்சாரம் அமேரிக்க சாதித்த மிகப்பெரும் வெற்றியாகும். சதாம் என்ன காரணம் சொல்லி தனது மக்களை கொடுமைப் படுத்தினானோ அதே காரணங்களைச் சொல்லித்தான் அமேரிக்கா அப்பாவி ஈராக்கியர்களை ஒழித்துக் கட்டுகிறது. சதாம் செய்ததை அமேரிக்கா தட்டிக் கேட்ட போது பெரும்பாலோருக்கு அமேரிக்காவின் சுதந்திரக் கருத்துக்கள் மீது அபரிதமான காதல். இப்போது எங்கே போனார்கள் அந்த அடிமைக் கூட்டங்கள். ஈராக்கியர்கள் சதாமிடம் அனுபவித்ததைவிட அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். முடிவு என்ன என்று தெரியாமல் ஈராக் சம்பந்தப்பட்ட எல்லோரும் குழப்பிப் போய் உள்ளனர்.
அமேரிக்கா அரசாங்கம் ஒரு அதிகாலை திடீரென தனது படைகளை விலக்கிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மூச்சுவிடக் கூட முடியாத சூழல் என்று வரும்போது தலை தப்பித்தால் போதும், ஈராக்கிற்கு என்ன நிலை ஏற்பட்டால் எனக்கென்ன என்று ஒரு நாள் ஓடத்தான் போகிறது. ஐ.நாவும் தனது நிலை என்ன என்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. அப்படியே ஐ.நா ஏதாவது செய்வதென்றாலும் அதற்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் செய்வதற்கு ஆசிய நாடுகளைத்தான் நம்பியாக வேண்டும். முஸ்லீம் நாடுகள் கூட ஈராக்கில் கால் வைக்க தயங்கின்றன.
இதுதான் உலகை வழிகாட்டி அழைத்துச் செல்லும் சூப்பர் பவர் அமேரிக்காவின் கேடு கெட்ட நிலை. இதற்கு பின்னால் ஒரு கூட்டம் டாலருக்கு அடிமைப்பட்டு, அதனுடைய ராணுவத்தின் வீரதீர பராக்கிரமங்களுக்கு பயந்து தலையாட்டி பொம்மைகளாக பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டதில் இந்தியாவையும் எப்படிப்பட்டாவது சேர்த்துவிட வேண்டும் அமேரிக்காவும் நினைத்துக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)
வியாட்நாமை களோபரப் படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வியாட்நாமிற்கு சுதந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரால் நடத்திய படுகொலைகளுக்கு இன்றுவரை என்ன பரிகாரம் செய்ய்பப்பட்டுள்ளது?
ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் சாதாரண மனிதன் கூட தன்னால் இயன்ற அளவு எதிரிகளை எதிர்த்து போரிடத்தான் செய்வான். தனது நாட்டின் மீது படையெடுத்த எதிரிகளை எதிர்க்க அந்நாட்டின் புழுக்கள்கூட போராடத்தான் செய்யும். அதுதான் அந்நாட்டின் தன்மானம். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. ஒட்டு மொத்தமாக தீவிரவாதம் என்ற பட்டத்தை எல்லோருக்கும் சுமத்தி சம்மட்டியால் அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கும் பயித்தியக்காரணத்தைத்தான் இப்போது அமேரிக்க செய்துவருகிறது. அதை மற்ற நாடுகளும் கைகட்டி பார்த்து வருகின்றன. ஐ.நா.வில் 1978ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி, சுதந்திரத்திற்காக போராடும் எந்த நாடும், அதன் மக்களும் தனது சுதந்திரத்திற்காக எல்லா வழிகளிலும் போராடலாம், அது ஆயுதப் போராடமாக இருந்தாலும் சரி. போராடும் உரிமை அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அவர்களை அரசு தீவிரவாதத்தின் மூலம் மட்டும் பணிய வைக்கவேண்டும் என்று நினைப்பது போராளிகளை இன்னும் அதிகமாக்குமே தவிர்த்து போராட்டத்திற்கு முடிவு கிடைக்காது.
ஈராக்கியப் போராளிகளை தீவிரவாதிகள் என்ற பெயரால் ஈராக்கில் ஒயிட் பாஸ்பரஸ் மற்றும் நாப்பளம் எனப்படும் கெமிக்கல் ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன அமேரிக்கப் படைகள். இந்த உலகமும் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர்தான் மனிதாபிமானம், சுதந்திரம், மனித உரிமைகள்!
நல்ல வேளையாக இந்தியாவிற்கு 1947 லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. இல்லையென்றால் இந்தியாவின் மீதும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி, நம் சுதந்திர போராளிகள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று தூற்றியிருப்பார்கள்.
சென்ற வாரம் அமேரிக்கப் படைத்தலைவர், ஈராக்கில் ஏறக்குறைய 3000 போராளிகள் இருப்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தார். (உண்மை நிலவரப்படி, கிட்டத்தட்ட 30,000 - 50,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது). இவர்கள் ஈராக்கிற்கு எதற்காக வந்தார்கள்? போராளிகளை உருவாக்கவா? அல்லது சதாம் மறைத்து வைத்திருக்கும் WMD கண்டுபிடிப்பதற்கா?
மதிப்பிற்குரிய டொனால்டு ரம்ஸ்பீல்டு என்ன சொன்னார்? ஈராக்கில் அமேரிக்கப் படைகள் நுழையும் போது ஈராக்கிய மக்கள் கைகளில் மலர்க் கொத்துகளுடன் வரவேற்பார்கள் என்று கதை அளந்தார். நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு சாதாமின் மகன்கள் இருவரும்தான் அமேரிக்கப் படைகளுக்கு எதிராக தீவிரவாத செயல்கள் செய்கின்றனர், அவர்களை ஒழித்தால் எல்லாம் முடிந்துவிடும் என்றார்கள். அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அத்தோடு விடவில்லை. சிதைந்த அவர்களின் முகங்களை Wax மூலம் திரும்பவும் உருவாக்கி ஈராக்கியர்களுக்கு இறந்தது அவர்கள்தான் என்று உறுதிப் படுத்தினார்கள். அதன் மூலமாவது சதாம் திரும்பி பதவிக்கு வந்தாலும் வந்துவிடுவார் என்று பயந்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சமாதானமடைந்து அமேரிக்கப் படைகளுக்கு பூக்கொத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்!
ஆனால் சதாமின் மகன்கள் கொல்லப்பட்ட விதமும் இறந்த அவர்களின் உடல்களை அவமானப்படுத்திய விதமும் ஈராக்கில் சும்ம இருந்த ஒரு பகுதியினரை போராளிகளாக மாற தூண்டியது.
அதற்கு பின், சதாமை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் பதவியிழந்த பாத் பார்ட்டியினரின் தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று பாத் பார்ட்டியினரை ஈராக்கின் புதிய அரசில் சேர்த்துக் கொண்டதோடு அல்லாமல் சதாமையும் எலிக் குகைகளிலிருந்து தூசுத் தட்டி எடுத்து வந்தனர். போராட்டம் முற்று பெற்றதா? பூக்கொத்து கொடுக்கப் பட்டதா? அமேரிக்க அதிபரும் திடீரென ஒரு இரவில் பாக்தாத் விமான நிலையத்திற்கு விஜயம் செய்து பூக்கொத்து கிடைக்கிறதா என்று பார்த்தார்!
ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் 'ஜர்க்காவி' என்று இல்லாத ஒரு புதியப் படைப்பை உருவாக்கி நடக்கின்ற அட்டூழியங்களை எல்லாம் அவன் தலையில் சுமத்தி அவனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருப்பதாக உலகிற்கு அறிமுகப்படுத்தி ஈராக்கில் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இப்படி நாளொன்றிற்கு ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி சாதாரண மனிதர்களை கொன்று குவித்து ஈராக்கில் எதிரிகளைத்தான் உருவாக்கி வருகிறார்களே தவிர்த்து சரியான தீர்வை நோக்கி ஈராக்கின் தற்போதைய அரசாங்கமோ அல்லது அமேரிக்க நிர்வாகமோ ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.
தற்போது ஈராக்கின் உள்துறைக்கு சொந்தமான ஒரு பாதாளச் சிறைச்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து 170க்கு மேற்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களை வெளிக் கொணர்ந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் எலும்பும் தோலுமாக எப்போது மரணம் வரும் என்று காத்திருக்கும் நடைப் பிணங்களாக காட்சி அளிக்க.. ஈராக்கின் அரசாங்கம் எண்ணெய் கிணறுகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களுக்குத் தெரியாது.. நாங்கள் விசாரணைக் கமிஷன் நியமிக்கப் போகிறோம் என்று சொல்லி வருகின்றனர். இந்த 170 பேர்களும் ஈராக்கின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.
ஈராக்கின் அபு கரீப் சிறைச் சம்பவமும் அங்கிருந்து வெளியான படங்களும் உலகமே வெட்கிக் குனிந்த அமேரிக்கா ஜனநாயகத்தின் சிறப்புகள்! கனாடவில் அடைக்கலம் தேடி ஓடிய முன்னால் அமேரிக்க வீரர் (Ex marine staff Sgt. Jimmy Massey) கனடாவிற்கு அளித்த சத்தியப் பிரமானத்தில் அவரும் அவருடன் இருந்த மற்ற வீரர்களும் சேர்ந்து முப்பது ஈரக்கிய அப்பாவிகளை, எந்தவித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணிகளை, பெண்களை, குழந்தைகளை, இளைஞர்களை சுட்டுக் கொன்றதாக கூறியிருக்கிறார். We fired at a cycle rate of 500 bullets per vehicle. (Robert Fisk, The Independent, AN 27/12/2004).
அமேரிக்கப் படை 82nd Airborne சேர்ந்த ஜெர்மி ஹிண்ஜ்மென் தனது வாக்குமூலத்தில் 'we were told to consider all Arabs as potential terrorists... to foster an attitude of hatred that gets your blood boiling' என்று கூறியிருக்கிறார். (Robert Fisk, The Independent, AN 27/12/2004).
அக்டோபர் 16 அன்று ஈராக்கின் போராளிகள் ஐந்து அமேரிக்க வீரர்களை வெடிகுண்டு தாக்கிக் கொன்றார்கள். அதற்கு பழி வாங்கும் முகமாக, அமேரிக்க படைகள் விமானத்தாக்குதல் நடத்தியது. போராளிகள் என்ன கூட்டம் கூட்டமாக நகரத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்களா, நினைத்த மாத்திரத்தில் அவர்கள் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிந்து கொல்வதற்கு. விமானத்தாக்குதல்களில் அதிகம் பாதிக்க்பபடுவது அப்பாவி மக்கள்தான் என்று புரிந்துக் கொள்வதற்கு சாதாரண அறிவு போதும், ஆனால் அமேரிக்காவின் முற்றுகையாளர்களுக்கு அத்தனை பயம் போராளிகளை நேரில் சென்று தேடுவதற்கு. அமேரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இறந்தவர்கள் மொத்தம் 70 பேர், அவர்கள் அனைவரும் போராளிகள் என்று அமேரிக்க அரசாங்கம் அறிவித்தது. இது மற்றுமோர் பொய். இதுவரை அமேரிக்க விமானப்படைத் தாக்குதலில் இறந்தவர்களில் 70 சதவிகிதம் அப்பாவி மக்களே!
இறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் (அமேரிக்காவை பொறுத்தவரை அவர்கல் போராளிகள்) நான்கு வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பிள்ளைகளில் மூன்று பேர். ஆறு வயது முஹம்மது சாலிஹ் அலி முகம் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு மற்ற உடல் பகுதிகளெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடக்கம் செய்யப்பட்ட குழந்தை. நான்கு வயது சாத் அஹமது ஃபவாத் மற்றும் அவனது மூத்த சகோதரி எட்டு வயதான ஹைஃபா. இவர்கள்தான் போரளிகளா? (Haifa Zangana, The Guardian, AN Nov 20, 2005. (Haifa Zangana is an Iraqi born novelist and former prisoner of Saddam Hussain) இவர்களைத்தான் பொதுமக்கள் கிடையாது என்று அறிக்கை விடுகிறது அமேரிக்கப் படைகள், ஜனநாயகத்தின் காவலர்கள்!
என்ன அருமையான அமேரிக்க சுதந்திர வாழ்க்கை! இதைப் பார்த்துதான் முஸ்லீம்களுக்கு பொறாமையாம்! அதனால்தான் அவர்கள் 9/11 தாக்குதல் நடத்தினார்களாம்! இந்த அமேரிக்காவையும் அது செய்வதையும் துதி பாடும் அடிமைக் கூட்டங்கள் அங்கங்கு முஸ்லீம்களுக்கு அறிவுரைகள் வேறு சொல்லி வருகிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த சுதந்திரக் காவலர்கள் உலகிற்கு சுதந்திரத்தைக் கற்றுத்தரவுள்ளார்கள்.
ஏற்கனவே அனுபவித்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து எப்போது தப்பிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த ஈராக்கியர்களுக்கு அமேரிக்கா கற்றுக் கொடுத்த தீவிரவாதக் கலாச்சாரம் அமேரிக்க சாதித்த மிகப்பெரும் வெற்றியாகும். சதாம் என்ன காரணம் சொல்லி தனது மக்களை கொடுமைப் படுத்தினானோ அதே காரணங்களைச் சொல்லித்தான் அமேரிக்கா அப்பாவி ஈராக்கியர்களை ஒழித்துக் கட்டுகிறது. சதாம் செய்ததை அமேரிக்கா தட்டிக் கேட்ட போது பெரும்பாலோருக்கு அமேரிக்காவின் சுதந்திரக் கருத்துக்கள் மீது அபரிதமான காதல். இப்போது எங்கே போனார்கள் அந்த அடிமைக் கூட்டங்கள். ஈராக்கியர்கள் சதாமிடம் அனுபவித்ததைவிட அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். முடிவு என்ன என்று தெரியாமல் ஈராக் சம்பந்தப்பட்ட எல்லோரும் குழப்பிப் போய் உள்ளனர்.
அமேரிக்கா அரசாங்கம் ஒரு அதிகாலை திடீரென தனது படைகளை விலக்கிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மூச்சுவிடக் கூட முடியாத சூழல் என்று வரும்போது தலை தப்பித்தால் போதும், ஈராக்கிற்கு என்ன நிலை ஏற்பட்டால் எனக்கென்ன என்று ஒரு நாள் ஓடத்தான் போகிறது. ஐ.நாவும் தனது நிலை என்ன என்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. அப்படியே ஐ.நா ஏதாவது செய்வதென்றாலும் அதற்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் செய்வதற்கு ஆசிய நாடுகளைத்தான் நம்பியாக வேண்டும். முஸ்லீம் நாடுகள் கூட ஈராக்கில் கால் வைக்க தயங்கின்றன.
இதுதான் உலகை வழிகாட்டி அழைத்துச் செல்லும் சூப்பர் பவர் அமேரிக்காவின் கேடு கெட்ட நிலை. இதற்கு பின்னால் ஒரு கூட்டம் டாலருக்கு அடிமைப்பட்டு, அதனுடைய ராணுவத்தின் வீரதீர பராக்கிரமங்களுக்கு பயந்து தலையாட்டி பொம்மைகளாக பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டதில் இந்தியாவையும் எப்படிப்பட்டாவது சேர்த்துவிட வேண்டும் அமேரிக்காவும் நினைத்துக் கொண்டிருக்கிறது.
(தொடரும்)
Thursday, November 17, 2005
அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும்
உலக நாடுகளில் வெறும் பொய்களைச் சொல்லி பிழைப்பு நடத்தக் கூடிய அரசாங்கங்களில் முதலிடம் நிச்சயமாக அமேரிக்க அரசிற்குத்தான் தரவேண்டும். காலம் காலமாக வெறும் வார்த்தை அலங்காரங்களை மட்டும் வைத்து தனது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி, ஊடகங்களின் வசதியுடன் தனது மக்களை கருத்து சுதந்திரம் என்ற பெயரால் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் சிந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆளும் வர்க்கம் நிறைந்த நாடுதான் இந்த அமேரிக்கா என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. அது உள்நாட்டு விவாகாரங்களோடு நின்று போகும்போது அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை பாதிக்கப் போவதில்லை. ஆனால் அதே பாணியை தற்போது உலக நாடுகளின் மீது, ஐ.நா. உலக வங்கி, IMF, UNICEFF, UHO மற்றும் ராணுவ தளவாடங்களின் வசதியோடு செயல்படுத்த முனையும்போது பல்லாயிரக்கணக்கான உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரால் என்ன வேண்டுமானலும் சொல்லலாம், யாரை வேண்டுமானலும் விமர்சிக்கலாம், மிரட்டலாம் அல்லது அழிக்கலாம். ஆனால் அந்தக் கருத்து சுதந்திரம் அமேரிக்கவை எதிர்ப்பவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான் அமேரிக்காவின் கருத்து சுதந்திரத்திற்கான சரியான விளக்கம் என்பதை அமேரிக்காவிற்கு வால் பிடிக்கும் கூட்டத்திற்கு தெரியுமோ என்னவோ?
அப்படி ஓர் உலக அழிவை அதாவது பொருளாதார சீரழிவை, பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்புமின்மை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் அமேரிக்கா நடத்திவரும் பொய் நாடகங்கள் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈராக் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்களும் அதற்கான காரணங்களும் மிகத் தீவரமாக அலச வேண்டிய அவசர சூழலில் உலகம் இருந்து வருகிறது. அமேரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நாடுகளாக உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் இருக்கும் பட்சத்தில் அமேரிக்கா செய்யக் கூடிய தவறுகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகள் குறைந்து போகின்றன.
9/11 ஏன் உருவானது என்ற கேள்விக்கு அமேரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் பதிலளிக்கும்போது 'நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை அவர்களுக்கு பிடிக்கவில்லை. நமது உயர்வு மிக்க சமுதாய பண்புகளும், வாழ்க்கை முறைகளும் அவர்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் அளிக்கிறது, அதனால்தான் நம்மீது இப்படி ஓர் மோசமான தீவிரவாத செயலை கட்டவிழ்த்துள்ளார்கள்' என்று சொன்னார்.
அவருடைய பதிலில் அவர் இரண்டு விஷயங்களை கோட்டிட்டு காட்டியுள்ளார். ஒன்று அமேரிக்கர்கள் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை இன்னொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டும் வேறெந்த வாழ்க்கை முறைகளைவிட சிறப்பானது என்று மார்தட்டும் அதிபர் புஷ், இந்த இரண்டையும் ஈராக்கிற்கு கற்றுத்தர வேண்டுமென்று முடிவெடுத்தார். அதோடு நில்லாமல் இந்த இரண்டிற்கும் 'ஜனநாயகம்' என்று ஓர் அடைமொழிக் கொடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுத் தீர்ப்பது என்று ஆசைப்பட்டார். (விற்பது என்ற வார்த்தை நான் பயன்படுத்தியக் காரணம் இது பண்டமாற்று முறை என்பதால். ஜனநாயக பயமுறுத்தலால் மத்திய கிழக்கு நாடுகள் அமேரிக்காவுடன் உள்ளமைப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அமேரிக்கவின், குறிப்பாக புஷ் மற்றும் ஷெனை பரிவாரங்களின் ஆயில் கம்பேனிகளுக்கு நீண்ட கால வியாபார உரிமைகள் வழங்க இருக்கின்றன).
அவரது ஆசையில் அவரைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஈராக்கைப் பொறுத்தவரை தற்போது அவராலேயே மறந்து போனதோ என்று சந்தேகமளிக்கும் அளவிற்கு ஈராக்கின் நிகழ்வுகள் மிக மோசமான பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றன.
சதாம் ஹுசைனை மூட்டைக் கட்ட அவர்கள் சொன்ன இரண்டு முக்கியக் காரணங்கள்:
அ) சதாம் ஹுசைனிடம் WMD இருக்கிறது. அதனால் ஈராக்கியர்களை ஈவு இரக்கிமின்றி கொன்று தள்ளுவார். அவர் அவ்வாறு 1988ல் குர்துகளுக்கு எதிராக ஹலப்ஜாவில் பயன்படுத்தினார். தற்போது ஐரோப்பிய அமேரிக்க நாடுகள் மீது அவர் பயன்படுத்தலாம். அதற்கு அவரிடம் ஆயுதங்கள் உள்ளன. லண்டனை 45 நிமிடத்திர்க்குள் சதாம் ஹுசைனால் தாக்க முடியும்.
ஆ) ஈராக்கியர்களை சதாமிடமிருந்து விடுவிக்க வேண்டும்.
இதில் முதல் காரணமான WMD கடந்த இரண்டு வருடமாகத் தேடியும் கிடைக்காமல் போயிற்று என்பது உலகமே அறிந்த விஷயம். அது பொய்யான தகவல் என்பதும், இந்த பொய்த்தகவல் எப்படி அமேரிக்க அதிபரிடம் சென்றது என்று அமேரிக்கவின் புலனாய்வுத் துறையை சந்திக்கிழுத்து அதன் தலைவரை வெளியேற்றி முடித்த கையோடு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் முழுவதுமாக அடுத்த விஷயத்திற்கு சென்று விட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படுவது ஈராக்கின் அப்பாவி மக்கள்தானே தவிர்த்து அமேரிக்க அல்லவே.
அதுமட்டுமா? ஈராக்கின் பெட்ரோல் முழுக்க முழுக்க அமேரிக்காவின் கைகளுக்கு வந்துவிட்டது, இனிமேல் இதில் இழந்துபோன அமேரிக்க உயிர்களாகட்டும் அல்லது ஈராக்கிய உயிர்களாகட்டும், எல்லாம் யார் கேட்கப் போகின்றார்கள்?
ஈராக்கில் WMD இல்லாமல் போனால் என்ன! என்னிடம் இருக்கிறது என்று அமேரிக்கா பயன்படுத்திய கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி உலக நாடுகள் ஏன் வாய் மூடிக்கிடக்கின்றன. இளைத்தவன் செய்தால் அடி உதை. வசதி மிக்கவன் செய்தால் கண்டு கொள்வதில்லை!
அமேரிக்கப் படைகள் வெள்ளை பாஸ்பரஸ் எனும் கெமிக்கலை பல்லூஜாவில் பயன்படுத்தி அப்பாவி ஈராக்கிகளை கொன்று குவித்தது என்று இத்தாலியின் தொலைக் காட்சியில் சென்ற வாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதலில் அப்படியில்லை என்று மறுத்து பொய் சொன்ன அமேரிக்கா, பிறகு மெதுவாக ஆமாம், நாங்கள் அதை ஈராக்கின் போராளிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினோம் என்று தனது நிலையை மாற்றி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.
பெண்களும், பிள்ளைகளும் வெள்ளை பாஸ்பரஸ் தாக்கப்பட்டு உடல்கள் கரைந்து தெரு முழுதும் கிடந்ததை நாங்கள் பார்த்தோம் என்று பல்லூஜாவில் தாக்குதலில் ஈடுபட்ட அமேரிக்க வீரர் ஒருவரின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது (Check Information Clearing House website)
ஆனால் இந்த WMD அமேரிக்கப் படைகள் ஈராக்கிற்கு சென்றவுடனேயே பயன்படுத்தப்பட்டது என்று அமேரிக்க படை வெளியிடும் பத்திரிக்கையிலேயே வெளிவந்துள்ளது. (March Edition of Field Artillery, officers from 2nd Infantry's fire support element boast about their role in the attach on Fallujah in November last year. "White Phosphorous. WP proved to be an effective and versatile munition. We used it for screening missions at two breeches and, later in the fight, as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes when we could not get effects on them with HE [high explosive]. We fired 'shake and bake' missions at the insurgents, using WP to flush them out and HE to take them out.") (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)
The second, in California's North County Times, was by a reporter embedded with the marines in the April 2004 siege of Falluja. "'Gun up!' Millikin yelled ... grabbing a white phosphorus round from a nearby ammo can and holding it over the tube. 'Fire!' Bogert yelled, as Millikin dropped it. The boom kicked dust around the pit as they ran through the drill again and again, sending a mixture of burning white phosphorus and high explosives they call 'shake'n'bake' into... buildings where insurgents have been spotted all week." (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)
'மூச்சுவிடக்கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் அவை எல்லாவையும் ஒழித்துக் கட்டுங்கள்' இதுதான் பல்லூஜாவில் அமேரிக்க வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை.
There were widespread reports that in March 2003 US marines had dropped incendiary bombs around the bridges over the Tigris and the Saddam Canal on the way to Baghdad. The commander of Marine Air Group 11 admitted that "We napalmed both those approaches". Embedded journalists reported that napalm was dropped at Safwan Hill on the border with Kuwait. In August 2003 the Pentagon confirmed that the marines had dropped "mark 77 firebombs". Though the substance these contained was not napalm, its function, the Pentagon's information sheet said, was "remarkably similar". While napalm is made from petrol and polystyrene, the gel in the mark 77 is made from kerosene and polystyrene. I doubt it makes much difference to the people it lands on. (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)
சதாம் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது இதைத்தானே! சதாம் செய்ததற்கும் தற்போது அமேரிக்க செய்வதற்கும் என்ன வித்தியாசம்! அமேரிக்க படைகளை எதிர்க்கும் ஈராக்கிய போராளிகளை ஒழித்துக் கட்ட அமேரிக்கப் படைகள் பயன்படுத்தும் WMDயைத்தான் அன்றைக்கு சதாம் தனது எதிரிகளை ஒழித்துக் கட்டப் பயன்படுத்தினார். சதாம் ஹுசைனைப் பிடித்து சிறையில் அடைத்தாகிவிட்டது. ஈராக்கில் நடைபெறும் மேலே சொன்ன அக்கிரமங்களுக்கு அமேரிக்க அதிபர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவாரா?
ஈராக்கில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று நாம் இருக்க முடியாது. இதே நிலை நாளை வேறு யாருக்கு வேண்டுமானலும் நிகழலாம். அமேரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை அல்லது நிரந்தர எதிரிகளும் இல்லை. இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாக பாவிக்கப்படுவார்கள். நாளை இந்த நிலை நமக்கும் நடக்கலாம்!
ஈராக்கில் அமேரிக்க படைகளின் வரம்பு மீறல்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் நிலைகளையும் பின்வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
(தொடரும்)
கருத்து சுதந்திரம் என்ற பெயரால் என்ன வேண்டுமானலும் சொல்லலாம், யாரை வேண்டுமானலும் விமர்சிக்கலாம், மிரட்டலாம் அல்லது அழிக்கலாம். ஆனால் அந்தக் கருத்து சுதந்திரம் அமேரிக்கவை எதிர்ப்பவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான் அமேரிக்காவின் கருத்து சுதந்திரத்திற்கான சரியான விளக்கம் என்பதை அமேரிக்காவிற்கு வால் பிடிக்கும் கூட்டத்திற்கு தெரியுமோ என்னவோ?
அப்படி ஓர் உலக அழிவை அதாவது பொருளாதார சீரழிவை, பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்புமின்மை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் அமேரிக்கா நடத்திவரும் பொய் நாடகங்கள் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈராக் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்களும் அதற்கான காரணங்களும் மிகத் தீவரமாக அலச வேண்டிய அவசர சூழலில் உலகம் இருந்து வருகிறது. அமேரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நாடுகளாக உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் இருக்கும் பட்சத்தில் அமேரிக்கா செய்யக் கூடிய தவறுகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகள் குறைந்து போகின்றன.
9/11 ஏன் உருவானது என்ற கேள்விக்கு அமேரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் பதிலளிக்கும்போது 'நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை அவர்களுக்கு பிடிக்கவில்லை. நமது உயர்வு மிக்க சமுதாய பண்புகளும், வாழ்க்கை முறைகளும் அவர்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் அளிக்கிறது, அதனால்தான் நம்மீது இப்படி ஓர் மோசமான தீவிரவாத செயலை கட்டவிழ்த்துள்ளார்கள்' என்று சொன்னார்.
அவருடைய பதிலில் அவர் இரண்டு விஷயங்களை கோட்டிட்டு காட்டியுள்ளார். ஒன்று அமேரிக்கர்கள் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை இன்னொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டும் வேறெந்த வாழ்க்கை முறைகளைவிட சிறப்பானது என்று மார்தட்டும் அதிபர் புஷ், இந்த இரண்டையும் ஈராக்கிற்கு கற்றுத்தர வேண்டுமென்று முடிவெடுத்தார். அதோடு நில்லாமல் இந்த இரண்டிற்கும் 'ஜனநாயகம்' என்று ஓர் அடைமொழிக் கொடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுத் தீர்ப்பது என்று ஆசைப்பட்டார். (விற்பது என்ற வார்த்தை நான் பயன்படுத்தியக் காரணம் இது பண்டமாற்று முறை என்பதால். ஜனநாயக பயமுறுத்தலால் மத்திய கிழக்கு நாடுகள் அமேரிக்காவுடன் உள்ளமைப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அமேரிக்கவின், குறிப்பாக புஷ் மற்றும் ஷெனை பரிவாரங்களின் ஆயில் கம்பேனிகளுக்கு நீண்ட கால வியாபார உரிமைகள் வழங்க இருக்கின்றன).
அவரது ஆசையில் அவரைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஈராக்கைப் பொறுத்தவரை தற்போது அவராலேயே மறந்து போனதோ என்று சந்தேகமளிக்கும் அளவிற்கு ஈராக்கின் நிகழ்வுகள் மிக மோசமான பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றன.
சதாம் ஹுசைனை மூட்டைக் கட்ட அவர்கள் சொன்ன இரண்டு முக்கியக் காரணங்கள்:
அ) சதாம் ஹுசைனிடம் WMD இருக்கிறது. அதனால் ஈராக்கியர்களை ஈவு இரக்கிமின்றி கொன்று தள்ளுவார். அவர் அவ்வாறு 1988ல் குர்துகளுக்கு எதிராக ஹலப்ஜாவில் பயன்படுத்தினார். தற்போது ஐரோப்பிய அமேரிக்க நாடுகள் மீது அவர் பயன்படுத்தலாம். அதற்கு அவரிடம் ஆயுதங்கள் உள்ளன. லண்டனை 45 நிமிடத்திர்க்குள் சதாம் ஹுசைனால் தாக்க முடியும்.
ஆ) ஈராக்கியர்களை சதாமிடமிருந்து விடுவிக்க வேண்டும்.
இதில் முதல் காரணமான WMD கடந்த இரண்டு வருடமாகத் தேடியும் கிடைக்காமல் போயிற்று என்பது உலகமே அறிந்த விஷயம். அது பொய்யான தகவல் என்பதும், இந்த பொய்த்தகவல் எப்படி அமேரிக்க அதிபரிடம் சென்றது என்று அமேரிக்கவின் புலனாய்வுத் துறையை சந்திக்கிழுத்து அதன் தலைவரை வெளியேற்றி முடித்த கையோடு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் முழுவதுமாக அடுத்த விஷயத்திற்கு சென்று விட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படுவது ஈராக்கின் அப்பாவி மக்கள்தானே தவிர்த்து அமேரிக்க அல்லவே.
அதுமட்டுமா? ஈராக்கின் பெட்ரோல் முழுக்க முழுக்க அமேரிக்காவின் கைகளுக்கு வந்துவிட்டது, இனிமேல் இதில் இழந்துபோன அமேரிக்க உயிர்களாகட்டும் அல்லது ஈராக்கிய உயிர்களாகட்டும், எல்லாம் யார் கேட்கப் போகின்றார்கள்?
ஈராக்கில் WMD இல்லாமல் போனால் என்ன! என்னிடம் இருக்கிறது என்று அமேரிக்கா பயன்படுத்திய கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி உலக நாடுகள் ஏன் வாய் மூடிக்கிடக்கின்றன. இளைத்தவன் செய்தால் அடி உதை. வசதி மிக்கவன் செய்தால் கண்டு கொள்வதில்லை!
அமேரிக்கப் படைகள் வெள்ளை பாஸ்பரஸ் எனும் கெமிக்கலை பல்லூஜாவில் பயன்படுத்தி அப்பாவி ஈராக்கிகளை கொன்று குவித்தது என்று இத்தாலியின் தொலைக் காட்சியில் சென்ற வாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதலில் அப்படியில்லை என்று மறுத்து பொய் சொன்ன அமேரிக்கா, பிறகு மெதுவாக ஆமாம், நாங்கள் அதை ஈராக்கின் போராளிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினோம் என்று தனது நிலையை மாற்றி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.
பெண்களும், பிள்ளைகளும் வெள்ளை பாஸ்பரஸ் தாக்கப்பட்டு உடல்கள் கரைந்து தெரு முழுதும் கிடந்ததை நாங்கள் பார்த்தோம் என்று பல்லூஜாவில் தாக்குதலில் ஈடுபட்ட அமேரிக்க வீரர் ஒருவரின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது (Check Information Clearing House website)
ஆனால் இந்த WMD அமேரிக்கப் படைகள் ஈராக்கிற்கு சென்றவுடனேயே பயன்படுத்தப்பட்டது என்று அமேரிக்க படை வெளியிடும் பத்திரிக்கையிலேயே வெளிவந்துள்ளது. (March Edition of Field Artillery, officers from 2nd Infantry's fire support element boast about their role in the attach on Fallujah in November last year. "White Phosphorous. WP proved to be an effective and versatile munition. We used it for screening missions at two breeches and, later in the fight, as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes when we could not get effects on them with HE [high explosive]. We fired 'shake and bake' missions at the insurgents, using WP to flush them out and HE to take them out.") (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)
The second, in California's North County Times, was by a reporter embedded with the marines in the April 2004 siege of Falluja. "'Gun up!' Millikin yelled ... grabbing a white phosphorus round from a nearby ammo can and holding it over the tube. 'Fire!' Bogert yelled, as Millikin dropped it. The boom kicked dust around the pit as they ran through the drill again and again, sending a mixture of burning white phosphorus and high explosives they call 'shake'n'bake' into... buildings where insurgents have been spotted all week." (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)
'மூச்சுவிடக்கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் அவை எல்லாவையும் ஒழித்துக் கட்டுங்கள்' இதுதான் பல்லூஜாவில் அமேரிக்க வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை.
There were widespread reports that in March 2003 US marines had dropped incendiary bombs around the bridges over the Tigris and the Saddam Canal on the way to Baghdad. The commander of Marine Air Group 11 admitted that "We napalmed both those approaches". Embedded journalists reported that napalm was dropped at Safwan Hill on the border with Kuwait. In August 2003 the Pentagon confirmed that the marines had dropped "mark 77 firebombs". Though the substance these contained was not napalm, its function, the Pentagon's information sheet said, was "remarkably similar". While napalm is made from petrol and polystyrene, the gel in the mark 77 is made from kerosene and polystyrene. I doubt it makes much difference to the people it lands on. (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)
சதாம் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது இதைத்தானே! சதாம் செய்ததற்கும் தற்போது அமேரிக்க செய்வதற்கும் என்ன வித்தியாசம்! அமேரிக்க படைகளை எதிர்க்கும் ஈராக்கிய போராளிகளை ஒழித்துக் கட்ட அமேரிக்கப் படைகள் பயன்படுத்தும் WMDயைத்தான் அன்றைக்கு சதாம் தனது எதிரிகளை ஒழித்துக் கட்டப் பயன்படுத்தினார். சதாம் ஹுசைனைப் பிடித்து சிறையில் அடைத்தாகிவிட்டது. ஈராக்கில் நடைபெறும் மேலே சொன்ன அக்கிரமங்களுக்கு அமேரிக்க அதிபர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவாரா?
ஈராக்கில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று நாம் இருக்க முடியாது. இதே நிலை நாளை வேறு யாருக்கு வேண்டுமானலும் நிகழலாம். அமேரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை அல்லது நிரந்தர எதிரிகளும் இல்லை. இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாக பாவிக்கப்படுவார்கள். நாளை இந்த நிலை நமக்கும் நடக்கலாம்!
ஈராக்கில் அமேரிக்க படைகளின் வரம்பு மீறல்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் நிலைகளையும் பின்வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.
(தொடரும்)
Monday, November 07, 2005
வோல்கர் ரிப்போர்ட் - இந்திய அரசியல்
இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், தேவைப்பட்டால் தனது சொந்த நாட்டைக் கூட அடமானம் வைக்கத் தயங்க மட்டார்கள்.
சமீபத்த்தில் உலகில் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் வோல்கர் ரிப்போர்ட்டில் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயர் அடிபட்டவுடன் அவரை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் குய்யோ முய்யோ என்று சத்தம் போட்டு அவரை பதவியிறக்கவும் செய்துவிட்டனர். முக்கியமாக பா.ஜா.கா இதை இந்திய நாட்டின் ஒரு மானப் பிரச்சனையாகக் கருதி அங்கங்கே அறிக்கைகள் வேறு. அப்படி என்னய்யா இந்த வோல்கர் ரிப்போர்ட்?
பால் வோல்கர்
2004 களில் ஐ.நா சபையின் ஆயில் பார் புட் புரோகிராமில் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அமேரிக்காவின் பெடரல் ரிசர்வின் ஓய்வு பெற்ற முன்னால் அதிகாரி பால் வோல்கரை கொண்டு ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. வழக்கம் போல் ஐ.நா.வின் பொருளாதார மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விவாகாரங்களை கண்டுபிடிக்கவோ அல்லது விசாரிக்கவோ வேண்டுமென்றால் மேலை நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்கும் ஓரவஞ்சகப்படி அவர் நியமிக்கப்பட்டார்.
இவரது விசாரனை சரியில்லை என்று இவருக்குக் கீழ் வேலை செய்த அதே அமேரிக்காவின் ராபர் பேட்ரோன், மிராண்ட டன்கன் என்ற இருவரும் ராஜினாமா செய்து விலகிக் கொண்டனர்.
அமேரிக்காவின் பொய்கள்
ஏற்கனவே அமேரிக்கா ஈராக்கின் யுத்தத்திற்கு சொன்ன காரணங்களில் கிட்டத்தட்ட எல்லாமே பொய்களும், புரட்டல்களும் என்று நிரூபிக்கப் பட்டதால் இந்த வோல்கரின் ரிப்போர்ட்டின் மேல் நமக்கு பலத்த சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. ஈராக்கிடம் WMD இருக்கிறது என்று கதை சொன்னார்கள்.. அது பொய்யாகிப் போனது. ஈராக்கிற்கும் அல் காயிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்றார்கள்.. அதுவும் பொய் என்று தெரிய வந்தது. இப்படி பொய்களை காரணமாகக் கொண்டு பல அப்பாவி உயிர்களை கொன்று குவித்த அமேரிக்காவின் இந்த புது வோல்கர் ரிப்போர்ட்டை நமது இந்திய அரசியல்வாதிகள் தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதை நினைக்கும்போது இவர்களில் எவரும் நாட்டை பெரிதாக மதிக்கவில்லை.. மாறாக தனது அரசியல் வாழ்க்கையை மட்டுமே பெரிதாக மதிக்கிறார்கள்.
அமேரிக்கா சொல்வதேல்லாம் உண்மையா?
அமேரிக்கா சொல்வது எல்லாம் உண்மையாக இருக்காது என்று ப.ஜா.காவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் எப்போதும் தேசப்பற்றைப் பற்றி வாய் கிழிய பேசும் இந்த அரசியல் கூத்தாடிகள் மூன்றாவது நாட்டைச் சேர்ந்த ஒரு ரிப்போர்ட்டில் இந்திய அரசியல்வாதியின் பெயர் வந்தால் அதை நன்றாக விசாரித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை பதவி விலகச் சொல்வதுதான் நியாயமே தவிர்த்து தாம் தூம் என்று குதித்து நம்மிடையே ஒற்றுமையில்லை... நாம் எல்லோரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை... எனது நாட்டின் ஒற்றுமையோ அல்லது ஒருமைப்பாடோ முக்கியமில்லை... என்று காட்டியிருக்கிறார்கள்.
சந்தேகத்திகத்திற்குட்பட்ட வோல்கர் ரிப்போர்ட்
வோல்கர் கமிட்டியின் புலனாய்வு சந்தேகத்திகத்திற்கிடமானது. புலனாய்வு எந்த விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டது என்று தெளிவாக இல்லை. வோல்கர் கமிட்டி ஆய்வு செய்த ஆவனங்கள் ஈராக்கின் பெட்ரோல் அமைச்சரவையிலிருந்து, அமேரிக்க ராணுவத்தின் கைகளுக்குச் சென்று பிறகு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தின் மூலமாக வோல்கர் கமிட்டிக்கு சென்றது. இப்படி கைமாறிய ஆவனங்களில் கையாடல்கள் நடந்திருக்க முடியாது என்று எவ்வாறு சொல்ல முடியும்? அதிலும் இந்த ஆவனங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக இருக்கிறது.
நட்வர் சிங் குற்றவாளியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதைப் பொறுத்திருந்து இந்தியாவின் கோர்ட்டுகள் மூலமாக புலனாய்வு செய்து உண்மையை தெரிந்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் மண்ணை அள்ளி வீசிக் கொண்டால் நாட்டின் தன்மானம் காப்பாற்றப்படும். நாளை பிரன்சிலிருந்து வரும் ஒரு புலனாய்வு அறிக்கையில் இந்தியாவின் ஜனாதிபதி குற்றம் செய்தவர் என்று குறிப்பிட்டால் நாம் எல்லோரும் அவரை பதவி விலகச்சொல்லி சத்தம் போடுவோமா?
தேசமாவது ஒற்றுமையாவது... பதவி கிடைத்தால் போதும் என்று அலையும் அரசியல்வாதிகள் பின்னால் அலையும் நாம் என்றைக்கு மாறப்போகிறோமோ தெரியவில்லை. துப்பு கெட்ட பல அரசியல்வாதிகளின் கைகளில் நாட்டைக் கொடுத்துவிட்டு நம் தலைவிதியை நொந்து கொண்டு துப்பு கெட்ட மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சமீபத்த்தில் உலகில் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் வோல்கர் ரிப்போர்ட்டில் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயர் அடிபட்டவுடன் அவரை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் குய்யோ முய்யோ என்று சத்தம் போட்டு அவரை பதவியிறக்கவும் செய்துவிட்டனர். முக்கியமாக பா.ஜா.கா இதை இந்திய நாட்டின் ஒரு மானப் பிரச்சனையாகக் கருதி அங்கங்கே அறிக்கைகள் வேறு. அப்படி என்னய்யா இந்த வோல்கர் ரிப்போர்ட்?
பால் வோல்கர்
2004 களில் ஐ.நா சபையின் ஆயில் பார் புட் புரோகிராமில் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அமேரிக்காவின் பெடரல் ரிசர்வின் ஓய்வு பெற்ற முன்னால் அதிகாரி பால் வோல்கரை கொண்டு ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. வழக்கம் போல் ஐ.நா.வின் பொருளாதார மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விவாகாரங்களை கண்டுபிடிக்கவோ அல்லது விசாரிக்கவோ வேண்டுமென்றால் மேலை நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்கும் ஓரவஞ்சகப்படி அவர் நியமிக்கப்பட்டார்.
இவரது விசாரனை சரியில்லை என்று இவருக்குக் கீழ் வேலை செய்த அதே அமேரிக்காவின் ராபர் பேட்ரோன், மிராண்ட டன்கன் என்ற இருவரும் ராஜினாமா செய்து விலகிக் கொண்டனர்.
அமேரிக்காவின் பொய்கள்
ஏற்கனவே அமேரிக்கா ஈராக்கின் யுத்தத்திற்கு சொன்ன காரணங்களில் கிட்டத்தட்ட எல்லாமே பொய்களும், புரட்டல்களும் என்று நிரூபிக்கப் பட்டதால் இந்த வோல்கரின் ரிப்போர்ட்டின் மேல் நமக்கு பலத்த சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. ஈராக்கிடம் WMD இருக்கிறது என்று கதை சொன்னார்கள்.. அது பொய்யாகிப் போனது. ஈராக்கிற்கும் அல் காயிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்றார்கள்.. அதுவும் பொய் என்று தெரிய வந்தது. இப்படி பொய்களை காரணமாகக் கொண்டு பல அப்பாவி உயிர்களை கொன்று குவித்த அமேரிக்காவின் இந்த புது வோல்கர் ரிப்போர்ட்டை நமது இந்திய அரசியல்வாதிகள் தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதை நினைக்கும்போது இவர்களில் எவரும் நாட்டை பெரிதாக மதிக்கவில்லை.. மாறாக தனது அரசியல் வாழ்க்கையை மட்டுமே பெரிதாக மதிக்கிறார்கள்.
அமேரிக்கா சொல்வதேல்லாம் உண்மையா?
அமேரிக்கா சொல்வது எல்லாம் உண்மையாக இருக்காது என்று ப.ஜா.காவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் எப்போதும் தேசப்பற்றைப் பற்றி வாய் கிழிய பேசும் இந்த அரசியல் கூத்தாடிகள் மூன்றாவது நாட்டைச் சேர்ந்த ஒரு ரிப்போர்ட்டில் இந்திய அரசியல்வாதியின் பெயர் வந்தால் அதை நன்றாக விசாரித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை பதவி விலகச் சொல்வதுதான் நியாயமே தவிர்த்து தாம் தூம் என்று குதித்து நம்மிடையே ஒற்றுமையில்லை... நாம் எல்லோரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை... எனது நாட்டின் ஒற்றுமையோ அல்லது ஒருமைப்பாடோ முக்கியமில்லை... என்று காட்டியிருக்கிறார்கள்.
சந்தேகத்திகத்திற்குட்பட்ட வோல்கர் ரிப்போர்ட்
வோல்கர் கமிட்டியின் புலனாய்வு சந்தேகத்திகத்திற்கிடமானது. புலனாய்வு எந்த விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டது என்று தெளிவாக இல்லை. வோல்கர் கமிட்டி ஆய்வு செய்த ஆவனங்கள் ஈராக்கின் பெட்ரோல் அமைச்சரவையிலிருந்து, அமேரிக்க ராணுவத்தின் கைகளுக்குச் சென்று பிறகு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தின் மூலமாக வோல்கர் கமிட்டிக்கு சென்றது. இப்படி கைமாறிய ஆவனங்களில் கையாடல்கள் நடந்திருக்க முடியாது என்று எவ்வாறு சொல்ல முடியும்? அதிலும் இந்த ஆவனங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக இருக்கிறது.
நட்வர் சிங் குற்றவாளியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதைப் பொறுத்திருந்து இந்தியாவின் கோர்ட்டுகள் மூலமாக புலனாய்வு செய்து உண்மையை தெரிந்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் மண்ணை அள்ளி வீசிக் கொண்டால் நாட்டின் தன்மானம் காப்பாற்றப்படும். நாளை பிரன்சிலிருந்து வரும் ஒரு புலனாய்வு அறிக்கையில் இந்தியாவின் ஜனாதிபதி குற்றம் செய்தவர் என்று குறிப்பிட்டால் நாம் எல்லோரும் அவரை பதவி விலகச்சொல்லி சத்தம் போடுவோமா?
தேசமாவது ஒற்றுமையாவது... பதவி கிடைத்தால் போதும் என்று அலையும் அரசியல்வாதிகள் பின்னால் அலையும் நாம் என்றைக்கு மாறப்போகிறோமோ தெரியவில்லை. துப்பு கெட்ட பல அரசியல்வாதிகளின் கைகளில் நாட்டைக் கொடுத்துவிட்டு நம் தலைவிதியை நொந்து கொண்டு துப்பு கெட்ட மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
Tuesday, October 25, 2005
இப்படியும் நடக்குதுங்க! - கவனம் தேவை!
இன்று காலை எனக்கு வ்நத மெயிலில் படிக்க நேர்ந்த ஒரு அதிர்ச்சி நிறைந்த செய்தி. அதை அப்படியே ஆங்கிலத்தில் பதிந்துள்ளேன். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் கவனமாக இருக்க இந்த செய்தி பயன்படும் என நம்புகிறேன்.
------------------------
IIM Alumnus Harrased at Bangalore Station
Shocking Brutality at Bangalore Railway Station
Hi!
I would like to bring to notice a certain injustice that I have subjected to at the Bangalore Railway Station (Majestic) On September 30 (Friday), 2005, I had been to the station to see off my fiance and her mother. They took the Karnataka Express (Train #2627) to Jhansiat 6:30 pm.
On my way out I was asked to present my platform ticket by a railway official. On producing the same, the TT turned around and told me "What if I say that you haven't given me the ticket?" Before I could react, he along with his colleague pushed me into the adjacent enquiry cabin and physically manhandled me. I was slapped several times, my spectacles were grabbed and deliberately crushed by foot, and my phone was flung away from me. The RPF comprising of one RPF and four constables, appeared on the scene. The surrounding public was whisked away. None of the railway police officials cared to listen to me and they started hitting me indiscriminately with lathis. They dragged me out, and all the 4 constables continued hitting me with lathis from Platform 1 to Platform 3/5, till we reached the station master's cabin. Racist abuses and threats were made on the way. At the station master's cabin, I was told that I have been charged with a non-bailable offence and would be behind bars for 15 days.
Not for a single moment was I allowed to speak. All of a sudden a stranger came to the scene and he claimed that he was there to help me. Having lost all my physical strength and mental senses, I was happy to see some sort of help. He, claiming to be V Srinivas from Infosys, talked to the officials and the railway police in Kannada. He told me that the only way I was to get out was if I was willing to pay my way through. Being in no state to make a rational choice, I gave him my ATM card and pin. He took one of the RPF chaps along with him and said he would clear the matter. He returned some time later saying that everything was okay now.
I was asked to sign a statement which said that I hit the police and TT in a drunken state. I refused. Finally, they pressurized me to write that I did not produce a platform ticket when asked. I wrote the same and then V Srinivas took me out of the station. He joined me in an auto and took me to the ICICI ATM at Anand Rao circle. He withdrew Rs. 15000 from my ATM and got back. he took the cash under the pretext that while helping me he had left his wallet in the train he had left behind and that he would return the same through his ICICI Internet account. Having broken down mentally I did not realise that I was being cheated. He then took me to a Samsung showroom and tried purchasing a cellphone worth Rs. 18500 with my card. It was only then that I realised what was happening. I grabbed my card back, caught him by the collar, snatched my cash that lay in his pocket, and got into a running auto.
I have now realized that all of this was a plan. There is a strong nexus between the railway officials, the railway police and the fraudster. The railway officials identify a victim who they think is well-to-do, the RPF beat that individual till he has no physical or mental well-being. Then this fraud chap comes on to the scene, takes advantage of the situation, and takes all your cash away. Also, this series of events generally occurs on the last day of the month as they know that the salary gets credited on this day. (This strikes me now because the self-proclaimed Infy employee, V Srinivas, clearly asked me whether I had received my salary. He said that he just wanted to find out if there was cash enough to tackle the case.)
Now three days hence, I have tried to run from pillar to post. I have been forced to miss office hours in my effort to get justice. But I don't want to give up the fight midway. If any of you are in the media, or have friends/relatives who are in the industry, I'd like to speak with them about this in greater detail. I can be reached on xxxxxxx or xxxxxxx. I believe it would catalyze my efforts.
Also, please pass this email to all the people who reside in Bangalore, so that they don't fall into the same trap.
Regards,
Nimish V Adani
IIML Batch of 2003
ITBHU Batch of 2001
Source: http://www.iitiim.com/WebX?14@@.f5d0635
------------------------
IIM Alumnus Harrased at Bangalore Station
Shocking Brutality at Bangalore Railway Station
Hi!
I would like to bring to notice a certain injustice that I have subjected to at the Bangalore Railway Station (Majestic) On September 30 (Friday), 2005, I had been to the station to see off my fiance and her mother. They took the Karnataka Express (Train #2627) to Jhansiat 6:30 pm.
On my way out I was asked to present my platform ticket by a railway official. On producing the same, the TT turned around and told me "What if I say that you haven't given me the ticket?" Before I could react, he along with his colleague pushed me into the adjacent enquiry cabin and physically manhandled me. I was slapped several times, my spectacles were grabbed and deliberately crushed by foot, and my phone was flung away from me. The RPF comprising of one RPF and four constables, appeared on the scene. The surrounding public was whisked away. None of the railway police officials cared to listen to me and they started hitting me indiscriminately with lathis. They dragged me out, and all the 4 constables continued hitting me with lathis from Platform 1 to Platform 3/5, till we reached the station master's cabin. Racist abuses and threats were made on the way. At the station master's cabin, I was told that I have been charged with a non-bailable offence and would be behind bars for 15 days.
Not for a single moment was I allowed to speak. All of a sudden a stranger came to the scene and he claimed that he was there to help me. Having lost all my physical strength and mental senses, I was happy to see some sort of help. He, claiming to be V Srinivas from Infosys, talked to the officials and the railway police in Kannada. He told me that the only way I was to get out was if I was willing to pay my way through. Being in no state to make a rational choice, I gave him my ATM card and pin. He took one of the RPF chaps along with him and said he would clear the matter. He returned some time later saying that everything was okay now.
I was asked to sign a statement which said that I hit the police and TT in a drunken state. I refused. Finally, they pressurized me to write that I did not produce a platform ticket when asked. I wrote the same and then V Srinivas took me out of the station. He joined me in an auto and took me to the ICICI ATM at Anand Rao circle. He withdrew Rs. 15000 from my ATM and got back. he took the cash under the pretext that while helping me he had left his wallet in the train he had left behind and that he would return the same through his ICICI Internet account. Having broken down mentally I did not realise that I was being cheated. He then took me to a Samsung showroom and tried purchasing a cellphone worth Rs. 18500 with my card. It was only then that I realised what was happening. I grabbed my card back, caught him by the collar, snatched my cash that lay in his pocket, and got into a running auto.
I have now realized that all of this was a plan. There is a strong nexus between the railway officials, the railway police and the fraudster. The railway officials identify a victim who they think is well-to-do, the RPF beat that individual till he has no physical or mental well-being. Then this fraud chap comes on to the scene, takes advantage of the situation, and takes all your cash away. Also, this series of events generally occurs on the last day of the month as they know that the salary gets credited on this day. (This strikes me now because the self-proclaimed Infy employee, V Srinivas, clearly asked me whether I had received my salary. He said that he just wanted to find out if there was cash enough to tackle the case.)
Now three days hence, I have tried to run from pillar to post. I have been forced to miss office hours in my effort to get justice. But I don't want to give up the fight midway. If any of you are in the media, or have friends/relatives who are in the industry, I'd like to speak with them about this in greater detail. I can be reached on xxxxxxx or xxxxxxx. I believe it would catalyze my efforts.
Also, please pass this email to all the people who reside in Bangalore, so that they don't fall into the same trap.
Regards,
Nimish V Adani
IIML Batch of 2003
ITBHU Batch of 2001
Source: http://www.iitiim.com/WebX?14@@.f5d0635
Thursday, October 20, 2005
நேற்று - இன்று - நாளை
நேற்று
1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது.
இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி ஈராக்கிகளை தவிர்த்து மற்ற யாருக்கும் தெரியாமல் போனது, குறிப்பாக அமேரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.
இன்று
2005ம் வருடம் அமேரிக்க வீரர்கள் ஈராக், சிரியாவின் பார்டர் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்குபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஐந்து அமேரிக்க வீரர்கள் மரணமடைகிறார்கள். உடனே அமேரிக்க ஈராக்கின் ராணுவத் தலைமை அமேரிக்க ஹெலிகாப்டர்களை அனுப்பி அப்பகுதியின் இரு கிராமங்களில் குண்டுமழை பொழிகிறது. 70 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள். அதில் இதுவரை 39 அப்பவிகள் கொல்லப்ப்ட்டதாக தகவல்.
நேற்று சதாம் நடத்திய கொலைகளுக்காக இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுகிறார்.
நாளை
இன்று அமேரிக்க ராணுவம் நடத்திய கொலைகளுக்காக நாளை அமேரிக்கா அதிபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுவாரா?
1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது.
இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி ஈராக்கிகளை தவிர்த்து மற்ற யாருக்கும் தெரியாமல் போனது, குறிப்பாக அமேரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.
இன்று
2005ம் வருடம் அமேரிக்க வீரர்கள் ஈராக், சிரியாவின் பார்டர் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்குபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஐந்து அமேரிக்க வீரர்கள் மரணமடைகிறார்கள். உடனே அமேரிக்க ஈராக்கின் ராணுவத் தலைமை அமேரிக்க ஹெலிகாப்டர்களை அனுப்பி அப்பகுதியின் இரு கிராமங்களில் குண்டுமழை பொழிகிறது. 70 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள். அதில் இதுவரை 39 அப்பவிகள் கொல்லப்ப்ட்டதாக தகவல்.
நேற்று சதாம் நடத்திய கொலைகளுக்காக இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுகிறார்.
நாளை
இன்று அமேரிக்க ராணுவம் நடத்திய கொலைகளுக்காக நாளை அமேரிக்கா அதிபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுவாரா?
Wednesday, October 19, 2005
இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்
இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது.
விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.
சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.
இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.
உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.
அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.
இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.
இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.
கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.
விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.
சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.
இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.
உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.
அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.
இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.
இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.
கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.
Sunday, October 16, 2005
கடவுள் சொன்னார், செய்தேன்!
ஜார்ஜ் புஷ் இப்போதெல்லாம் படு கோபத்தில் இருக்கிறார். கையில் ஆணி சுத்தியலுடன் தனது ரிபப்கிளிகன் செனட்டர்களையும் சேர்த்துக் கொண்டு நியூ ஆர்லின்ஸ் நகரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். காட்ரீனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக கண்ணில் கிடைக்கும் கட்டைகளையும், மட்டைகளையும் வைத்து எங்கு பார்த்தாலும் 'மடார் மடார்' என்ற சுத்தியல் சத்தம்தான்.
'அதிபர் ஜார்ஜ் புஷ் சுத்தியலைப் பயன்படுத்துவதில் படு கில்லாடி. முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்த முதல் கார்பெண்டர்' என்று வெள்ளை மாளிகையின் சீப் ஆப் ஸ்டாப் வில்லியம் எய்ட்ஸ் (Aids) NBR ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் குறிப்பிட்டார். 'புஷ் அவர்கள் இனி கேபினட் மீட்டிங்கிற்கு சுத்தியலுடன் வரவேண்டும்' என்று துணை அதிபர் ஷெனாய் கேட்டுக் கொண்டார். புஷ்ஷின் முதல் ரவுண்ட் அமைச்சரவையில் வெளியுறவு செகரட்டரி பவல் அவ்வப்போது புஷ்ஷின் சொல்லை மதிக்காமல் கேபினட் மீட்டிங்கில் பிரச்சனைகள் உண்டக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இது தொடர்பாக ஸ்டாட்போர்டு யூனிவர்சிட்டியின் பொலிட்டிகல் புரபசர் மைக்கேல் ஸ்டடி அவர்கள் 'ஜார்ஜ் புஷ்ஷின் கோபத்திற்கும், சுத்தியலுடன் அலைவதற்கும் காரணம் காட்ரீனா அல்ல, கடவுள்தான்' என்று தெரிவித்தது அமேரிக்க எவாஞ்சலிஸ்ட் செனட்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டடி மேலும் கூறும்போது 'ஜார்ஜ் புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், கடவுளின் ஆசியும் அனுமதியும் பெற்றுதான் அவர் எந்த முடிவுகளும் எடுப்பது வழக்கம். கடவுள் சொல்லித்தான் ஆப்கான் மற்றும் ஈராக் மீது படையெடுத்தார்'.
இது சம்பந்தமாக மைக்கேல் ஸ்டடி அவர்கள் மேலும் சொல்லும்போது 'ஈராக் போரில் மரணமடைந்த அமேரிக்க வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், ஒரு நல்ல காரணத்திற்காக அவர்க்ள் சொர்க்கம் செல்கிறார்கள் என்றும் புஷ் அவர்கள் சொன்னதை' கம்பூனிட்டி ஹாலில் நடந்த 'Statistics of death and life' கருத்தரங்கில் மேற்கோள் காட்டி பேசினார்.
'பாலஸ்தீன் தேசத்தை உருவாக்கச் சொல்லி தனக்கு கடவுள் அதிகாரம் கொடுத்துள்ளார்' என்று பாலஸ்தீன் அதிபர் மெஹ்மூத் அப்பஸின் கையைப் பிடித்துக் கொண்டு புஷ் அவர்கள் நெகிழ்ந்ததும், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்ததும் மெஹ்மூத் அப்பாஸ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளதை கவனிக்கத்தக்கது.
மைக்கேல் ஸ்டடியின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், காட்ரீனாவிற்கு கடவுளுக்கும் புஷ்ஷின் கோபத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரியாமல் போனதால் காங்கிரஸ் இன்வஸ்டிகேடிங் கமிட்டி நிர்ணயித்து அதற்கு வேலையில்லாமல் இருக்கும் நியூ கொலம்பியாவின் செனட்டர், டெமக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவான் ஸ்லீப்பை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.
தனது சாகக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு ஆய்வு கமிட்டியில் மெம்பராக இருப்பதும், தனக்கு இதுவரை அப்படி ஓர் வாய்ப்பு ஏற்படாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டிய ஸ்லீப் தனது பணியை செவ்வனெ செய்து விரைவில் செனட்டில் தாக்கல் செய்யமுடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இயற்கை சீரழிவுகள் வருவதற்கு முன்னால் அதை முழுதாக அறிந்து அதன் மூலம் ஏற்படவிருக்கும் சேதங்களை முன்கூட்டியே கணக்கிடும் தொழில்நுட்பத்தை அமேரிக்க மெட்ரோலாஜி டிபார்ட்மெண்ட்களில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று புஷ் இன்றிரவு ஆணையிட்டார். இவ்வாறு முன்கூட்டி அறிவதன் மூலம் சீரமைப்புப் பணிகளையும், அதைத் தொடர்ந்து வரும் கட்டுமானப் பணிகளை 'ஹாலிபர்ட்டன்' கம்பேனிக்கு சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னாலேயே குத்தகைக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும் 'பிமா (FEMA) தனது மகிழ்வைத் தெரிவித்தது.
'அதிபர் ஜார்ஜ் புஷ் சுத்தியலைப் பயன்படுத்துவதில் படு கில்லாடி. முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்த முதல் கார்பெண்டர்' என்று வெள்ளை மாளிகையின் சீப் ஆப் ஸ்டாப் வில்லியம் எய்ட்ஸ் (Aids) NBR ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் குறிப்பிட்டார். 'புஷ் அவர்கள் இனி கேபினட் மீட்டிங்கிற்கு சுத்தியலுடன் வரவேண்டும்' என்று துணை அதிபர் ஷெனாய் கேட்டுக் கொண்டார். புஷ்ஷின் முதல் ரவுண்ட் அமைச்சரவையில் வெளியுறவு செகரட்டரி பவல் அவ்வப்போது புஷ்ஷின் சொல்லை மதிக்காமல் கேபினட் மீட்டிங்கில் பிரச்சனைகள் உண்டக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.
இது தொடர்பாக ஸ்டாட்போர்டு யூனிவர்சிட்டியின் பொலிட்டிகல் புரபசர் மைக்கேல் ஸ்டடி அவர்கள் 'ஜார்ஜ் புஷ்ஷின் கோபத்திற்கும், சுத்தியலுடன் அலைவதற்கும் காரணம் காட்ரீனா அல்ல, கடவுள்தான்' என்று தெரிவித்தது அமேரிக்க எவாஞ்சலிஸ்ட் செனட்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டடி மேலும் கூறும்போது 'ஜார்ஜ் புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், கடவுளின் ஆசியும் அனுமதியும் பெற்றுதான் அவர் எந்த முடிவுகளும் எடுப்பது வழக்கம். கடவுள் சொல்லித்தான் ஆப்கான் மற்றும் ஈராக் மீது படையெடுத்தார்'.
இது சம்பந்தமாக மைக்கேல் ஸ்டடி அவர்கள் மேலும் சொல்லும்போது 'ஈராக் போரில் மரணமடைந்த அமேரிக்க வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், ஒரு நல்ல காரணத்திற்காக அவர்க்ள் சொர்க்கம் செல்கிறார்கள் என்றும் புஷ் அவர்கள் சொன்னதை' கம்பூனிட்டி ஹாலில் நடந்த 'Statistics of death and life' கருத்தரங்கில் மேற்கோள் காட்டி பேசினார்.
'பாலஸ்தீன் தேசத்தை உருவாக்கச் சொல்லி தனக்கு கடவுள் அதிகாரம் கொடுத்துள்ளார்' என்று பாலஸ்தீன் அதிபர் மெஹ்மூத் அப்பஸின் கையைப் பிடித்துக் கொண்டு புஷ் அவர்கள் நெகிழ்ந்ததும், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்ததும் மெஹ்மூத் அப்பாஸ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளதை கவனிக்கத்தக்கது.
மைக்கேல் ஸ்டடியின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், காட்ரீனாவிற்கு கடவுளுக்கும் புஷ்ஷின் கோபத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரியாமல் போனதால் காங்கிரஸ் இன்வஸ்டிகேடிங் கமிட்டி நிர்ணயித்து அதற்கு வேலையில்லாமல் இருக்கும் நியூ கொலம்பியாவின் செனட்டர், டெமக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவான் ஸ்லீப்பை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.
தனது சாகக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு ஆய்வு கமிட்டியில் மெம்பராக இருப்பதும், தனக்கு இதுவரை அப்படி ஓர் வாய்ப்பு ஏற்படாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டிய ஸ்லீப் தனது பணியை செவ்வனெ செய்து விரைவில் செனட்டில் தாக்கல் செய்யமுடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.
இயற்கை சீரழிவுகள் வருவதற்கு முன்னால் அதை முழுதாக அறிந்து அதன் மூலம் ஏற்படவிருக்கும் சேதங்களை முன்கூட்டியே கணக்கிடும் தொழில்நுட்பத்தை அமேரிக்க மெட்ரோலாஜி டிபார்ட்மெண்ட்களில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று புஷ் இன்றிரவு ஆணையிட்டார். இவ்வாறு முன்கூட்டி அறிவதன் மூலம் சீரமைப்புப் பணிகளையும், அதைத் தொடர்ந்து வரும் கட்டுமானப் பணிகளை 'ஹாலிபர்ட்டன்' கம்பேனிக்கு சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னாலேயே குத்தகைக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும் 'பிமா (FEMA) தனது மகிழ்வைத் தெரிவித்தது.
Thursday, October 13, 2005
அமேரிக்காவின் அவுட் சோர்ஸிங் (Some day in Future)
அமேரிக்க ஜனாதிபதியை அவுட் சோர்ஸ் மூலம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதென்று காங்கிரஸ் இன்று ஒர் முக்கியமான அறிவிப்பு செய்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிபரின் வருடாந்திர சம்பளமான 400,000 டலரை கணிசமாக சேமிப்பதோடு அமேரிக்க ஒவ்வொரு வருடமும் சந்திந்து வரும் 500 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும் என்று அறிவித்தது.
வரும் நவம்பர் மாதம் அதிபர் புஷ் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இந்தியாவில், மும்பை நகரிலிருந்து இயங்கிவரும் இந்தூஸ் டெலிசர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் குர்வீந்தர் சிங் நவம்பர் ஒன்றிலிருந்து அதிபராக பணி தொடங்க உள்ளார் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.
குர்வீந்தர் சிங்கின் சம்பளம் மாதத்திற்கு 400 டாலர் (இந்திய மற்றும் அமேரிக்காவின் வரிகள் தனி) என்றும் அத்துடன் மெடிக்கல் பெனிபிட்ஸ் அல்லது வேறு எந்த உதவியும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.
குர்வீந்தர் சிங்கை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம், அவருடைய பெற்றோர்கள் அமேரிக்காவின் நயாகார நீர்வீழ்ச்சிக்கு விடுமுறைக்காக சென்றபோது குர்வீந்தர் சிங் அங்கே பிறந்ததாகவும், அதனால் அவர் அமேரிக்காவின் அதிபராகும் தகுதி அதிகமுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.
'நாங்கள் இந்த முக்கிய முடிவை அமேரிக்காவின் தற்போதைய நிதி நிலையை மனதில் வைத்து எடுத்ததாகவும், இது அமேரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்' - செனட்டர் தாமஸ் ரொந்தனால்ட், ABC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தாமஸ் அமேரிக்க அவுட் சோர்ஸிங் அக்கவுண்டபிலிட்டி அமைப்புடன் சேர்ந்து இது தொடர்பாக இரண்டாண்டு காலம் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் மேலும் 'உலக அரங்கில் அமேரிக்காவின் நிதி மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது கவனிக்கப்பட வேண்டியது' என்றும் சொன்னார்.
அதிபர் புஷ் இன்று காலை இ மெயில் மூலமாக பதவிப்பறிப்பு தொடர்பான ஆனையைப் பெற்றுக் கொண்டார் என்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தனது வெள்ளை மாளிகையை காலி செய்யும் ஏற்பாட்டில் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகையின் குறிப்பு ஒன்று அறிவிக்கின்றது.
கால நேர வித்தியாசத்தின் காரணமாக அமேரிக்காவின் புதிய அதிபர் மிஸ்டர் சிங் இந்தியாவிலிருந்து இரவில் பணி செய்வார் என்று அறியப்படுகிறது. 'இரவில் அமேரிக்காவின் அதிபராக பணி செய்வதன் மூலம் தனது பகல் நேர வேலையான அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பேனிக்கான கால் செண்டர் வேலையை தன்னால் தொடர்ந்து செய்ய இயலும்' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
MDTV க்கு அளித்த பிரத்தியோகமான பேட்டியில் 'தான் அமேரிக்காவின் அதிபரானது மிகுந்த மகிழ்வை தருவதாகவும், தான் நிச்சயம் ஒருநாள் அதிபராவேன் என்று நம்பிக்கை இருந்ததாகவும்' தெரிவித்தார் மிஸ்டர் சிங்.
அதிபர் சிங் இந்தியாவிலிருந்து தனது பி.சி. மூலமாக அமேரிக்காவின் அன்றாட நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள பெங்களூரைச் சேர்ந்த டுர்ரண்ட் சாப்வேர் நிறுவனம் 'ஸ்கிரிப்ட் டிரி' என்று ஓர் மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, அதன் மூலம் மிஸ்டர் சிங் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் மேலோட்டமாக தனது முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
அமேரிக்காவின் 'மென்பவர் கவுன்சிலின்' அறிக்கையின் படி அதிபர் புஷ்ஷிற்கு அமேரிக்காவில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தெரியவருகிறது. ஆனால் அதிபர் தன் இளமை காலத்தில் பணி செய்த 'நேஷனல் கார்டு' அமைப்பில் வேண்டுமானல் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கிறது. அமேரிக்காவின் நேஷனல் கார்டு தற்போது ஈராக்கின் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் புஷ் மற்றும் ஷெனை இருவருக்கும் ஈராக்கில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வருகிறது.
'நான் ஈராக் சென்றிருக்கிறேன்'. ஈராக்கைப் பற்றி தனக்கு ஓரளவு அறிவும் அனுபவமும் இருப்பதாக அதிபர் புஷ் சொன்னார். 'தனக்கு ஈராக்கில் வேலை வாய்ப்பு கிடைத்தால் அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும்' தெரிவித்தார் புஷ். அதிபர் புஷ் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணம் செய்ததும், அங்குள்ள 'கிப்ட் ஷாப்பில்' சிறிது நேரம் இளைப்பாறியதும் கவனிக்கத்தக்கது.
பாக்தாதிலும், பல்லூஜாவிலும் கிடைத்த தகவல் படி அவர்கள் புஷ்ஷின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அங்கிருந்து செயல்படும் மிலிட்டண்ட் அமைப்பின் தலைவர் ஒருவர் இதுபற்றி பேசும் போது 'புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவர் இங்கு வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்.
வரும் நவம்பர் மாதம் அதிபர் புஷ் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இந்தியாவில், மும்பை நகரிலிருந்து இயங்கிவரும் இந்தூஸ் டெலிசர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் குர்வீந்தர் சிங் நவம்பர் ஒன்றிலிருந்து அதிபராக பணி தொடங்க உள்ளார் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.
குர்வீந்தர் சிங்கின் சம்பளம் மாதத்திற்கு 400 டாலர் (இந்திய மற்றும் அமேரிக்காவின் வரிகள் தனி) என்றும் அத்துடன் மெடிக்கல் பெனிபிட்ஸ் அல்லது வேறு எந்த உதவியும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.
குர்வீந்தர் சிங்கை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம், அவருடைய பெற்றோர்கள் அமேரிக்காவின் நயாகார நீர்வீழ்ச்சிக்கு விடுமுறைக்காக சென்றபோது குர்வீந்தர் சிங் அங்கே பிறந்ததாகவும், அதனால் அவர் அமேரிக்காவின் அதிபராகும் தகுதி அதிகமுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.
'நாங்கள் இந்த முக்கிய முடிவை அமேரிக்காவின் தற்போதைய நிதி நிலையை மனதில் வைத்து எடுத்ததாகவும், இது அமேரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்' - செனட்டர் தாமஸ் ரொந்தனால்ட், ABC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தாமஸ் அமேரிக்க அவுட் சோர்ஸிங் அக்கவுண்டபிலிட்டி அமைப்புடன் சேர்ந்து இது தொடர்பாக இரண்டாண்டு காலம் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் மேலும் 'உலக அரங்கில் அமேரிக்காவின் நிதி மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது கவனிக்கப்பட வேண்டியது' என்றும் சொன்னார்.
அதிபர் புஷ் இன்று காலை இ மெயில் மூலமாக பதவிப்பறிப்பு தொடர்பான ஆனையைப் பெற்றுக் கொண்டார் என்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தனது வெள்ளை மாளிகையை காலி செய்யும் ஏற்பாட்டில் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகையின் குறிப்பு ஒன்று அறிவிக்கின்றது.
கால நேர வித்தியாசத்தின் காரணமாக அமேரிக்காவின் புதிய அதிபர் மிஸ்டர் சிங் இந்தியாவிலிருந்து இரவில் பணி செய்வார் என்று அறியப்படுகிறது. 'இரவில் அமேரிக்காவின் அதிபராக பணி செய்வதன் மூலம் தனது பகல் நேர வேலையான அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பேனிக்கான கால் செண்டர் வேலையை தன்னால் தொடர்ந்து செய்ய இயலும்' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.
MDTV க்கு அளித்த பிரத்தியோகமான பேட்டியில் 'தான் அமேரிக்காவின் அதிபரானது மிகுந்த மகிழ்வை தருவதாகவும், தான் நிச்சயம் ஒருநாள் அதிபராவேன் என்று நம்பிக்கை இருந்ததாகவும்' தெரிவித்தார் மிஸ்டர் சிங்.
அதிபர் சிங் இந்தியாவிலிருந்து தனது பி.சி. மூலமாக அமேரிக்காவின் அன்றாட நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள பெங்களூரைச் சேர்ந்த டுர்ரண்ட் சாப்வேர் நிறுவனம் 'ஸ்கிரிப்ட் டிரி' என்று ஓர் மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, அதன் மூலம் மிஸ்டர் சிங் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் மேலோட்டமாக தனது முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.
அமேரிக்காவின் 'மென்பவர் கவுன்சிலின்' அறிக்கையின் படி அதிபர் புஷ்ஷிற்கு அமேரிக்காவில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தெரியவருகிறது. ஆனால் அதிபர் தன் இளமை காலத்தில் பணி செய்த 'நேஷனல் கார்டு' அமைப்பில் வேண்டுமானல் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கிறது. அமேரிக்காவின் நேஷனல் கார்டு தற்போது ஈராக்கின் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் புஷ் மற்றும் ஷெனை இருவருக்கும் ஈராக்கில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வருகிறது.
'நான் ஈராக் சென்றிருக்கிறேன்'. ஈராக்கைப் பற்றி தனக்கு ஓரளவு அறிவும் அனுபவமும் இருப்பதாக அதிபர் புஷ் சொன்னார். 'தனக்கு ஈராக்கில் வேலை வாய்ப்பு கிடைத்தால் அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும்' தெரிவித்தார் புஷ். அதிபர் புஷ் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணம் செய்ததும், அங்குள்ள 'கிப்ட் ஷாப்பில்' சிறிது நேரம் இளைப்பாறியதும் கவனிக்கத்தக்கது.
பாக்தாதிலும், பல்லூஜாவிலும் கிடைத்த தகவல் படி அவர்கள் புஷ்ஷின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அங்கிருந்து செயல்படும் மிலிட்டண்ட் அமைப்பின் தலைவர் ஒருவர் இதுபற்றி பேசும் போது 'புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவர் இங்கு வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்.
Wednesday, October 12, 2005
அந்த 40 வருடங்கள்
சென்னை IIT யின் டீன் விஜய் கிராண்டி முப்பது வருடங்களாக வாரத்திற்கு ஒரு வேளை உணவு உண்ணுவதில்லையென்று ஓர் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தார். அந்த நோன்பை, விரதத்தை சென்ற வாரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது பல பேருக்கு தெரியாத செய்தியாகப் போனது. ஆனால் அந்த செய்தியினுள் புதைந்து கிடந்த ஒரு உன்னதமான தேசப்பற்றை எந்த செய்தி நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை.
அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் இந்த உண்ணா நோன்பில்...
1965 இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சோகம் நிறைந்த வருடம். பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்த வருடம் அது. காஷ்மீரை எப்படியும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இளைய இந்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாகிஸ்தானின் துணிகர முயற்சி.
எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படைகளுடன் தனது இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும் வேளையில், இன்றைக்கு மார் தட்டி மற்ற நாடுகளை எல்லாம் துச்சமாக மதிக்கும் அமேரிக்க அன்று இந்தியாவிற்கு எதிராக ஓர் மிரட்டலை பிரகடனம் செய்தது. அதாவது.. இந்தியாவிற்கு உதவியாகக் கொடுத்து வந்த உணவு பொருட்களை நிறுத்துவதாக அறிவித்தது. உணவு பஞ்சத்தால் இந்தியா அப்போது அமேரிக்காவிடம் கையேந்தி நின்று வந்தது எல்லோருக்கும் தெரியலாம். அமேரிக்காவின் பயமுறுத்தல் இந்தியாவை பொறுத்தவரை அதிர்ச்சி நிறைந்த கவலைக்கிடமான செய்தி. அப்போதைய பிரதமர் சாஸ்திரி அவர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்களிடம் பேசியக் கூட்டத்தில் முக்கியமான கோரிக்கை ஒன்றை எடுத்து வைத்தார்.
இந்தியாவில் இருக்கும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாரத்திற்கு ஒரு வேளை உண்ண நோன்பை கடைபிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளிச் சிறுவனாக இருந்த விஜய் கிராண்டியும் அந்த பொதுக் கூட்டதில் கலந்து கொண்டார். மற்ற இந்தியக் குடிமக்களைப் போல் பிரதமர் சாஸ்திரியின் வேண்டுகோளுக்கிணங்க விஜயும் வாரம் ஒரு வேளை உண்ணா நோன்பை அனுசரிக்கத் தொடங்கினார். இந்தியா ஒருவாறாக அந்த பாகிஸ்தானுடனான போரையும் இந்தியாவினுள் இருந்த உணவு பஞ்சத்தையும் வெற்றிகரமாக சமாளித்தது.
ஆனால், பள்ளிச் சிறுவனான விஜய் கிராண்டி, அந்த ஒரு வேளை உண்ணா நோன்பை விடாது கடைபிடிக்கத் தொடங்கினார் வேறொரு வைராக்கியத்துடன். என்று அமேரிக்காவிற்கு இந்திய உணவு உதவி செய்யும் நாள் வருமோ அன்றுவரை இந்த உண்ணா நோன்பு தொடரும்.
அந்த நாளும் வந்தது. சென்ற வாரம் இந்தியாவின் அமேரிக்காவிற்கான தூதர் வாஷிங்டனில் 50 மில்லியன் டாலருக்கான காசோலையையும், இரண்டு விமானங்க்ள் நிறைந்த உணவுப் பொருள்களையும், இன்னும் மருந்துகளையும் அமேரிக்காவிற்கு இந்தியாவின் உதவியாக கொடுத்தார். காட்ரீனாவால் நிகழ்ந்த பேரிழப்பை இன்னும் கிரகிக்க முடியாமல் தவிக்கும் அமேரிக்காவிற்கு இந்தியா அளித்த உதவிதான் இந்த 50 மில்லியன் டாலர் காசோலை.
விஜய் கிராண்டி தனது உண்ணா நோன்பை முறித்தார். விஜய் கிராண்டியை போன்ற மனிதர்கள் உள்ளவரை இந்தியா தன்னிலை எழுச்சிப் பெற்ற நாடக உலக அரங்கில் மற்றைய நாடுகளுக்கு முன்னுதாராணமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் இந்த உண்ணா நோன்பில்...
1965 இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சோகம் நிறைந்த வருடம். பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்த வருடம் அது. காஷ்மீரை எப்படியும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இளைய இந்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாகிஸ்தானின் துணிகர முயற்சி.
எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படைகளுடன் தனது இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும் வேளையில், இன்றைக்கு மார் தட்டி மற்ற நாடுகளை எல்லாம் துச்சமாக மதிக்கும் அமேரிக்க அன்று இந்தியாவிற்கு எதிராக ஓர் மிரட்டலை பிரகடனம் செய்தது. அதாவது.. இந்தியாவிற்கு உதவியாகக் கொடுத்து வந்த உணவு பொருட்களை நிறுத்துவதாக அறிவித்தது. உணவு பஞ்சத்தால் இந்தியா அப்போது அமேரிக்காவிடம் கையேந்தி நின்று வந்தது எல்லோருக்கும் தெரியலாம். அமேரிக்காவின் பயமுறுத்தல் இந்தியாவை பொறுத்தவரை அதிர்ச்சி நிறைந்த கவலைக்கிடமான செய்தி. அப்போதைய பிரதமர் சாஸ்திரி அவர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்களிடம் பேசியக் கூட்டத்தில் முக்கியமான கோரிக்கை ஒன்றை எடுத்து வைத்தார்.
இந்தியாவில் இருக்கும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாரத்திற்கு ஒரு வேளை உண்ண நோன்பை கடைபிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
பள்ளிச் சிறுவனாக இருந்த விஜய் கிராண்டியும் அந்த பொதுக் கூட்டதில் கலந்து கொண்டார். மற்ற இந்தியக் குடிமக்களைப் போல் பிரதமர் சாஸ்திரியின் வேண்டுகோளுக்கிணங்க விஜயும் வாரம் ஒரு வேளை உண்ணா நோன்பை அனுசரிக்கத் தொடங்கினார். இந்தியா ஒருவாறாக அந்த பாகிஸ்தானுடனான போரையும் இந்தியாவினுள் இருந்த உணவு பஞ்சத்தையும் வெற்றிகரமாக சமாளித்தது.
ஆனால், பள்ளிச் சிறுவனான விஜய் கிராண்டி, அந்த ஒரு வேளை உண்ணா நோன்பை விடாது கடைபிடிக்கத் தொடங்கினார் வேறொரு வைராக்கியத்துடன். என்று அமேரிக்காவிற்கு இந்திய உணவு உதவி செய்யும் நாள் வருமோ அன்றுவரை இந்த உண்ணா நோன்பு தொடரும்.
அந்த நாளும் வந்தது. சென்ற வாரம் இந்தியாவின் அமேரிக்காவிற்கான தூதர் வாஷிங்டனில் 50 மில்லியன் டாலருக்கான காசோலையையும், இரண்டு விமானங்க்ள் நிறைந்த உணவுப் பொருள்களையும், இன்னும் மருந்துகளையும் அமேரிக்காவிற்கு இந்தியாவின் உதவியாக கொடுத்தார். காட்ரீனாவால் நிகழ்ந்த பேரிழப்பை இன்னும் கிரகிக்க முடியாமல் தவிக்கும் அமேரிக்காவிற்கு இந்தியா அளித்த உதவிதான் இந்த 50 மில்லியன் டாலர் காசோலை.
விஜய் கிராண்டி தனது உண்ணா நோன்பை முறித்தார். விஜய் கிராண்டியை போன்ற மனிதர்கள் உள்ளவரை இந்தியா தன்னிலை எழுச்சிப் பெற்ற நாடக உலக அரங்கில் மற்றைய நாடுகளுக்கு முன்னுதாராணமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.
Wednesday, September 14, 2005
வரலாற்றில் சில ஏடுகள் - 11
இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜோசப்பின் இளமை வாழ்க்கை
ஆப்ரஹாம் - இஸ்ஹாக் - ஜேக்கப் - ஜோசப் என்று நான்காம் தலைமுறைக்கு அடி எடுத்து வைத்துள்ள இந்த இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்ட இந்தக் கொள்கைப் போராட்டம் காலச் சுழற்சியில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டதாக மாறி வருவதைக் காணலாம்.
ஆப்ரஹாமின் போராட்டமும், அவருடன் சேர்ந்து அவருடைய மனைவியர்களும் சேர்ந்து அனுபவித்த சிரமங்களும், தியாகங்களும் இன்றுவரை மாற்ற முடியாத வலுவான அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தது. அவருடைய சந்ததியினர் இன்றுவரைப் பெருகி பல்வேறு சமூகங்களாக மாறி இருந்தாலும், அன்றைக்கு அவர் மூலம் இறைவன் புத்துப்பித்து வைத்த ஆன்மீக அடித்தளங்கள் இன்றைக்கும் வலுவான ஒரு அடிப்படையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆப்ரஹாமின் வாழ்க்கை முழுவதும் ஒரு மேன்மையான லட்சியத்தினை எட்ட அவர் நடத்திய போராட்டம் தெளிவாகவும், வன்முறைகள் இல்லாமலும், இன்னும் சொல்லப் போனால் குடும்ப வாழ்க்கையில் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் எதுவும் அவரது கட்டுப்பாட்டை மீறியதாக இருந்ததில்லை. வன்முறைகள் அவர் மீதுதான் கட்டவிழ்த்து விடப்பட்டதே தவிர்த்து அவர் வன்முறையை கையில் எடுத்ததாக இல்லை. அவருடைய மனைவியருள் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவரது மகன்களுக்கு அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை வழி முறைகள் அவர்களை இருவேறு கிளைகளாக, இரு வேறு சமூகமாக அமைய வைத்தது. ஆனாலும், ஒன்றைவிட ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம், அதாவது ஒரு மகனைவிட இன்னொரு மகனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற அவர மனைவியர்களின் பேராசைகள், பிரிவினையை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆப்ரஹாமிற்கு பிறகு இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அதில் சமூகத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எதுவும் இல்லாமல் சுமூகமான முன்னேற்றமாக இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ திருக் குரான் இஸ்ஹாக்கைப் பற்றி அதிகமாக பேசவில்லை. ஆனால் இஸ்ஹாக்கின் மகன்களில் ஒருவருக்கு மட்டுமே, அதாவது இளைய மகனான ஜேக்கப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்ற அவரது மனைவியின் விருப்பம் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆப்ரஹாம் வாழ்க்கையில் இரு மனைவியரால் இப்படி ஓர் பிரச்சனை எழுந்தது. ஆனால் இஸ்ஹாக்கின் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி ஒரு தாய் தனது இரு மகன்களில் ஒருவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று ஒரே உள்ளத்தில் ஏற்படும் உறவு வேறுபாடுகளையும், வெருப்புகளின் வித்துக்களை சரித்திரமாக சொல்லுகின்றது.
இந்த நிகழ்வுகள் மனித மனங்களின் வளர்ச்சியையும், அதிகாரம், முக்கியத்துவம், சமூக கௌரவம், பொருளாதார வளர்ச்சி என்ற நிலைகளில் மனித உள்ளங்கள் எவ்வாறு பாதிக்கத் தொடங்குகின்றன என்பதை கோடிட்டு காட்டுகிறது. மனித உள்ளங்கள் எவ்வாறு ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவையாகவும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளிலேயே வித்தியாசம் பார்க்கக் கூடியதாக மாறுகிறது என்பதை எடுத்துச் சொல்லும் வரலாறாக அமைகிறது.
பிறகு ஜேக்கப்பின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் போல் கொள்கை முன்னெற்றங்களில் அதிக பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், சிறிது சிறிதாக கடவுள் வழிபாடு பழுதுபடத் தொடங்கி கடவுளுடன் அம்மனிதன் நெருங்கியவனாக இருந்த காரணத்தால் அது ஒரு தனி மனித வழிபாடாக அல்லது அங்கீகாரமாக மாறத் தொடங்குகிறது. இறைவனுக்கு நெருங்கிய மனிதனாக ஒருவன் இருந்தால் அவன் இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதனாக, சமுதாயத்தில் அவனுக்கு புதிய ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்க காரணமாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. கொள்கைக்காக மனிதன் என்ற நிலை மாறி மனிதனுக்காக கொள்கைகள் என்று பரிமானம் அடைவதைக் காட்டுகிறது.
ஏமாற்றப்படுவதும் அல்லது ஏமாற்றுவதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவசியமே என்பது போல் ஜேக்கப்புடைய வாழ்வில் சில நிகழ்வுகள் அமைந்துள்ளன. அவர் தனது தந்தையை ஏமாற்றுவதில் தொடங்கி, தாய் மாமனிடத்தில் அவர் ஏமாறுவதுமாக இறுதியில் தனது பிள்ளைகள் ஜெருசலம் நகரில் (ஷெச்சம்), அச்சமூகத்தின் ஆண் மக்களை ஏமாற்றி அவர்களை தீர்த்துக் கட்டுவதாக சரித்திரம் செல்கிறது. அத்துடன் நில்லாமல் சகோதரர்களின் மத்தியில் ஜோசப்பிற்கு அதிக முக்கியத்துவம் அவர்களது தகப்பனால் வழங்கப்படுவதால் சகோதரர்கள் தனது சகோதரனையே, ஜோசப்பையே ஏமாற்றும் படலமாக முற்றுப் பெருகிறது.
இங்கும் மனித மனங்களின் கட்டுபாடற்ற அல்லது சகிப்புத் தன்மை இல்லாமையை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளை வரலாற்றில் காணலாம். இந்த நான்கு தலைமுறையின் வரலாறு அவர்களின் குடும்பம் விரிவடையும் போதெல்லாம் ஒரு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு விரிவடைவதோடு மட்டும் நில்லாமல் பிரிவடையவும் செய்கின்றது என்பதையும் பார்க்கிறோம்.
ஒரு குடும்பத்தில், ஒரே கொள்கைக்காக வாழும் மக்களிடத்திலேயே இவ்வாறு தனிப்பட்ட மோதல்கள் ஏற்படுவதும், அதில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று பிறர் மேல் வெருப்புக் கொள்வதும், அது காலப் போக்கில் தனிமனித முக்கியத்துவத்திற்காக கொள்கைகளை தியாகம் செய்யக் கூடியவதாகவும், ஒருவரை ஒருவர் சமூக படிக்கட்டுகளில் விஞ்சி நிற்க வேண்டும் என்ற சிநதனைகளை வளர்ப்பதாகவும் இந்த வரலாறு செல்வதைக் காணலாம்.
ஜோசப்பின் இளமைப் பருவம்
எகிப்திய மன்னன் பரோனின் அமைச்சவரையில் நிதி அமைச்சராக இருக்கும் ஒரு தனவந்தன் எகிப்து நாட்டிற்கு வந்த வர்த்தகக் கூட்டத்தில் அடிமையாக கொண்டுவரப்பட்ட ஜோசப்பை விலைக்கு வாங்கி தன் மனைவியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த அமைச்சருக்கு பொருட் செல்வம் நிறைய இருந்தது, ஆனால் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தார். ஜோசப் அப்போது இளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான, பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்த ஒரு வாலிபன். பார்க்கும் எந்த பெண்ணும் அவரை அடைய வேண்டும் என்று ஆவல் கொள்ள வைக்கும் அழகிய இளமை பருவத்தில் இருந்தார் ஜோசப். இன்னும் சொல்லப் போனால் அந்நகரில் அவரைப் போன்ற தோற்றமும், உடலமைப்பும், இன்னும் ஒளி மிகுந்த பார்வையும், முக அமைப்பும் உள்ள இளைஞர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வசீகரமானவராக இருந்தார்.
ஜோசப்பின் தோற்றம் மட்டும் ஆவல் கொள்ள வைக்கும் அழகு நிறைந்ததாக இல்லை. அவரது பேச்சு, நடத்தை, பெருந்தன்மை, செயல்கள் எல்லாம் பிறரை கவரக்கூடியதாக இருந்தது. அவரது கொள்கைப் பிடிப்பு, இறை பக்தி, இறைப் பணி, மக்களை ஓரிறைப் பக்கம் அழைக்கும் அழகிய முறை, அவருடைய கல்வி, சிந்தனை, அவருக்கு இறைவன் வழங்கிய மறைவானவைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு எல்லாம் அவரை அச்சமூகத்தில் ஒரு சிறந்தவராக, வித்திசாசமானவராக இருக்க வைத்தது. கனவுகளுக்கு சரியான காரணங்களும், அதற்கான விளக்கங்களும் சொல்லக்கூடிய விசித்திரமான அறிவும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.
தன்னை இகழ்ந்தவர்களையும், இன்னல் செய்தவர்களையும் மன்னிக்கும் குணமும், மறக்கும் தன்மையும் அவரிடம் நிறையவே இருந்தது. தனது ஒவ்வொரு பிரச்சனையிலும் தன்னை இறைவன் கைவிடமாட்டான் என்ற அசாத்திய நம்பிக்கை அவரை சிறுவயது முதல் தனி ஒரு மனிதனாக போராட வைத்தது. தனது சகோதரர்கள் தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்று காட்டில் கிணற்றில் தள்ளிவிட்ட போதும் இறைவனே என்னைக் காப்பாற்ற போதுமானவன் என்ற நம்பிக்கை அவரை அப்படிப்பட்ட இன்னல்களிலிருந்தும் கைதூக்கிவிட போதுமானதாக இருந்தது.
தனது வேலை நேரம் போக அவர் இறைவனின் சிந்தனையிலும், இறைப் போதனையிலும் தன் வாழ்க்கையைக் கழித்து வந்தார்.
அவருடைய இளமைப் பருவமே அவருக்கு ஓர் சோதனையாக வந்து சேர்ந்தது. அவர் அடிமையாக வேலை செய்யும் அவரை விலைக்கு வாங்கிய அமைச்சரின் இல்லத்திலேயே அவருக்கு பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தது.
அவருடைய அழகின் வளர்ச்சியையும், பழகும் பக்குவத்தையும் தினமும் கண்ணுற்று வந்த அமைச்சரின் மனைவியின் மூலமாகவே அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஜோசப்புடன் உறவு கொள்ள வேண்டும் என்று முதலாளியின் மனைவி விரும்பலானார். இதை புரிந்துக் கொண்ட ஜோசப் செய்வதறியாது தவித்தார். தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது புரியாமல் இருந்தார். வீட்டை விட்டு ஓடிவிட முடியாது. அடிமை என்ற காரணத்தால் எங்கு சென்றாலும் யாரும் உதவ மாட்டார்கள். யாருக்கு இவர் அடிமையோ அவருக்கு மட்டுமே இவர் சொந்தம். அந்த அடிமையை அந்த உரிமையாளர் கொலை செய்யக்கூட முடியும். அதே நேரம் அடிமையுடன் உறவு கொள்ள உரிமை உள்ளவர்கள் விரும்பினால் அதைத் தடுக்கவும் முடியாது, அதை மறுக்க உரிமைகூட ஒரு அடிமைக்குக் கிடையாது. வேறு யாரிடமும் இதைச் சொன்னால் அடிமைக்கு ஏது உரிமை என்று யாரும் காது கொடுத்துக் கூட கேட்க மட்டார்கள்.
ஜோசப் இப்போது வேண்டுமானல் ஒரு அடிமையாக இருக்கலாம். ஆனால் அவர் ஆப்ரஹாமின் வழிவந்த ஒரு உயர்ந்த குடும்பத்தின் வாரிசு மற்றும் இறைத்தூதர். தான் ஒரு அடிமையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் வரும், தன்னை யார் என்று இந்த சமுதாயம் உணர்ந்துக் கொள்ளும் என்பதை நன்றாக அறிந்திருந்தார். இறைவனின் தூதராக இருப்பவர்களுக்கு சோதனைகள் எப்போதும் குறைவில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கும் என்பதை அறிந்து, அதை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் நிறைந்தவராகவும் இருந்தார். அழகும், செல்வமும் உள்ள பெண்ணாக இருந்து அழைத்தாலும், தவறான உறவு முறைகள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது, அது இறைவனின் பார்வையில் மிகப் பெரும் குற்றம் என்பதை நன்கு அறிந்திருந்தார்.
பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் தவித்தார் ஜோசப். அமைச்சரின் மனைவியோ சரியான நேரத்திற்காக காத்திருந்தார். அப்படி ஓர் நாளும் வந்தது. அமைச்சர் வெளியூர் சென்ற ஒரு நாளில் அமைச்சரின் மனைவி இருக்கின்ற ஆடையிலேயே விலையுயர்ந்த ஆடையை அணிந்து தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு இரவிற்கு தயாரானார். ஜோசப் செய்வதறியாது இறைவனிடம் பிரார்த்தித்தவராக தனிமையில் அமர்ந்திருந்தார். இரவு நெருங்க நெருங்க, அமைச்சரின் மனைவிக்கு ஆவல் அதிகமாகியது, ஜோசப்பிற்கு பயம் அதிகமாகிப் போனது. அமைச்சருடைய மனைவியிடமிருந்து அழைப்பும் வந்தது.
(தொடரும்)
ஆப்ரஹாம் - இஸ்ஹாக் - ஜேக்கப் - ஜோசப் என்று நான்காம் தலைமுறைக்கு அடி எடுத்து வைத்துள்ள இந்த இஸ்ரேலியர்களின் வரலாற்றில் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்ட இந்தக் கொள்கைப் போராட்டம் காலச் சுழற்சியில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டதாக மாறி வருவதைக் காணலாம்.
ஆப்ரஹாமின் போராட்டமும், அவருடன் சேர்ந்து அவருடைய மனைவியர்களும் சேர்ந்து அனுபவித்த சிரமங்களும், தியாகங்களும் இன்றுவரை மாற்ற முடியாத வலுவான அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தது. அவருடைய சந்ததியினர் இன்றுவரைப் பெருகி பல்வேறு சமூகங்களாக மாறி இருந்தாலும், அன்றைக்கு அவர் மூலம் இறைவன் புத்துப்பித்து வைத்த ஆன்மீக அடித்தளங்கள் இன்றைக்கும் வலுவான ஒரு அடிப்படையாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆப்ரஹாமின் வாழ்க்கை முழுவதும் ஒரு மேன்மையான லட்சியத்தினை எட்ட அவர் நடத்திய போராட்டம் தெளிவாகவும், வன்முறைகள் இல்லாமலும், இன்னும் சொல்லப் போனால் குடும்ப வாழ்க்கையில் இடர்பாடுகள் ஏற்பட்டாலும் எதுவும் அவரது கட்டுப்பாட்டை மீறியதாக இருந்ததில்லை. வன்முறைகள் அவர் மீதுதான் கட்டவிழ்த்து விடப்பட்டதே தவிர்த்து அவர் வன்முறையை கையில் எடுத்ததாக இல்லை. அவருடைய மனைவியருள் பிரச்சனைகள் ஏற்பட்டாலும், அவரது மகன்களுக்கு அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை வழி முறைகள் அவர்களை இருவேறு கிளைகளாக, இரு வேறு சமூகமாக அமைய வைத்தது. ஆனாலும், ஒன்றைவிட ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம், அதாவது ஒரு மகனைவிட இன்னொரு மகனுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற அவர மனைவியர்களின் பேராசைகள், பிரிவினையை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.
ஆப்ரஹாமிற்கு பிறகு இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் பார்க்கும்போது அதில் சமூகத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அல்லது மாற்றங்கள் எதுவும் இல்லாமல் சுமூகமான முன்னேற்றமாக இருந்திருக்கிறது. அதனால்தான் என்னவோ திருக் குரான் இஸ்ஹாக்கைப் பற்றி அதிகமாக பேசவில்லை. ஆனால் இஸ்ஹாக்கின் மகன்களில் ஒருவருக்கு மட்டுமே, அதாவது இளைய மகனான ஜேக்கப்பிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்ற அவரது மனைவியின் விருப்பம் குடும்பத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆப்ரஹாம் வாழ்க்கையில் இரு மனைவியரால் இப்படி ஓர் பிரச்சனை எழுந்தது. ஆனால் இஸ்ஹாக்கின் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி ஒரு தாய் தனது இரு மகன்களில் ஒருவருக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வேண்டும் என்று ஒரே உள்ளத்தில் ஏற்படும் உறவு வேறுபாடுகளையும், வெருப்புகளின் வித்துக்களை சரித்திரமாக சொல்லுகின்றது.
இந்த நிகழ்வுகள் மனித மனங்களின் வளர்ச்சியையும், அதிகாரம், முக்கியத்துவம், சமூக கௌரவம், பொருளாதார வளர்ச்சி என்ற நிலைகளில் மனித உள்ளங்கள் எவ்வாறு பாதிக்கத் தொடங்குகின்றன என்பதை கோடிட்டு காட்டுகிறது. மனித உள்ளங்கள் எவ்வாறு ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவையாகவும் தான் பெற்றெடுத்த பிள்ளைகளிலேயே வித்தியாசம் பார்க்கக் கூடியதாக மாறுகிறது என்பதை எடுத்துச் சொல்லும் வரலாறாக அமைகிறது.
பிறகு ஜேக்கப்பின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இஸ்ஹாக்கின் வாழ்க்கையைப் போல் கொள்கை முன்னெற்றங்களில் அதிக பிரச்சனைகள் இல்லாமல் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், சிறிது சிறிதாக கடவுள் வழிபாடு பழுதுபடத் தொடங்கி கடவுளுடன் அம்மனிதன் நெருங்கியவனாக இருந்த காரணத்தால் அது ஒரு தனி மனித வழிபாடாக அல்லது அங்கீகாரமாக மாறத் தொடங்குகிறது. இறைவனுக்கு நெருங்கிய மனிதனாக ஒருவன் இருந்தால் அவன் இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதனாக, சமுதாயத்தில் அவனுக்கு புதிய ஒரு சமூக அந்தஸ்த்தை உருவாக்க காரணமாக இருக்கிறது என்பதையும் காட்டுகிறது. கொள்கைக்காக மனிதன் என்ற நிலை மாறி மனிதனுக்காக கொள்கைகள் என்று பரிமானம் அடைவதைக் காட்டுகிறது.
ஏமாற்றப்படுவதும் அல்லது ஏமாற்றுவதும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு அவசியமே என்பது போல் ஜேக்கப்புடைய வாழ்வில் சில நிகழ்வுகள் அமைந்துள்ளன. அவர் தனது தந்தையை ஏமாற்றுவதில் தொடங்கி, தாய் மாமனிடத்தில் அவர் ஏமாறுவதுமாக இறுதியில் தனது பிள்ளைகள் ஜெருசலம் நகரில் (ஷெச்சம்), அச்சமூகத்தின் ஆண் மக்களை ஏமாற்றி அவர்களை தீர்த்துக் கட்டுவதாக சரித்திரம் செல்கிறது. அத்துடன் நில்லாமல் சகோதரர்களின் மத்தியில் ஜோசப்பிற்கு அதிக முக்கியத்துவம் அவர்களது தகப்பனால் வழங்கப்படுவதால் சகோதரர்கள் தனது சகோதரனையே, ஜோசப்பையே ஏமாற்றும் படலமாக முற்றுப் பெருகிறது.
இங்கும் மனித மனங்களின் கட்டுபாடற்ற அல்லது சகிப்புத் தன்மை இல்லாமையை எடுத்துச் சொல்லும் நிகழ்வுகளை வரலாற்றில் காணலாம். இந்த நான்கு தலைமுறையின் வரலாறு அவர்களின் குடும்பம் விரிவடையும் போதெல்லாம் ஒரு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு விரிவடைவதோடு மட்டும் நில்லாமல் பிரிவடையவும் செய்கின்றது என்பதையும் பார்க்கிறோம்.
ஒரு குடும்பத்தில், ஒரே கொள்கைக்காக வாழும் மக்களிடத்திலேயே இவ்வாறு தனிப்பட்ட மோதல்கள் ஏற்படுவதும், அதில் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று பிறர் மேல் வெருப்புக் கொள்வதும், அது காலப் போக்கில் தனிமனித முக்கியத்துவத்திற்காக கொள்கைகளை தியாகம் செய்யக் கூடியவதாகவும், ஒருவரை ஒருவர் சமூக படிக்கட்டுகளில் விஞ்சி நிற்க வேண்டும் என்ற சிநதனைகளை வளர்ப்பதாகவும் இந்த வரலாறு செல்வதைக் காணலாம்.
ஜோசப்பின் இளமைப் பருவம்
எகிப்திய மன்னன் பரோனின் அமைச்சவரையில் நிதி அமைச்சராக இருக்கும் ஒரு தனவந்தன் எகிப்து நாட்டிற்கு வந்த வர்த்தகக் கூட்டத்தில் அடிமையாக கொண்டுவரப்பட்ட ஜோசப்பை விலைக்கு வாங்கி தன் மனைவியிடம் அறிமுகப்படுத்துகிறார். அந்த அமைச்சருக்கு பொருட் செல்வம் நிறைய இருந்தது, ஆனால் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்தார். ஜோசப் அப்போது இளமைப் பருவத்தை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு அழகான, பார்ப்பவர்களை கவரும் வண்ணம் இருந்த ஒரு வாலிபன். பார்க்கும் எந்த பெண்ணும் அவரை அடைய வேண்டும் என்று ஆவல் கொள்ள வைக்கும் அழகிய இளமை பருவத்தில் இருந்தார் ஜோசப். இன்னும் சொல்லப் போனால் அந்நகரில் அவரைப் போன்ற தோற்றமும், உடலமைப்பும், இன்னும் ஒளி மிகுந்த பார்வையும், முக அமைப்பும் உள்ள இளைஞர் வேறு யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வசீகரமானவராக இருந்தார்.
ஜோசப்பின் தோற்றம் மட்டும் ஆவல் கொள்ள வைக்கும் அழகு நிறைந்ததாக இல்லை. அவரது பேச்சு, நடத்தை, பெருந்தன்மை, செயல்கள் எல்லாம் பிறரை கவரக்கூடியதாக இருந்தது. அவரது கொள்கைப் பிடிப்பு, இறை பக்தி, இறைப் பணி, மக்களை ஓரிறைப் பக்கம் அழைக்கும் அழகிய முறை, அவருடைய கல்வி, சிந்தனை, அவருக்கு இறைவன் வழங்கிய மறைவானவைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு எல்லாம் அவரை அச்சமூகத்தில் ஒரு சிறந்தவராக, வித்திசாசமானவராக இருக்க வைத்தது. கனவுகளுக்கு சரியான காரணங்களும், அதற்கான விளக்கங்களும் சொல்லக்கூடிய விசித்திரமான அறிவும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.
தன்னை இகழ்ந்தவர்களையும், இன்னல் செய்தவர்களையும் மன்னிக்கும் குணமும், மறக்கும் தன்மையும் அவரிடம் நிறையவே இருந்தது. தனது ஒவ்வொரு பிரச்சனையிலும் தன்னை இறைவன் கைவிடமாட்டான் என்ற அசாத்திய நம்பிக்கை அவரை சிறுவயது முதல் தனி ஒரு மனிதனாக போராட வைத்தது. தனது சகோதரர்கள் தன்னை ஏமாற்றி அழைத்துச் சென்று காட்டில் கிணற்றில் தள்ளிவிட்ட போதும் இறைவனே என்னைக் காப்பாற்ற போதுமானவன் என்ற நம்பிக்கை அவரை அப்படிப்பட்ட இன்னல்களிலிருந்தும் கைதூக்கிவிட போதுமானதாக இருந்தது.
தனது வேலை நேரம் போக அவர் இறைவனின் சிந்தனையிலும், இறைப் போதனையிலும் தன் வாழ்க்கையைக் கழித்து வந்தார்.
அவருடைய இளமைப் பருவமே அவருக்கு ஓர் சோதனையாக வந்து சேர்ந்தது. அவர் அடிமையாக வேலை செய்யும் அவரை விலைக்கு வாங்கிய அமைச்சரின் இல்லத்திலேயே அவருக்கு பிரச்சனைகள் உருவாக ஆரம்பித்தது.
அவருடைய அழகின் வளர்ச்சியையும், பழகும் பக்குவத்தையும் தினமும் கண்ணுற்று வந்த அமைச்சரின் மனைவியின் மூலமாகவே அவர் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். ஜோசப்புடன் உறவு கொள்ள வேண்டும் என்று முதலாளியின் மனைவி விரும்பலானார். இதை புரிந்துக் கொண்ட ஜோசப் செய்வதறியாது தவித்தார். தன்னை எப்படி காப்பாற்றிக் கொள்வது என்பது புரியாமல் இருந்தார். வீட்டை விட்டு ஓடிவிட முடியாது. அடிமை என்ற காரணத்தால் எங்கு சென்றாலும் யாரும் உதவ மாட்டார்கள். யாருக்கு இவர் அடிமையோ அவருக்கு மட்டுமே இவர் சொந்தம். அந்த அடிமையை அந்த உரிமையாளர் கொலை செய்யக்கூட முடியும். அதே நேரம் அடிமையுடன் உறவு கொள்ள உரிமை உள்ளவர்கள் விரும்பினால் அதைத் தடுக்கவும் முடியாது, அதை மறுக்க உரிமைகூட ஒரு அடிமைக்குக் கிடையாது. வேறு யாரிடமும் இதைச் சொன்னால் அடிமைக்கு ஏது உரிமை என்று யாரும் காது கொடுத்துக் கூட கேட்க மட்டார்கள்.
ஜோசப் இப்போது வேண்டுமானல் ஒரு அடிமையாக இருக்கலாம். ஆனால் அவர் ஆப்ரஹாமின் வழிவந்த ஒரு உயர்ந்த குடும்பத்தின் வாரிசு மற்றும் இறைத்தூதர். தான் ஒரு அடிமையாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் வரும், தன்னை யார் என்று இந்த சமுதாயம் உணர்ந்துக் கொள்ளும் என்பதை நன்றாக அறிந்திருந்தார். இறைவனின் தூதராக இருப்பவர்களுக்கு சோதனைகள் எப்போதும் குறைவில்லாமல் வந்து கொண்டுதான் இருக்கும் என்பதை அறிந்து, அதை வெற்றிக் கொள்ள வேண்டும் என்ற பக்குவம் நிறைந்தவராகவும் இருந்தார். அழகும், செல்வமும் உள்ள பெண்ணாக இருந்து அழைத்தாலும், தவறான உறவு முறைகள் எதுவும் வைத்துக் கொள்ளக் கூடாது, அது இறைவனின் பார்வையில் மிகப் பெரும் குற்றம் என்பதை நன்கு அறிந்திருந்தார்.
பிரச்சனைக்கு தீர்வு தெரியாமல் தவித்தார் ஜோசப். அமைச்சரின் மனைவியோ சரியான நேரத்திற்காக காத்திருந்தார். அப்படி ஓர் நாளும் வந்தது. அமைச்சர் வெளியூர் சென்ற ஒரு நாளில் அமைச்சரின் மனைவி இருக்கின்ற ஆடையிலேயே விலையுயர்ந்த ஆடையை அணிந்து தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு இரவிற்கு தயாரானார். ஜோசப் செய்வதறியாது இறைவனிடம் பிரார்த்தித்தவராக தனிமையில் அமர்ந்திருந்தார். இரவு நெருங்க நெருங்க, அமைச்சரின் மனைவிக்கு ஆவல் அதிகமாகியது, ஜோசப்பிற்கு பயம் அதிகமாகிப் போனது. அமைச்சருடைய மனைவியிடமிருந்து அழைப்பும் வந்தது.
(தொடரும்)
Monday, August 15, 2005
வரலாற்றில் சில ஏடுகள் - 10
இஸ்ரேலியர்களின் வரலாறு - ஜேக்கப்பின் இறுதி வாழ்க்கை மற்றும் ஜோசப்.
ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி உட்பட இசாயுவிற்கு தலை வணங்குகின்றனர். அத்துடன் இசாயுவிற்காக தான் கொண்டுவந்த நூற்றுக் கணக்கான கால்நடைகளை அன்பளிப்பாக அளிக்கிறார்.
இசாயு சிறிது நாட்களில் பாலஸ்தீனுக்கு திரும்பிச் செல்ல ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கன் ஆன் தேசத்திற்குட்பட்ட ஷெச்சம் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார். ஷெச்சம் என்பது அங்கிருந்த ஒரு பெரிய மனிதனின் பெயராகும். அவரது பெயரில்தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது. ஷெச்சனின் தந்தை ஹாமொர் என்பவரிடமிருந்து நூறு ஆடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பகரமாக கொஞ்சம் நிலத்தை பெற்றுக் கொள்கிறார் ஜேக்கப். தான் வாங்கிய இடத்தில் தங்குவதற்காக ஒரு தற்காலிக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்த இடம்தான் ஜேக்கப் பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு பாறையில் அடையாளம் செய்து வைத்து சென்ற இடமாகும். அந்த இடத்தில்தான் அவர் உறங்கும் போதுதான் இந்த பூமி உனக்குச் சொந்தமானது என்று கனவில் தெரிய வந்த இறைவனால் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.(1)
எனவே, அந்த இடத்தில் தற்போது இறைவழிபாட்டிற்காக ஒரு ஆலயத்தை கட்டுகிறார் ஜேக்கப். அந்த ஆலயம்தான் பைத்துல் முக்கந்துஸ் என்று பெயர் பெருகிறது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் ஜெருசலம் என்பதாகும்.
ஜேக்கப் அவர்களால் எழுப்பப்பட்ட அந்த ஆலயம் பிற்காலத்தில் டேவிடுடைய மகனான சாலமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் அங்கே தங்கியிருக்கும் போது ஜேக்கப்பின் மகளான டினாவுடன் ஷெச்சம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இந்தச் செய்தி ஜேக்கப் மற்றும் அவரது ஆண் மக்களுக்கு தெரியவருகிறது. பிறகு ஹாமொர் தனது மகனுக்காக டினவை பெண் கேட்டு ஜேக்கப்பிடம் வருகிறார். அப்போது டினாவின் சகோதரர்கள் அனைவரும் டினாவை ஹாமொரின் மகன் ஷெச்சத்திற்கு தர முடியாது, காரணம் ஷெச்சத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்யாதவர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். ஹாமொர் பிடிவாதம் செய்யவே, ஷெச்சத்தில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் விருத்த சேதனம் முதலில் செய்து கொள்ளுங்கள், பிறகு ஷெச்சதிற்கு தங்களின் சகோதரி டினாவை மணமுடித்து வைக்கிறோம் என்று சொல்ல ஹாமொர் சம்மதிக்கிறார். ஷெச்சத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் விருத்த சேதனம் செய்த மூன்றாவது நாளில் அவர்கள் எல்லோரும் வலியால் படுக்கையில் இருக்கும்போது ஜேக்கப்பின் இரண்டு மகன்கள் அவர்கள் அனைவரையும் தனது வாளுக்கு இரையாக்கி கொன்று முடிக்கின்றனர். ஷெச்சத்தில் இருந்த அத்தனை ஆண்களையும் கொன்றதோடு நில்லாமல் அந்த ஊரை கொள்ளையடித்து ஆடு மாடுகள் இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையனைத்தையுன் அபகரித்துக் கொள்கின்றனர்.(2)
புனித நகரத்தில் (ஜெருசலத்தில்) வரலாற்றுப் பூர்வமான முதல் இரத்தக் களங்கள் உருவாகின. ஆண்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டு பெண்கள் மட்டும் உயிருடன் விட்டு வைக்கப்படுகின்றனர். நகரம் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்திவிடப்படுகிறது.
இதற்கு பிறகு ராச்சல் பிள்ளைப் பேறு உண்டாகி ஜேக்கப்பிற்கு 12வது பிள்ளையாக பெஞ்சமின் என்பவரை பெற்றெடுக்கிறார். பிரசவத்தின் போது ராச்சல் மரணமடைகிறார். ஜேக்கப் ரச்சலை எப்ஃராத் என்னுமிடத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வைக்கிறார். அப்படி வைக்கப்பட்ட கல் இன்றுவரை ராச்சல் அடக்கஸ்தலம் என்று அறியப்படுகிறது. எப்ஃராத் என்ற அந்த இடத்தின் தற்போதைய பெயர் பெத்லஹம் என்பதாகும்.
ஜேக்கப் பிறகு தனது குடும்பத்துடன் தனது தந்தை இஸ்ஹாக்கிடம் வந்தடைகிறார். பெரும் நோய் வாய்ப்பட்டிருந்த இஸ்ஹாக் சிறிது காலத்தில் மரணமடைந்து விடுகிறார். இஸ்ஹாக் மரணமடையும் போது அவரது வயது 180 என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன (3)
ஜேக்கப்பின் 12 மகன்களில் ஜோசப் தந்தையைப் போல் குணாதிசயம் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஜேக்கப்பிடம் இருந்த அந்த புனிதத் தன்மை பொருந்திய மனிதராக இளைஞராக வளர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மற்ற சகோதரர்களைப் பொல் அல்லாமல் தந்தை ஜேக்கப்பிடம் அதிக நேரம் இருப்பதும் அவருடைய இறைப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதுமாக வாழ்கிறார். இதனால் ஜேக்கப் மற்ற பிள்ளைகளை விட ஜோசப்பை அதிகமாக நேசிக்கிறார்.
ஏற்கனவே ஜேக்கப்பை அதிகமாக அவரது தாயார் நேசித்த போதும் இசாயுவை தந்தை இஸ்ஹாக் அதிகமாக நேசித்த காரணத்தால் எழுந்த குழப்பம் தீர்வுக்கு வந்த போது தற்போது ஜேக்கப்புடைய பிள்ளைகளின் மத்தியில் இப்போது இந்த புதிய குழப்பம் ஆரம்பமாகியது.
தந்தை ஜேக்கப் தனது சகோதரன் ஜோசப்பை மட்டும் அதிகம் நேசிக்க காரணமென்ன என்று துப்பறியத் தொடங்கினர் மற்ற சகோதரர்கள். அப்போது ஜோசப்பிற்கு உறக்கத்தில் கனவு ஒன்று தோன்றுகிறது. அக்கனவில் ஜோசப் பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் மற்றும் சந்திரனையும் காண்கிறார். அவை அனைத்தும் ஜோசப்பின் முன்னால் மண்டியிட்டு வணங்குகின்றன. இதை ஜோசப் தனது தந்தை ஜேக்கப்பிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜோசப் இந்த கனவைப் பற்றியோ அல்லது தன்னிடம் இதை சொன்னதைப் பற்றியோ வேறு யாரிடமும், சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காரணம் இந்த கனவின் மூலம் ஜோசப் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட தூதராகும் அறிகுரி தோன்றுவதாக ஜேக்கப் எண்ணுகிறார்(4). ஜேக்கப் மகனுக்கு 'இறைவன் உன்னை இறைத்தூதராக தேர்ந்தெடுப்பான். உனக்கு கனவுகளின் விளக்கங்களை கற்றுக் கொடுத்து அவனது அருளை உன் மீது அதிகமாக்கி வைப்பான்' என்று அறிவிக்கின்றார். தூதாரானால் அல்லது ஜோசப் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சகோதரர்கள் பொறாமை கொள்வார்கள், அதனால் ஜோசப்பை அவர்கள் கொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தந்தை ஜேக்கப் பயம் கொள்கிறார்.
தூதர் என்ற அந்தஸ்தும் கௌரமும் அப்போது மிகவும் உன்னதமானது. அது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரரும் விரும்புவதும், அப்படி அது தனக்குக் கிடைக்காமல் போனால் கிடைக்கப் பெற்ற சகோதரனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் பகைமையாக உருவானது.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி 11 நட்சத்திரங்கள் ஜோசப்பின் சகோதரர்கள் என்றும் சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் ஜோசப்பின் முன்னல் வணங்கி நிற்கின்றனர் என்று ஜோசப்பின் கனவிற்கு விளக்கமளிக்கின்றனர். பைபிளில் இந்தக் கனவை ஜோசப் தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தெரிவித்ததாக அறிவிப்பு உள்ளது(5).
இதனால் சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை உருவாகிறது. ஜோசப்பின் காரணத்தால் தங்களுக்கு தனது பெற்றோர்களிடத்தில் அதிக பாசம் இல்லை செல்வாக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் ஜோசப்தான் அவரை கொன்றுவிடலாமா ஆலோசனை செய்கின்றனர். தூதராக தேர்ந்தெடுக்கப்படுவது இறைவனின் உரிமைக்கு உட்பட்ட செயல் என்ற நிலை மாறி, தந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தூதராகும் அந்தஸ்தைப் பெற்றவர் என்ற எண்ணம் சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகிறது. இதற்கு காரணம் ஜேக்கபிற்கு தந்தை இஸ்ஹாக்கின் மூலம் கிடைத்த ஆசீர்வாதமே காரணம் என்ற தவறான சிந்தனையே.
அதில் ஒரு சில சகோதரர்கள், கொல்ல வேண்டாம் ஜோசப் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கின்றார், ஆதலால் எங்காவது காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடலாம் என்று மாற்று ஆலோசனை வழங்குகின்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் எறிந்துவிடலாம். எதேனும் வர்த்தகக் கூட்டம் கிணற்றில் இருக்கும் ஜோசப்பை பார்த்து அழைத்து சென்றுவிடுவார்கள். வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளட்டும், ஆனால் நம்மிடத்தில் திரும்ப வரக்கூடது, எதற்காக ஒரு கொலையைச் செய்ய வேண்டும், அதிலும் அவர் நமது சகோதரர், எப்படியாவது ஜோசப்பை தங்களின் வாழ்விலிருந்து தூரமாக்கிவிட வேண்டும் முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனை எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஜோசப்பை எப்படி தனியாக அழைத்துச் செல்வது.. என்ன காரணத்தைச் சொல்லி தூரமாக கூட்டி செல்வது.. அப்படி எதையாவது சொன்னாலும் தந்தை நம்மை நம்பி ஜோசப்பை அனுப்பி வைப்பாரா என்றெல்லாம் ஆலோசனை செய்யலாயினர்.
இறுதியாக சகோதரர்கள் அனைவரும் ஜோசப்பை காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடுவது என்று முடிவெடுத்து தந்தை ஜேக்கப்பிடம் அனுமதி கேட்கச் சென்றனர். தந்தையோ அனுமதி தர மறுக்கிறார். காட்டில் ஒநாய் ஏதேனும் சிறுவன் ஜோசப்பை கொன்று தின்றுவிடும் என்று மறுக்கிறார். ஆயினும் சகோதரர்கள், பயப்பட வேண்டாம் நாங்கள் என்ன அப்படி பலமில்லாதவர்களா, நிச்சயம் ஒநாயிடம் எங்களின் சகோதரனை பலி கொடுத்துவிட மாட்டோம், எங்களுடன் வரட்டும், அவர் விளையாட வாய்ப்பு கொடுங்கள் என்று வாதம் செய்து தந்தையை சம்மதிக்க வைக்கின்றனர் (6).
அவர்கள் ஜோசப்பை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கின்றனர். அங்கே வேண்டுமென்றே அவரை பின்னால் விட்டுவிட்டு முன்னால் தூரமாகச் செல்கின்றனர். பிறகு ஜோசப்பை அங்கிருக்கும் ஒரு பெரும் கிணற்றின் அருகில் நிற்க வைத்து அவருடைய சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு அவரை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பிறகு ஆடு ஒன்றை அறுத்து அதன் இரத்தத்தில் ஜோசப்பின் சட்டையை நனைத்து எடுத்து தந்தை ஜேக்கப்பிடம் எடுத்துச் சென்று அழுகின்றனர்.
எதிர்பாராமல் ஜோசப்பை அவர்கள் தனியாக விட்டுச் சென்றபோது ஒநாய் ஒன்று அவரை கொன்று தின்றுவிட்டது என்று அழுது செய்தியைச் சொல்கின்றனர்.(7)
ஜேக்கப் அவர்களின் செய்தியை நம்ப மறுக்கிறார். அவர்கள் காட்டிய ஜோசப்பின் சட்டை கிழியாமல் இருப்பதால் இது மற்ற மகன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று வருத்தம் கொள்கிறார். இழந்த மகனுக்காகவும் அவர் திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தித்துப் பொருமையைத் தேடுகிறார்(8). இந்த சரித்திரத் திருப்பம் இஸ்ரேலிகளை ஒரு புதிய இடத்திற்கு பயணம் செய்ய வைக்க இருப்பதை இறைவனே முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்.
இஸ்ரேலிகள், எப்போதெல்லம் இறைவனின் பக்கம் இருக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் உலகில் சுகமாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பொறாமையாலும், ஏமாற்றம் செய்வதாலும் அவர்கள் இறை ஆணையை புறக்கணித்து வாழும் போது பிரச்சனைக்கு உள்ளவதும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படுவதுமாக அவர்களது வாழ்க்கை உருமாறி உள்ளதை இனி வரும் வரலாறு தெளிவாக தெரிவிக்கிறது. ஜேக்கபின் மகன்களில் ஜோசப் மட்டுமே இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற மகன்களில் பெரும்பாலோர் சத்தியத்தின் பாதையில் இருந்தார்களா அல்லது தவறிப் போனார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னால் வரும் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் நேர்வழியிலிருந்து தவறியவர்களாகத்தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது. இறைவனே போதுமானவன்.
கிணற்றில் எரியப்பட்ட ஜோசப் அவ்வழியாக வரும் வர்த்தக் கூட்டம் தண்ணீர் இறைக்க எத்தனிக்கும் போது இச்சிறுவரைப் பார்த்து அவரை காப்பற்றுகின்றனர். அத்துடன் அவரை மறைவாக எடுத்துச் சென்று சொற்ப காசுகளுக்கு வேறொருவருக்கு விற்று விடுகின்றனர். ஜோசப்பை வாங்கிய ஒரு எகிப்திய மனிதர் ஜோசப்பை தனது மனைவியிடம் அழைத்துச் சென்று இச்சிறுவனை தனது மகனாக தத்து எடுத்துக் கொள்ளலாம், இவரை நன்றாக கவனித்துக் கொள் என்று தனது குடும்பத்தில் வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்கிறார்(9)
பைபிளின் கூற்றுப்படி ஜோசப்பின் சகோதரர்கள் ஜோசப்பை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். ஆனால் அவ்வழியே வரும் வர்த்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஜோசப்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, ஜோசப்பை அந்த வர்த்தக் கூட்டத்திற்கு 20 ஷெக்கல் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்(10).
ஜோசப்பை விலைக்கு வாங்கிய அந்த மனிதர், எகிப்து நாட்டின் அதிபதியான பரோனிடம் நிதி அமைச்சரக பணியாற்றும் ஒரு பெரும் மனிதர்.
(தொடரும்)
1. Genesis (33)
2. Genesis (34)
3. Stories of the Prophets (page 225) by Ibn Khathir
4. Holy Quran (12:4-6)
5. Genesis (37)
6. Holy Quran (12:11-14)
7 & 8. Holy Quran (12:15-18)
9. Holy Quran (12:19-22)
10. Genesis (37)
ஜேக்கப் இதற்கிடையில் தனது சகோதரன் இசாயுவை சந்திக்கிறார். இசாயு தனது பழைய பகைமையை மறந்து ஜேக்கப்பை தழுவிக் கொள்கிறார். ஜேக்கப்புடன் இருக்கும் பிள்ளைகளையும் பெண்களையும் பார்த்து ஆச்சர்யப்பட்டு இவர்களெல்லாம் யார் என்று கேட்க, ஜேக்கப் அவர்கள் அனைவரையும் சகோதரனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார். அவர்கள் எல்லோரும் ஜேக்கப்பின் மனைவி உட்பட இசாயுவிற்கு தலை வணங்குகின்றனர். அத்துடன் இசாயுவிற்காக தான் கொண்டுவந்த நூற்றுக் கணக்கான கால்நடைகளை அன்பளிப்பாக அளிக்கிறார்.
இசாயு சிறிது நாட்களில் பாலஸ்தீனுக்கு திரும்பிச் செல்ல ஜேக்கப் தனது குடும்பத்தினருடன் கன் ஆன் தேசத்திற்குட்பட்ட ஷெச்சம் என்ற இடத்திற்கு வந்து சேருகிறார். ஷெச்சம் என்பது அங்கிருந்த ஒரு பெரிய மனிதனின் பெயராகும். அவரது பெயரில்தான் அந்த ஊர் அழைக்கப்படுகிறது. ஷெச்சனின் தந்தை ஹாமொர் என்பவரிடமிருந்து நூறு ஆடுகளை பரிவர்த்தனை செய்து கொண்டு பகரமாக கொஞ்சம் நிலத்தை பெற்றுக் கொள்கிறார் ஜேக்கப். தான் வாங்கிய இடத்தில் தங்குவதற்காக ஒரு தற்காலிக இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்கிறார். அந்த இடம்தான் ஜேக்கப் பல வருடங்களுக்கு முன்னதாக ஒரு பாறையில் அடையாளம் செய்து வைத்து சென்ற இடமாகும். அந்த இடத்தில்தான் அவர் உறங்கும் போதுதான் இந்த பூமி உனக்குச் சொந்தமானது என்று கனவில் தெரிய வந்த இறைவனால் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.(1)
எனவே, அந்த இடத்தில் தற்போது இறைவழிபாட்டிற்காக ஒரு ஆலயத்தை கட்டுகிறார் ஜேக்கப். அந்த ஆலயம்தான் பைத்துல் முக்கந்துஸ் என்று பெயர் பெருகிறது. அந்த இடத்தின் தற்போதைய பெயர் ஜெருசலம் என்பதாகும்.
ஜேக்கப் அவர்களால் எழுப்பப்பட்ட அந்த ஆலயம் பிற்காலத்தில் டேவிடுடைய மகனான சாலமன் என்பவரால் புதுப்பிக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் அங்கே தங்கியிருக்கும் போது ஜேக்கப்பின் மகளான டினாவுடன் ஷெச்சம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இந்தச் செய்தி ஜேக்கப் மற்றும் அவரது ஆண் மக்களுக்கு தெரியவருகிறது. பிறகு ஹாமொர் தனது மகனுக்காக டினவை பெண் கேட்டு ஜேக்கப்பிடம் வருகிறார். அப்போது டினாவின் சகோதரர்கள் அனைவரும் டினாவை ஹாமொரின் மகன் ஷெச்சத்திற்கு தர முடியாது, காரணம் ஷெச்சத்தில் வாழும் ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்யாதவர்கள், அவர்களுக்கு பெண் கொடுக்க முடியாது என்று மறுத்துவிடுகின்றனர். ஹாமொர் பிடிவாதம் செய்யவே, ஷெச்சத்தில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் விருத்த சேதனம் முதலில் செய்து கொள்ளுங்கள், பிறகு ஷெச்சதிற்கு தங்களின் சகோதரி டினாவை மணமுடித்து வைக்கிறோம் என்று சொல்ல ஹாமொர் சம்மதிக்கிறார். ஷெச்சத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் விருத்த சேதனம் செய்து கொள்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் விருத்த சேதனம் செய்த மூன்றாவது நாளில் அவர்கள் எல்லோரும் வலியால் படுக்கையில் இருக்கும்போது ஜேக்கப்பின் இரண்டு மகன்கள் அவர்கள் அனைவரையும் தனது வாளுக்கு இரையாக்கி கொன்று முடிக்கின்றனர். ஷெச்சத்தில் இருந்த அத்தனை ஆண்களையும் கொன்றதோடு நில்லாமல் அந்த ஊரை கொள்ளையடித்து ஆடு மாடுகள் இன்னும் என்னென்ன உள்ளனவோ அவையனைத்தையுன் அபகரித்துக் கொள்கின்றனர்.(2)
புனித நகரத்தில் (ஜெருசலத்தில்) வரலாற்றுப் பூர்வமான முதல் இரத்தக் களங்கள் உருவாகின. ஆண்கள் எல்லோரும் கொன்று குவிக்கப்பட்டு பெண்கள் மட்டும் உயிருடன் விட்டு வைக்கப்படுகின்றனர். நகரம் கொள்ளையடிக்கப்பட்டு கொளுத்திவிடப்படுகிறது.
இதற்கு பிறகு ராச்சல் பிள்ளைப் பேறு உண்டாகி ஜேக்கப்பிற்கு 12வது பிள்ளையாக பெஞ்சமின் என்பவரை பெற்றெடுக்கிறார். பிரசவத்தின் போது ராச்சல் மரணமடைகிறார். ஜேக்கப் ரச்சலை எப்ஃராத் என்னுமிடத்தில் அடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு கல்லை நட்டு வைக்கிறார். அப்படி வைக்கப்பட்ட கல் இன்றுவரை ராச்சல் அடக்கஸ்தலம் என்று அறியப்படுகிறது. எப்ஃராத் என்ற அந்த இடத்தின் தற்போதைய பெயர் பெத்லஹம் என்பதாகும்.
ஜேக்கப் பிறகு தனது குடும்பத்துடன் தனது தந்தை இஸ்ஹாக்கிடம் வந்தடைகிறார். பெரும் நோய் வாய்ப்பட்டிருந்த இஸ்ஹாக் சிறிது காலத்தில் மரணமடைந்து விடுகிறார். இஸ்ஹாக் மரணமடையும் போது அவரது வயது 180 என்று வரலாற்றுச் செய்திகள் தெரிவிக்கின்றன (3)
ஜேக்கப்பின் 12 மகன்களில் ஜோசப் தந்தையைப் போல் குணாதிசயம் கொண்டவராக வளர்ந்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் ஜேக்கப்பிடம் இருந்த அந்த புனிதத் தன்மை பொருந்திய மனிதராக இளைஞராக வளர்ந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் மற்ற சகோதரர்களைப் பொல் அல்லாமல் தந்தை ஜேக்கப்பிடம் அதிக நேரம் இருப்பதும் அவருடைய இறைப்பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்வதுமாக வாழ்கிறார். இதனால் ஜேக்கப் மற்ற பிள்ளைகளை விட ஜோசப்பை அதிகமாக நேசிக்கிறார்.
ஏற்கனவே ஜேக்கப்பை அதிகமாக அவரது தாயார் நேசித்த போதும் இசாயுவை தந்தை இஸ்ஹாக் அதிகமாக நேசித்த காரணத்தால் எழுந்த குழப்பம் தீர்வுக்கு வந்த போது தற்போது ஜேக்கப்புடைய பிள்ளைகளின் மத்தியில் இப்போது இந்த புதிய குழப்பம் ஆரம்பமாகியது.
தந்தை ஜேக்கப் தனது சகோதரன் ஜோசப்பை மட்டும் அதிகம் நேசிக்க காரணமென்ன என்று துப்பறியத் தொடங்கினர் மற்ற சகோதரர்கள். அப்போது ஜோசப்பிற்கு உறக்கத்தில் கனவு ஒன்று தோன்றுகிறது. அக்கனவில் ஜோசப் பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும் மற்றும் சந்திரனையும் காண்கிறார். அவை அனைத்தும் ஜோசப்பின் முன்னால் மண்டியிட்டு வணங்குகின்றன. இதை ஜோசப் தனது தந்தை ஜேக்கப்பிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட ஜோசப் இந்த கனவைப் பற்றியோ அல்லது தன்னிடம் இதை சொன்னதைப் பற்றியோ வேறு யாரிடமும், சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறார். காரணம் இந்த கனவின் மூலம் ஜோசப் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட தூதராகும் அறிகுரி தோன்றுவதாக ஜேக்கப் எண்ணுகிறார்(4). ஜேக்கப் மகனுக்கு 'இறைவன் உன்னை இறைத்தூதராக தேர்ந்தெடுப்பான். உனக்கு கனவுகளின் விளக்கங்களை கற்றுக் கொடுத்து அவனது அருளை உன் மீது அதிகமாக்கி வைப்பான்' என்று அறிவிக்கின்றார். தூதாரானால் அல்லது ஜோசப் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மற்ற சகோதரர்கள் பொறாமை கொள்வார்கள், அதனால் ஜோசப்பை அவர்கள் கொல்வதற்கும் வாய்ப்பிருக்கிறது என்று தந்தை ஜேக்கப் பயம் கொள்கிறார்.
தூதர் என்ற அந்தஸ்தும் கௌரமும் அப்போது மிகவும் உன்னதமானது. அது தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஒவ்வொரு சகோதரரும் விரும்புவதும், அப்படி அது தனக்குக் கிடைக்காமல் போனால் கிடைக்கப் பெற்ற சகோதரனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தில் பகைமையாக உருவானது.
வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி 11 நட்சத்திரங்கள் ஜோசப்பின் சகோதரர்கள் என்றும் சூரியன் தந்தையாகவும் சந்திரன் தாயாகவும் ஜோசப்பின் முன்னல் வணங்கி நிற்கின்றனர் என்று ஜோசப்பின் கனவிற்கு விளக்கமளிக்கின்றனர். பைபிளில் இந்தக் கனவை ஜோசப் தனது தந்தை மற்றும் சகோதரர்களுக்கு தெரிவித்ததாக அறிவிப்பு உள்ளது(5).
இதனால் சகோதரர்களுக்கு மத்தியில் பெரும் பிரச்சனை உருவாகிறது. ஜோசப்பின் காரணத்தால் தங்களுக்கு தனது பெற்றோர்களிடத்தில் அதிக பாசம் இல்லை செல்வாக்கு இல்லை என்று பொறாமை கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் ஜோசப்தான் அவரை கொன்றுவிடலாமா ஆலோசனை செய்கின்றனர். தூதராக தேர்ந்தெடுக்கப்படுவது இறைவனின் உரிமைக்கு உட்பட்ட செயல் என்ற நிலை மாறி, தந்தை யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவரே தூதராகும் அந்தஸ்தைப் பெற்றவர் என்ற எண்ணம் சகோதரர்களுக்கு மத்தியில் உருவாகிறது. இதற்கு காரணம் ஜேக்கபிற்கு தந்தை இஸ்ஹாக்கின் மூலம் கிடைத்த ஆசீர்வாதமே காரணம் என்ற தவறான சிந்தனையே.
அதில் ஒரு சில சகோதரர்கள், கொல்ல வேண்டாம் ஜோசப் இன்னும் சிறுவனாகத்தான் இருக்கின்றார், ஆதலால் எங்காவது காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடலாம் என்று மாற்று ஆலோசனை வழங்குகின்றனர். காட்டிற்கு அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் எறிந்துவிடலாம். எதேனும் வர்த்தகக் கூட்டம் கிணற்றில் இருக்கும் ஜோசப்பை பார்த்து அழைத்து சென்றுவிடுவார்கள். வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்ளட்டும், ஆனால் நம்மிடத்தில் திரும்ப வரக்கூடது, எதற்காக ஒரு கொலையைச் செய்ய வேண்டும், அதிலும் அவர் நமது சகோதரர், எப்படியாவது ஜோசப்பை தங்களின் வாழ்விலிருந்து தூரமாக்கிவிட வேண்டும் முடிவு செய்கின்றனர். ஆனால், அவர்களின் பிரச்சனை எப்போதும் தந்தையுடனேயே இருக்கும் ஜோசப்பை எப்படி தனியாக அழைத்துச் செல்வது.. என்ன காரணத்தைச் சொல்லி தூரமாக கூட்டி செல்வது.. அப்படி எதையாவது சொன்னாலும் தந்தை நம்மை நம்பி ஜோசப்பை அனுப்பி வைப்பாரா என்றெல்லாம் ஆலோசனை செய்யலாயினர்.
இறுதியாக சகோதரர்கள் அனைவரும் ஜோசப்பை காட்டிற்கு அழைத்துச் சென்று தொலைத்துவிடுவது என்று முடிவெடுத்து தந்தை ஜேக்கப்பிடம் அனுமதி கேட்கச் சென்றனர். தந்தையோ அனுமதி தர மறுக்கிறார். காட்டில் ஒநாய் ஏதேனும் சிறுவன் ஜோசப்பை கொன்று தின்றுவிடும் என்று மறுக்கிறார். ஆயினும் சகோதரர்கள், பயப்பட வேண்டாம் நாங்கள் என்ன அப்படி பலமில்லாதவர்களா, நிச்சயம் ஒநாயிடம் எங்களின் சகோதரனை பலி கொடுத்துவிட மாட்டோம், எங்களுடன் வரட்டும், அவர் விளையாட வாய்ப்பு கொடுங்கள் என்று வாதம் செய்து தந்தையை சம்மதிக்க வைக்கின்றனர் (6).
அவர்கள் ஜோசப்பை அழைத்துக் கொண்டு காட்டிற்கு செல்கின்றனர். அங்கே வேண்டுமென்றே அவரை பின்னால் விட்டுவிட்டு முன்னால் தூரமாகச் செல்கின்றனர். பிறகு ஜோசப்பை அங்கிருக்கும் ஒரு பெரும் கிணற்றின் அருகில் நிற்க வைத்து அவருடைய சட்டையை மட்டும் கழட்டிக் கொண்டு அவரை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். பிறகு ஆடு ஒன்றை அறுத்து அதன் இரத்தத்தில் ஜோசப்பின் சட்டையை நனைத்து எடுத்து தந்தை ஜேக்கப்பிடம் எடுத்துச் சென்று அழுகின்றனர்.
எதிர்பாராமல் ஜோசப்பை அவர்கள் தனியாக விட்டுச் சென்றபோது ஒநாய் ஒன்று அவரை கொன்று தின்றுவிட்டது என்று அழுது செய்தியைச் சொல்கின்றனர்.(7)
ஜேக்கப் அவர்களின் செய்தியை நம்ப மறுக்கிறார். அவர்கள் காட்டிய ஜோசப்பின் சட்டை கிழியாமல் இருப்பதால் இது மற்ற மகன்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று வருத்தம் கொள்கிறார். இழந்த மகனுக்காகவும் அவர் திரும்ப கிடைக்க வேண்டும் என்றும் இறைவனிடம் பிரார்த்தித்துப் பொருமையைத் தேடுகிறார்(8). இந்த சரித்திரத் திருப்பம் இஸ்ரேலிகளை ஒரு புதிய இடத்திற்கு பயணம் செய்ய வைக்க இருப்பதை இறைவனே முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்.
இஸ்ரேலிகள், எப்போதெல்லம் இறைவனின் பக்கம் இருக்கின்றார்களோ அப்போதெல்லாம் அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் உலகில் சுகமாக வாழ்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இது போன்ற பொறாமையாலும், ஏமாற்றம் செய்வதாலும் அவர்கள் இறை ஆணையை புறக்கணித்து வாழும் போது பிரச்சனைக்கு உள்ளவதும் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இடத்தைவிட்டு வெளியேற்றப்படுவதுமாக அவர்களது வாழ்க்கை உருமாறி உள்ளதை இனி வரும் வரலாறு தெளிவாக தெரிவிக்கிறது. ஜேக்கபின் மகன்களில் ஜோசப் மட்டுமே இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார். மற்ற மகன்களில் பெரும்பாலோர் சத்தியத்தின் பாதையில் இருந்தார்களா அல்லது தவறிப் போனார்களா என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் இதற்கு பின்னால் வரும் வரலாற்றைப் பார்க்கும்போது அவர்கள் நேர்வழியிலிருந்து தவறியவர்களாகத்தான் இருக்குமோ என்ற ஐயம் வருகிறது. இறைவனே போதுமானவன்.
கிணற்றில் எரியப்பட்ட ஜோசப் அவ்வழியாக வரும் வர்த்தக் கூட்டம் தண்ணீர் இறைக்க எத்தனிக்கும் போது இச்சிறுவரைப் பார்த்து அவரை காப்பற்றுகின்றனர். அத்துடன் அவரை மறைவாக எடுத்துச் சென்று சொற்ப காசுகளுக்கு வேறொருவருக்கு விற்று விடுகின்றனர். ஜோசப்பை வாங்கிய ஒரு எகிப்திய மனிதர் ஜோசப்பை தனது மனைவியிடம் அழைத்துச் சென்று இச்சிறுவனை தனது மகனாக தத்து எடுத்துக் கொள்ளலாம், இவரை நன்றாக கவனித்துக் கொள் என்று தனது குடும்பத்தில் வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்கிறார்(9)
பைபிளின் கூற்றுப்படி ஜோசப்பின் சகோதரர்கள் ஜோசப்பை கிணற்றில் தள்ளிவிடுகின்றனர். ஆனால் அவ்வழியே வரும் வர்த்தக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு ஜோசப்பை கிணற்றிலிருந்து வெளியே எடுத்து, ஜோசப்பை அந்த வர்த்தக் கூட்டத்திற்கு 20 ஷெக்கல் பணத்தைப் பெற்றுக் கொண்டு விற்று விடுகின்றனர்(10).
ஜோசப்பை விலைக்கு வாங்கிய அந்த மனிதர், எகிப்து நாட்டின் அதிபதியான பரோனிடம் நிதி அமைச்சரக பணியாற்றும் ஒரு பெரும் மனிதர்.
(தொடரும்)
1. Genesis (33)
2. Genesis (34)
3. Stories of the Prophets (page 225) by Ibn Khathir
4. Holy Quran (12:4-6)
5. Genesis (37)
6. Holy Quran (12:11-14)
7 & 8. Holy Quran (12:15-18)
9. Holy Quran (12:19-22)
10. Genesis (37)
வரலாற்றில் சில ஏடுகள் - 9
யூத குலத்தின் தொடக்கம் - ஜேக்கப்பின் ஹரன் வாழ்க்கை, திருமணம் மற்றும் மல்யுத்தம்.
இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.
முந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.
திருக் குரான் வரலாற்றைச் சொல்லும்போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
இறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.
ஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.
ஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.
ஏழு வருடங்கள் கழிந்தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.
12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.
ஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.
தான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே போப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)
(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).
தனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.
ஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.
அதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.
மல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்ரவேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)
வில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.
(தொடரும்)
1. Holy Quran (12:3)
2. Genesis (29)
3. Stories of Prophets (Page 221) by Ibn Khathir
4. Genesis (30)
5. Genesis (32)
இஸ்ஹாக்கின் வாழ்க்கையிலும் சரி அதைத் தொடர்ந்து வந்த ஜேக்கப்பின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்வுகள் எதுவும் இல்லாத காரணத்தால் அவர்களின் ஓரிறைக் கொள்கையின் செயல்பாட்டை அறிய முடியவில்லை. திருக் குரானிலும் அவர்களது வாழ்க்கைத் தொடர்பான அதிக குறிப்புகள் இல்லாததால் அவர்களின் வாழ்க்கை பொதுவாகவே வெறும் குடும்ப வாழ்க்கையாகவும் சகோதரர்களுக்குள் எழும் பூசல்களை விவரிக்கக் கூடிய வரலாறாகவே அறியமுடிகிறது.
முந்தைய நபிமார்கள் வரலாற்றிலிருந்து திருக் குரான் பெரும்பாலும் தேவையான செய்திகளை மட்டுமே சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஜேக்கப் போன்ற பல இறைத்தூதர்களின் பெயரையும் அவர்கள் இறைப்பணி செய்தவர்களாக இருந்தார்கள் என்று மட்டுமே சொல்வதுடன் அவர்களின் குடும்ப வாழ்க்கையைப் பற்றி எதுவும் சொல்லாத காரணத்தால் பைபிளுடன் சேர்ந்து திருக் குரானிலிருந்து மேற்கோள்கள் எதுவும் என்னால் சொல்ல இயலவில்லை.
திருக் குரான் வரலாற்றைச் சொல்லும்போது அதை தெளிவாகவும், அழகாகவும் தேவையற்றச் செய்திகள் இல்லாமல் படிப்பினைகளை மட்டுமே அரிதியிட்டு வழங்குகிறது. ஆனால் அதே செய்திகள் பைபிளிலும், தோராவிலும் (பழைய ஏற்பாட்டிலும்) சொல்லப்படும்போது அது கிட்டத்தட்ட பல இடைச் செருகல்களுக்கு உட்பட்டு, மனித கையாடல்கள் செய்யப்பட்ட ஒரு சரித்திர புத்தகம் போல் இருக்கிறதே தவிர்த்து வேத புத்தகம் போல் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து.
இறைவனும் திருக் குரானில் 'வரலாறுகளில் மிக அழகியதை நாம் உமக்கு கூறுகின்றோம்'(1) என்று மனித குலத்திற்கு தேவையானதை மட்டும் முந்தைய இறைத்தூதர்களின் வரலாறுகளையும் மற்றும் இன்னும் பிற பல வரலாற்றுச் செய்திகளையும் கருத்துக்களுக்கு உட்பட்டே வழங்குகிறான்.
ஜேக்கப் தனது தாய் மாமனான லபான் வாழும் ஹரன் வந்தடைகிறார். அங்கே லபானிடமிருந்த ஆடு மாடுகளை மேய்ப்பவராகவும் அதைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுத்தப் படுகிறார். 4000ம் வருடங்களுக்கு முன்பு சிறந்த பொருளாதாரம் என்பது கால் நடைகள் மட்டுமே. விவசாயத்தைவிட கால் நடைகள் மூலம் கிடைக்கும் வருமானமே அதிகம்.
ஜேக்கப் அங்கு வாழ்ந்து வரும்போது லபானின் இரண்டாவது மகளான ராச்சல் மீது காதல் கொள்கிறார். ராச்சல் தன் சகோதரி மூத்தவள் லியாவை விட அழகிலும் அறிவிலும் சிறந்தவாரக இருக்கவே ஜேக்கப் ராச்சலை விரும்புகிறார். ராச்சலை தனக்கு திருமணம் செய்துதர லபானிடம் வேண்டுகிறார். ராச்சலை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் தன்னிடம் ஏழு வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று லபான் கட்டளை இட ஜேக்கப் ஏற்றுக் கொள்கிறார். ஏழு வருடங்கள் கழித்து லபான் தனது மகளை திருமணம் செய்துவிக்கிறார். முதலிரவும் நடந்து முடிகிறது. ஆனால் காலையில்தான் ஜேக்கபிற்கு புரிகிறது தன்னுடன் முதலிரவில் இருந்தது ராச்சல் அல்ல லபானின் முதல் மகள் லியாஹ் என்று. இதனால் சோகமடைந்த ஜேக்கப் லபானிடம் சென்று அவர் தன்னை ஏமாற்றியதை முறையிடுகிறார். மூத்தவள் இருக்க இளையவளை திருமணம் செய்து தருவது எங்கள் பரம்பரையில் வழக்கமில்லை என்று காரணம் கூறுகிறார். தன்னிடம் இன்னும் ஏழு வருடங்கள் தொடர்ந்து வேலை செய்தால் ராச்சலை திருமணம் செய்து தருவதாக லபான் வாக்களிக்க ஜேக்கப் இன்னும் ஏழு வருடங்கள் அங்கேயே தங்கி வேலை செய்கிறார்.
ஏழு வருடங்கள் கழிந்தபின் ராச்சலையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த காலக் கட்டங்களில் ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்து கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆனால் மோசஸ் (மூசா நபி) இறைத்தூதர் மூலமாக இறைவன் அருளிய தோர என்று அழைக்கப்படும் (தவுரா) வேதத்தின் படி ஒரு மனிதர் இரு சகோதரிகளை திருமணம் செய்வது கூடாது என்று தடுக்கப்படுகிறது. ஒருவள் மரணமடைந்து விட்டால் மற்றொருவளை திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒருத்தி உயிருடன் இருக்கும்போது இன்னொருத்தியை திருமணம் செய்யக்கூடாது. திருக் குரானிலும் அதே சட்டம் சொல்லப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இதன் பிறகு லபான் தனது மூத்த மகள் லியாவிற்காக ஜில்பா என்பவளையும், ராச்சலுக்காக பில்ஹா என்பவளையும் அடிமைகளாக ஜேக்கபிற்கு அன்பளிப்பாக வழங்குகிறார்.(2) நீண்ட காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்த முதல் மனைவி லியாவின் மூலமாக முதன்முறையாக குழந்தை பிறக்கிறது. இதனால் பொறாமை அடைந்த ராச்சல் தன் மூலமாகவும் பிள்ளை பிறக்காததால் தனது அடிமையான பில்ஹாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து பில்ஹா குழந்தை உண்டாகிறார். இதை அறிந்த லியாஹ் தன் பங்கிற்கு தனது அடிமையான ஜில்பாவை ஜேக்கப்புடன் உறங்க அனுமதித்து அவளும் குழந்தை பெற்றெடுக்கிறாள். பிறகு ராச்சலும் குழந்தைப் பெற்றெடுக்கிறார். இவ்வாறு ஜேக்கப் தனது நான்கு மனைவிகள் மூலமாக 12 பிள்ளைகளுக்கு தந்தையாகிறார்.(3) இந்த 12 பிள்ளைகளும் பிற்காலத்தில் 12 யூத கோத்திரங்களாக பல்கி பிரிந்து செல்கின்றனர்.
12 பிள்ளைகளில் குறிப்பிடத்தக்கவர்கள் ராச்சல் ஈன்றெடுத்த ஜொசப் (யூசுப்) மற்றும் பெஞ்சமின் இருவருமாகின்றனர்.
ஏறக்குறைய இருபது வருடங்கள் ஹரனிலேயே வாழ்ந்து வந்த ஜேக்கப் தனது தந்தையிடம் திரும்ப நினைக்கிறார். லபானிடம் தனது மனைவியரிடமும் அதைத் தெரிவித்து லபானிடமிருந்து சில குறிப்பிட்ட ஆடு மாடுகள் மற்றும் இன்னுமுள்ள கால்நடைகளைப் பெற்றுக் கொண்டு பாலஸ்தீனை நோக்கி திரும்ப ஆயத்தம் செய்கிறார்.
தான் பெற்றுக் கொண்ட கால்நடைகளை அதிகமாக்க வேண்டி ஜேக்கப் சில வழிகளை கையாள்கிறார். தனக்கு பங்காக கிடைத்த அந்த கால்நடைகளை பிரித்து அவைகளை தனித்து மூன்று நாட்கள் நடந்து செல்லக்கூடிய தொலைவிற்கு வெறு இடங்களுக்கு மேய்ச்சலுக்காக நடத்திச் செல்கிறார். அங்கே போப்லார் (Poplar), அல்மாண்ட் (Almond) மற்றும் பிளான் (Plane) மரங்களிலிருந்து கிளைகளை வெட்டி அவைகளின் பட்டைகளை உரித்து அக்கிளைகளை கால்நடைகள் நீரருந்தும் தண்ணீர் கிடங்குகளில் போட்டு வைக்கிறார். கால்நடைகள் வெயில் நேரங்களில் தாகத்துடன் அங்கு நீர் அருந்தியவுடன் அவைகள் உடலுறவு கொள்கின்றன. அவைகளின் மூலம் அந்த கால்நடைகள் உடனுக்குடன் கருத்தரிக்கின்றன. இதனால் ஜேக்கப்பிடமிருந்த கால்நடைகள் குறைந்த காலத்தில் அதிகமாக பெருகின என்று பைபிள் கூறுகிறது. (4)
(கால்நடை அபிவிருத்திச் செய்யக்கூடியவர்கள் இந்த முறையை கையாண்டு பார்ப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. ஆனால் இந்த மரங்களின் தமிழ்ப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை).
தனது தமையன் இசாயுவை சமாளிக்க வேண்டி அதில் சில கால்நடைகளை அவருக்கு பரிசாகவும் எடுத்துச் செல்கிறார். அதில் நூற்றுக் கணக்கான ஆடுகளும், மாடுகளும், கழுதைகளும், ஒட்டகங்களுமாக தனக்கு முன்னால் அனுப்பி வைக்கிறார். அத்துடன் இந்த கால்நடைகளை நடத்திச் செல்லக்கூடிய அடிமைகள் இசாயுவை சந்திக்க நேர்ந்தால் 'இவை அனைத்தும் உங்களின் (இசாயுவின்) அடிமையான ஜேக்கபிற்கு சொந்தமானது. இவை அனைத்தையும் அவர் உங்களுக்காக (இசாயுவிற்காக) அன்பளிப்பாக கொடுக்கச் சொன்னார்' என்று சொல்ல வேண்டுமென்ற கட்டளையுடன் அனுப்பி வைத்தார்.
ஜேக்கப் இரவில் பயணம் செய்வதும் பகலில் இசாயுவிற்காக பயந்து மறைந்துக் கொள்வதுமாக இரண்டு தினங்களை பயணத்தில் கழிக்கிறார். தனக்கு முன்னால் அனுப்பிய கால்நடைகளை இசாயு பெற்றுக் கொண்டார் என்று தெரிந்தால் ஒழிய தான் பகலில் பயணம் செய்வதில்லை என்று இரவில் பதுங்கி பதுங்கி பாலஸ்தீன் நோக்கி பயணம் செய்கிறார்.
அதிகாலை நேரத்தில் அவர் பயணம் செய்யும்போது ஓரிடத்தில் அவர் ஒரு மனிதருடன் மல்யுத்தம் செய்ய நேரிடுகிறது. மல்யுத்தம் காலைவரை தொடர்கிறது. அம்மனிதனால் ஜேக்கப்பை தோற்கடிக்க முடியவில்லை. முடிவில் ஜேக்கப் மல்யுத்தத்தில் வெற்றி பெருகிறார்.
மல்யுத்தம் முடிந்தவுடன் அம்மனிதர் ஜேக்கப்பைப் பார்த்து நீ ஒரு வழிப்போக்கனைப் போல் தெரிகிறாயே, உனது பெயர் என்ன என்று கேட்க, ஜேக்கப் தனது பெயரை அவரிடம் சொல்கிறார். உடனே அம்மனிதர், ஜேக்கப்பைப் பார்த்து, உனது பெயர் ஜேக்கப் அல்ல இன்றிலிருந்து உனது பெயர் இஸ்ரவேல் என்று அறிவித்து தான் ஒரு மனிதன் அல்ல, இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட வானவர் என்று அறிவித்து மறைந்து விடுகிறார். அன்று முதல் ஜேக்கப் இஸ்ரவேல் என்றே அறியப்படுவதுடன் அவரது 12 பிள்ளகளும் இஸ்ரவேலர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர். (5)
வில்லியம் நெய்ல் என்பவர் எழுதிய One Volume Bible Commentry யில் பக்கம் 59ல் ஜேக்கப் தேவதூதருடன் போரிட்டதாக சொல்லாமல் இறைவனுடனே போரிட்டதாக எழுதுகிறார். கடவுள் பூமிக்கு மனித ரூபம் எடுத்து வந்து ஜேக்கப்புடன் மல்யுத்தம் செய்ததாகச் சொல்கிறார். ஏறக்குறைய கடவுளையே தோற்கடித்ததாகவும் எழுதுகிறார். அதன் காரணமாகத்தான் ஜேக்கப்பிற்கு இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஜேக்கப் இறைவனையே மல்யுத்ததில் தோற்கடித்தாரா அல்லது இறைவனின் தேவதூதனை தோற்கடித்தாரா என்ற ஆராட்சிக்கு செல்ல விரும்பவில்லை. மல்யுத்தத்தின் மூலம் இஸ்ரேல் என்ற பெயர் கிடைத்ததுடன் நிறுத்திக் கொண்டு, இதன் பிறகு இந்த வரலாற்றுக் கட்டுரையை 'யூதர்களின் வரலாறு' என்ற தலைப்பிலிருந்து இனி 'இஸ்ரேலியர்களின் வரலாறு' என்று மாற்றித் தொடர்கின்றேன்.
(தொடரும்)
1. Holy Quran (12:3)
2. Genesis (29)
3. Stories of Prophets (Page 221) by Ibn Khathir
4. Genesis (30)
5. Genesis (32)
வரலாற்றில் சில ஏடுகள் - 8
யூத குலத்தின் விசித்திரமான ஆரம்பம்
யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் அருளிற்கு பாத்திரமானவராக அவர் மாறுவதற்கு அவரது தந்தை இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே காரணாமாயிருந்ததாக ஆதியாகாமம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கின் பரிந்துரையின் பெயரால்தான் ஜேக்கப் கடவுளின் அருளுக்கும் இன்னும் இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பது விந்தையாக உள்ளது.
இஸ்ஹாக் தள்ளாத வயதை எட்டிய காலத்தில் தனது ஆசீர்வாதத்தை தனது மூத்த மகன் இசாயுவிற்கு தர விரும்பினார். அவ்வாறு தனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தான் மிகவும் நேசிக்கும் தலை மகன் இசாயுவிற்கு தருவதன் மூலம் இசாயு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதராக, இறைத் தூதராக, தனக்கு (இஸ்ஹாக்கிற்கு) சமூகத்தில் இருந்த அதே கௌரவத்தை பெற்றவராக, தனக்குப் பிறகு தனது கொள்கைகளை சரிவர நடத்திச் செல்லவும் சமூகத்தை தலைமைத் தாங்கிச் செல்லவும் இசாயுவால் இயலும் என்று இஸ்ஹாக் விரும்பினார். ஆகவே தன்னிடம் இது நாள் வரை இருந்த அந்த புனிதத் தன்மையை தனது மூத்த மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவரது கண் பார்வையோ மங்கிப் போயிருந்தது (1).
ஆகவே, இஸ்ஹாக் தனது மூத்த மகன் இசாயுவை அழைத்து 'மகனே இசாயு, நீ வேட்டையாடுவதில் வல்லவன். ஆகவே எனக்காக ஒரு காட்டு விலங்கை வேட்டையாடி நல்ல ருசியான உணவாக சமைத்து கொண்டுவா. அதை நான் உண்டு முடித்து எனது ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி இசாயுவை வேட்டையாட அனுப்பி வைத்தார் இஸ்ஹாக். இதை மறைவாக நின்று செவியுற்ற ரெபெக்கா, இஸ்ஹாக்கின் மனைவி, அதிர்ந்து போய், இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் தான் அதிகம் நேசிக்கும் இரண்டாவது மகனான ஜேக்கப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார்.
மகன் ஜேக்கப்பை அழைத்து தாய் ரெபெக்கா, 'மகனே ஜேக்கப், உனது வயதான தகப்பனார் தனது ஆசீர்வாதத்தை இசாயுவிற்கு தர விரும்புகிறார். நீ உடனே இரண்டுவிதமான ஆடுகளை பிடித்து அறுத்துக் கொண்டுவா. நான் அவைகளை சமைத்து நல்ல உணவாக்கி உன்னிடம் தருகிறேன். நீ அதை உனது தந்தை இஸ்ஹாக்கிற்கு பரிமாறி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்' என்று ஜேக்கப்பை தயார் செய்தார் (சதிகார) தாய். (இது ஆதியாகாமத்தில் பதியப்பட்டுள்ள வேத மொழிகளே. ஆனால் இந்த சதி இப்படி அரங்கேறியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை).
ஜேக்கப் உணவுடன் தந்தையிடம் செல்ல, இஸ்ஹாக்கின் மங்கிய பார்வையின் காரணமாக வந்தவரிடம் 'யார் நீ?' என்று கேட்க, ஜேக்கப் 'உங்களின் மகன்' என்று சொல்கிறார். இஸ்ஹாக் அருகில் வந்து ஜேக்கபின் கைகளைத் தொட்டுப் பார்த்து 'குரல் ஜேக்கப்பைப் போல் இருக்கிறது, ஆனால் கைகளோ இசாயு போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு ஜேக்கப் பரிமாறிய உணவை இஸ்ஹாக் உண்ணுகிறார்.
உணவு உண்டு முடித்து, தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது இசாயு என்பதை அறியாமல் ஜேக்கப்பிற்கு தனது ஆசீர்வதத்தை அளிக்கிறார். 'நீ மற்றெவரையும் விட சிறப்பானவனாக இருப்பாய். உனது சகோதரர்களைவிட நீயே வல்லமை பெற்றவனாக இருப்பாய்' என்று ஆசீர்வதிக்கிறார்.(2)
யூத குலத்தின் பிதா தனது தந்தையை ஏமாற்றி அவரின் ஆசீர்வாதம் பெறுவதாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. என்ன ஒரு விசித்திரமான யூத குலத்தின் தொடக்கம். ஆரம்பமே பிறரை ஏமாற்றுவதில் தொடங்கும் சரித்திரமாக அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் யூத குலத்தில் பிறந்தவர்களுக்கு சொல்லப்படும் படிப்பினைதான் என்ன? ஆண்டவனையே ஏமாற்றலாம் என்பதா? அல்லது ஏமாற்று வேலை செய்வதில் தவறில்லை என்பதா? ஆண்டவனையே ஏமாற்றலாம் அதில் தவறில்லை என்றால் இந்த உலகில் வேறு யாரை வேண்டுமானலும் ஏமாற்றலாம் அதில் குற்றமில்லை!
இஸ்ஹாக்கின் தகப்பனாரான ஆப்ரஹாம் தனது இளவயது முதல் மரணம் அடையும் வரை பல சிரமங்களும், வேதனைகளும் அடைந்து இன்னும் சொல்லப்போனால் தனது இளவயதில் நெருப்பிலே தூக்கி எறியப்பட்டார். இப்படி பல கொடூரமான நிலைகளிலும் அவர் மனிதர்களை தவறான பாதையில் விட்டு ஏக இறைவனின் பக்கம் அழைத்தவராகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். தியாகங்கள் பல செய்து தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் ஓரிறை பக்கம் கொண்டுவந்து தனது சந்ததியை உருவாக்கினார். அத்தோடு நில்லாமல் ஓரிறைவனை வணங்கும் கூட்டமாக தனது சமூகத்தையும் மாற்றி அமைத்தார். அவ்வாறு வாழ்நாள் முழுவதும் கஷ்டமடைந்த அவருக்கு இறைவனைத் தவிர்த்து வேறு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவ்விறைவனின் உதவி கூட பல்வேறு இறைச் சோதனைகளுக்குப் பின்னரே அவருக்குக் கிடைத்தது. ஆதியாகாமத்தில் ஜேக்க்ப் தனது தந்தை இஸ்ஹாக்கை ஏமாற்றுவதன் மூலம் அவ்விறைவனின் அருளைப் பெற்றவராகிரார் என்ற இந்த சரித்திர வேதத்தின் கூற்று ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் என்னைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. நிச்சயம் ஜேக்கப் என்ற இறைத்தூதர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே (இந்தக் கட்டுரையை எழுதியவன் என்ற முறையில்) எனது கருத்து.
ஆப்ரஹாம் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் வளர்த்தபோது இறைவனின் உதவி அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களது செயல்களை இறைவனின் பக்கமே பணி செய்ததாக இருக்குமாறு அமைத்தாரே தவிர்த்து தனது ஆசீர்வாதத்தால் மட்டுமே தனது பிள்ளைகளின் வாழ்வில் இறைவனின் அருளை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது செயல்களில் ஓரிறைவனின் கொள்கையை நிலைக்கச் செய்து அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை வழியாக இறைவனின் ஆசீர்வாத்தைதை பெற வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கைவிட இறைவனின் தோழர் என்று அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் தனது தந்தைக்கு ஓரிறை சிந்தனை வரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடிந்ததே தவிர்த்து தனது தந்தை நாளை இறைவனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை தடுக்கும் சக்தியற்றவராக இருந்தார். ஆனால் அவரது மகனோ தனது ஆசீர்வாதத்தின் மூலம் அவரது மகனான ஜேக்கப்பிற்கு இறைவனின் தூதர் பதவியை அடையச் செய்தார் எனும் ஆதியாகாமத்தின் வரிகள் ஏற்புடையதாகத் தெரியவில்லை.
ஆனால் இஸ்ஹாக்கின் மைந்தனான ஜேக்கப்பிற்கு இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் அதாவது தன் மூலமாக தனது மகனுக்கு இறைவனின் அருளை நிலைநிறுத்தச் செய்ய அவரின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானதாக இருந்ததாக பைபிளின் ஆதியாகாமம் அறிவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.
இறைவனின் அருளுக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவரின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் ஒரு மனிதன் இறைவனின் அருளுக்கு தகுதியானவனாக மாறலாம் என்று ஆதியாகமத்தின் மூலம் அறிய முடிகிறது?
ஜேக்கப்பின் வாழ்க்கையைப் பற்றி திருக் குரானில் அதிகமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் ஆதியாகாமத்தின் இந்த கூற்றினை சரி பார்க்க இயலாமல் போகிறது. அதே நேரம் ஆதியாகாமத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவதன் மூலமே இந்த யூத குலத்தின் சரித்திரத்தை வேதங்களின் வழியாக கொடுக்க முடியும். அவை அறிவிற்கு ஏற்றுக் கொள்ள இயலாமல் போனாலும் இருக்கின்ற வேதங்களின் வழியாகத்தான் இந்த வரலாற்றைச் சொல்ல முடியும்.
(எனது கருத்துப்படி ஆதியாகாமத்தில் சொல்லப்படுகின்ற இந்த சரித்திரக் கதை மனிதர்களால் பிற்காலத்தில் பைபிளில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம். கரணம் திருக் குரானில் ஜேக்கப் ஒரு இறைத்தூதராக யாகூப் என்ற பெயரில் சொல்லப்படுகிறது. அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இறைவனே போதுமானவன், அவனே முற்றிலும் அறிந்தவன். அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது தகப்பனாரான இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானது என்ற ஆதியாகாமத்தின் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. நல்லது, இப்போது சரித்திரத்திற்கு வருகிறேன்.)
ஜேக்கப் இவ்வாறு தனது தந்தையின் ஆசீர்வாததைப் பெற்று வெளியேறியவுடன் இசாயு தன் தந்தையிடம் வருகிறார். ஆனால் எல்லாம் முடிந்து போயிற்று. தனது தந்தையின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து வேதனைப் படுகிறார். தந்தை இஸ்ஹாக்கும் தனது மூத்த மகன், மிகவும் நேசித்த மகன் இசாயுவிற்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.(3)
இதனால் கோபமடைந்த இசாயு தமையன் ஜேக்கப்பை கொலை செய்யப்போவதாக கோபத்துடன் ஜேக்கப்பைத் தேடி புறப்படுகிறார். இதை அறிந்த ரெபெக்கா மகன் ஜேக்கப்பை அழைத்து ஹரனில் வசித்துக் கொண்டிருக்கும் தனது சகோதரன் லபானிடத்தில் சென்று தஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி விடுகிறார்.
இசாயு தான் இழந்து போன இந்த நிலையை எண்ணி வருத்தமுற்று தனது பெரிய தந்தை இஸ்மாயிலின் இடத்திற்கு சிறிது காலம் சென்றுவிடுகிறார். அங்கே இஸ்மாயிலின் மகளை திருமணம் முடித்து வாழ்ந்ததாக(4) வரலாறு மூலம் அறியமுடிகிறது.
ஜேக்கப் ஹரன் செல்லும் வழியில் இரவில் ஓரிடத்தில் உறக்கம் கொள்ளும் போது இறைவன் கனவில் தோன்றி, 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததியினருக்கும் தருவதாக' வாக்களிக்கிறார்(5). இது இறைவனால் ஜேக்கப்பிற்கு அளிக்கப்பட்ட முதலாவது வாக்குறுதி, ஆதியாகாமத்தின் படி. (இதைத் தொடர்ந்து மோசஸுக்கும் இறைவன் வாக்களிக்கிறார். அதில் அந்த இடம் கொஞ்சம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்.)
இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தின் மூலமாகத்தான் இஸ்ரேலியர்கள் 'பாலஸ்தீனத்தை கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட வசனத்தின், வேதத்தின் வரிகளை தங்கள் இஷ்டம் போல் மாற்றி, பின் குறிப்பு இன்னும் விளக்கங்கள் என்ற பெயரில் காலம் காலமாக இடைச்செருகல்கள் செய்து வரலாற்று மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் இக்கட்டுரையின் பிரிதொரு பகுதியில் அறியத்தருகிறேன்.
உறக்கம் கலைந்து எழுந்த ஜேக்கப் மிகவும் மகிழ்ந்து தான் உறங்கிய இடத்தில் சில அடையாளங்களை ஏற்படுத்துகிறார். பிற்காலத்தில் அதே இடத்தில்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் ஆலயத்தை எழுப்புகிறார். இந்த ஆலயம்தான் தற்போது மூன்று (யூத, கிறிஸ்துவ, முஸ்லீம்) மதத்தினராலும் ஜெருசலத்தில் சொந்தம் கொண்டாடப்படுகிற ஆலயமாகா திகழ்கிறது.
(தொடரும்)
1. Genesis (27:1)
2 & 3. Gnesis (21:1-38)
4. Songs (84: 5-6)
5. Genesis (28:13)
யூத குலத்தின் தொடக்கமே ஒரு அமர்க்களமான தொடக்கமாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. ஆப்ரஹாமின் இரண்டாவது மகனான இஸ்ஹாக்கின் மகன் ஜேக்கப் அவர்களின் பிள்ளைகள்தான் பல கோத்திரங்களாக பிரிந்து யூதர்கள் என்று உலகிற்கு அறிமுகமாகின்றார்கள். உலகம் அறியப்படுகிற இந்த ஜேக்கப்பின் துவக்கம் அதாவது கடவுளுக்கு நெருங்கியவராக அல்லது கடவுளின் அருள் முற்றிலும் பெற்றவராக அல்லது கடவுளின் அருளிற்கு பாத்திரமானவராக அவர் மாறுவதற்கு அவரது தந்தை இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே காரணாமாயிருந்ததாக ஆதியாகாமம் கூறுகிறது. இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கின் பரிந்துரையின் பெயரால்தான் ஜேக்கப் கடவுளின் அருளுக்கும் இன்னும் இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார் என்பது விந்தையாக உள்ளது.
இஸ்ஹாக் தள்ளாத வயதை எட்டிய காலத்தில் தனது ஆசீர்வாதத்தை தனது மூத்த மகன் இசாயுவிற்கு தர விரும்பினார். அவ்வாறு தனது வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் தான் மிகவும் நேசிக்கும் தலை மகன் இசாயுவிற்கு தருவதன் மூலம் இசாயு இறைவனின் அங்கீகாரம் பெற்ற மனிதராக, இறைத் தூதராக, தனக்கு (இஸ்ஹாக்கிற்கு) சமூகத்தில் இருந்த அதே கௌரவத்தை பெற்றவராக, தனக்குப் பிறகு தனது கொள்கைகளை சரிவர நடத்திச் செல்லவும் சமூகத்தை தலைமைத் தாங்கிச் செல்லவும் இசாயுவால் இயலும் என்று இஸ்ஹாக் விரும்பினார். ஆகவே தன்னிடம் இது நாள் வரை இருந்த அந்த புனிதத் தன்மையை தனது மூத்த மகனுக்கு அளிக்க விரும்பினார். ஆனால் அவரது கண் பார்வையோ மங்கிப் போயிருந்தது (1).
ஆகவே, இஸ்ஹாக் தனது மூத்த மகன் இசாயுவை அழைத்து 'மகனே இசாயு, நீ வேட்டையாடுவதில் வல்லவன். ஆகவே எனக்காக ஒரு காட்டு விலங்கை வேட்டையாடி நல்ல ருசியான உணவாக சமைத்து கொண்டுவா. அதை நான் உண்டு முடித்து எனது ஆசீர்வாதத்தை உனக்கு அளிக்க விரும்புகிறேன்' என்று சொல்லி இசாயுவை வேட்டையாட அனுப்பி வைத்தார் இஸ்ஹாக். இதை மறைவாக நின்று செவியுற்ற ரெபெக்கா, இஸ்ஹாக்கின் மனைவி, அதிர்ந்து போய், இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் தான் அதிகம் நேசிக்கும் இரண்டாவது மகனான ஜேக்கப்பிற்கே கிடைக்க வேண்டும் என்று திட்டமிடத் தொடங்கினார்.
மகன் ஜேக்கப்பை அழைத்து தாய் ரெபெக்கா, 'மகனே ஜேக்கப், உனது வயதான தகப்பனார் தனது ஆசீர்வாதத்தை இசாயுவிற்கு தர விரும்புகிறார். நீ உடனே இரண்டுவிதமான ஆடுகளை பிடித்து அறுத்துக் கொண்டுவா. நான் அவைகளை சமைத்து நல்ல உணவாக்கி உன்னிடம் தருகிறேன். நீ அதை உனது தந்தை இஸ்ஹாக்கிற்கு பரிமாறி அவரிடமிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்' என்று ஜேக்கப்பை தயார் செய்தார் (சதிகார) தாய். (இது ஆதியாகாமத்தில் பதியப்பட்டுள்ள வேத மொழிகளே. ஆனால் இந்த சதி இப்படி அரங்கேறியிருக்கும் என்பதில் எனக்கு உடன்பாடில்லை).
ஜேக்கப் உணவுடன் தந்தையிடம் செல்ல, இஸ்ஹாக்கின் மங்கிய பார்வையின் காரணமாக வந்தவரிடம் 'யார் நீ?' என்று கேட்க, ஜேக்கப் 'உங்களின் மகன்' என்று சொல்கிறார். இஸ்ஹாக் அருகில் வந்து ஜேக்கபின் கைகளைத் தொட்டுப் பார்த்து 'குரல் ஜேக்கப்பைப் போல் இருக்கிறது, ஆனால் கைகளோ இசாயு போல் இருக்கிறது' என்று கூறிவிட்டு ஜேக்கப் பரிமாறிய உணவை இஸ்ஹாக் உண்ணுகிறார்.
உணவு உண்டு முடித்து, தனக்கு முன்னால் அமர்ந்திருப்பது இசாயு என்பதை அறியாமல் ஜேக்கப்பிற்கு தனது ஆசீர்வதத்தை அளிக்கிறார். 'நீ மற்றெவரையும் விட சிறப்பானவனாக இருப்பாய். உனது சகோதரர்களைவிட நீயே வல்லமை பெற்றவனாக இருப்பாய்' என்று ஆசீர்வதிக்கிறார்.(2)
யூத குலத்தின் பிதா தனது தந்தையை ஏமாற்றி அவரின் ஆசீர்வாதம் பெறுவதாக ஆதியாகாமம் அறிவிக்கிறது. என்ன ஒரு விசித்திரமான யூத குலத்தின் தொடக்கம். ஆரம்பமே பிறரை ஏமாற்றுவதில் தொடங்கும் சரித்திரமாக அமையப் பெற்றுள்ளது. இதன் மூலம் யூத குலத்தில் பிறந்தவர்களுக்கு சொல்லப்படும் படிப்பினைதான் என்ன? ஆண்டவனையே ஏமாற்றலாம் என்பதா? அல்லது ஏமாற்று வேலை செய்வதில் தவறில்லை என்பதா? ஆண்டவனையே ஏமாற்றலாம் அதில் தவறில்லை என்றால் இந்த உலகில் வேறு யாரை வேண்டுமானலும் ஏமாற்றலாம் அதில் குற்றமில்லை!
இஸ்ஹாக்கின் தகப்பனாரான ஆப்ரஹாம் தனது இளவயது முதல் மரணம் அடையும் வரை பல சிரமங்களும், வேதனைகளும் அடைந்து இன்னும் சொல்லப்போனால் தனது இளவயதில் நெருப்பிலே தூக்கி எறியப்பட்டார். இப்படி பல கொடூரமான நிலைகளிலும் அவர் மனிதர்களை தவறான பாதையில் விட்டு ஏக இறைவனின் பக்கம் அழைத்தவராகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். தியாகங்கள் பல செய்து தனது குடும்பத்தையும் தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் ஓரிறை பக்கம் கொண்டுவந்து தனது சந்ததியை உருவாக்கினார். அத்தோடு நில்லாமல் ஓரிறைவனை வணங்கும் கூட்டமாக தனது சமூகத்தையும் மாற்றி அமைத்தார். அவ்வாறு வாழ்நாள் முழுவதும் கஷ்டமடைந்த அவருக்கு இறைவனைத் தவிர்த்து வேறு யாருடைய உதவியும் கிடைக்கவில்லை. அவ்விறைவனின் உதவி கூட பல்வேறு இறைச் சோதனைகளுக்குப் பின்னரே அவருக்குக் கிடைத்தது. ஆதியாகாமத்தில் ஜேக்க்ப் தனது தந்தை இஸ்ஹாக்கை ஏமாற்றுவதன் மூலம் அவ்விறைவனின் அருளைப் பெற்றவராகிரார் என்ற இந்த சரித்திர வேதத்தின் கூற்று ஏற்றுக் கொள்ள இயலாததாகத்தான் என்னைப் போன்றவர்களுக்கு தெரிகிறது. நிச்சயம் ஜேக்கப் என்ற இறைத்தூதர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்பதே (இந்தக் கட்டுரையை எழுதியவன் என்ற முறையில்) எனது கருத்து.
ஆப்ரஹாம் இஸ்மாயிலையும் இஸ்ஹாக்கையும் வளர்த்தபோது இறைவனின் உதவி அவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் அவர்களது செயல்களை இறைவனின் பக்கமே பணி செய்ததாக இருக்குமாறு அமைத்தாரே தவிர்த்து தனது ஆசீர்வாதத்தால் மட்டுமே தனது பிள்ளைகளின் வாழ்வில் இறைவனின் அருளை கொண்டுவரவில்லை. மாறாக அவர்களது செயல்களில் ஓரிறைவனின் கொள்கையை நிலைக்கச் செய்து அவர்களின் வாழ்க்கை மற்றும் நடைமுறை வழியாக இறைவனின் ஆசீர்வாத்தைதை பெற வைத்தார். இன்னும் சொல்லப்போனால் இஸ்ஹாக்கைவிட இறைவனின் தோழர் என்று அழைக்கப்பட்ட ஆப்ரஹாம் தனது தந்தைக்கு ஓரிறை சிந்தனை வரவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்ய முடிந்ததே தவிர்த்து தனது தந்தை நாளை இறைவனின் முன்னால் குற்றவாளியாக நிற்பதை தடுக்கும் சக்தியற்றவராக இருந்தார். ஆனால் அவரது மகனோ தனது ஆசீர்வாதத்தின் மூலம் அவரது மகனான ஜேக்கப்பிற்கு இறைவனின் தூதர் பதவியை அடையச் செய்தார் எனும் ஆதியாகாமத்தின் வரிகள் ஏற்புடையதாகத் தெரியவில்லை.
ஆனால் இஸ்ஹாக்கின் மைந்தனான ஜேக்கப்பிற்கு இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் அதாவது தன் மூலமாக தனது மகனுக்கு இறைவனின் அருளை நிலைநிறுத்தச் செய்ய அவரின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானதாக இருந்ததாக பைபிளின் ஆதியாகாமம் அறிவிப்பதுதான் விந்தையாக இருக்கிறது.
இறைவனின் அருளுக்கு முற்றிலும் பாத்திரமான ஒருவரின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் ஒரு மனிதன் இறைவனின் அருளுக்கு தகுதியானவனாக மாறலாம் என்று ஆதியாகமத்தின் மூலம் அறிய முடிகிறது?
ஜேக்கப்பின் வாழ்க்கையைப் பற்றி திருக் குரானில் அதிகமான விளக்கங்கள் இல்லாத காரணத்தால் ஆதியாகாமத்தின் இந்த கூற்றினை சரி பார்க்க இயலாமல் போகிறது. அதே நேரம் ஆதியாகாமத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவதன் மூலமே இந்த யூத குலத்தின் சரித்திரத்தை வேதங்களின் வழியாக கொடுக்க முடியும். அவை அறிவிற்கு ஏற்றுக் கொள்ள இயலாமல் போனாலும் இருக்கின்ற வேதங்களின் வழியாகத்தான் இந்த வரலாற்றைச் சொல்ல முடியும்.
(எனது கருத்துப்படி ஆதியாகாமத்தில் சொல்லப்படுகின்ற இந்த சரித்திரக் கதை மனிதர்களால் பிற்காலத்தில் பைபிளில் செய்யப்பட்ட இடைச்செருகலாக இருக்கலாம். கரணம் திருக் குரானில் ஜேக்கப் ஒரு இறைத்தூதராக யாகூப் என்ற பெயரில் சொல்லப்படுகிறது. அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இறைவனே போதுமானவன், அவனே முற்றிலும் அறிந்தவன். அவர் இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது தகப்பனாரான இஸ்ஹாக்கின் ஆசீர்வாதம் மட்டுமே போதுமானது என்ற ஆதியாகாமத்தின் கூற்று ஏற்புடையதாகத் தெரியவில்லை. நல்லது, இப்போது சரித்திரத்திற்கு வருகிறேன்.)
ஜேக்கப் இவ்வாறு தனது தந்தையின் ஆசீர்வாததைப் பெற்று வெளியேறியவுடன் இசாயு தன் தந்தையிடம் வருகிறார். ஆனால் எல்லாம் முடிந்து போயிற்று. தனது தந்தையின் மூலம் நிகழ்ந்ததை அறிந்து வேதனைப் படுகிறார். தந்தை இஸ்ஹாக்கும் தனது மூத்த மகன், மிகவும் நேசித்த மகன் இசாயுவிற்காக கண்ணீர் மட்டுமே விட முடிந்தது.(3)
இதனால் கோபமடைந்த இசாயு தமையன் ஜேக்கப்பை கொலை செய்யப்போவதாக கோபத்துடன் ஜேக்கப்பைத் தேடி புறப்படுகிறார். இதை அறிந்த ரெபெக்கா மகன் ஜேக்கப்பை அழைத்து ஹரனில் வசித்துக் கொண்டிருக்கும் தனது சகோதரன் லபானிடத்தில் சென்று தஞ்சம் பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பி விடுகிறார்.
இசாயு தான் இழந்து போன இந்த நிலையை எண்ணி வருத்தமுற்று தனது பெரிய தந்தை இஸ்மாயிலின் இடத்திற்கு சிறிது காலம் சென்றுவிடுகிறார். அங்கே இஸ்மாயிலின் மகளை திருமணம் முடித்து வாழ்ந்ததாக(4) வரலாறு மூலம் அறியமுடிகிறது.
ஜேக்கப் ஹரன் செல்லும் வழியில் இரவில் ஓரிடத்தில் உறக்கம் கொள்ளும் போது இறைவன் கனவில் தோன்றி, 'நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் சந்ததியினருக்கும் தருவதாக' வாக்களிக்கிறார்(5). இது இறைவனால் ஜேக்கப்பிற்கு அளிக்கப்பட்ட முதலாவது வாக்குறுதி, ஆதியாகாமத்தின் படி. (இதைத் தொடர்ந்து மோசஸுக்கும் இறைவன் வாக்களிக்கிறார். அதில் அந்த இடம் கொஞ்சம் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. அதை பிறகு பார்ப்போம்.)
இந்தக் குறிப்பிட்ட வேத வசனத்தின் மூலமாகத்தான் இஸ்ரேலியர்கள் 'பாலஸ்தீனத்தை கடவுளால் வாக்களிக்கப்பட்ட பூமி' என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த குறிப்பிட்ட வசனத்தின், வேதத்தின் வரிகளை தங்கள் இஷ்டம் போல் மாற்றி, பின் குறிப்பு இன்னும் விளக்கங்கள் என்ற பெயரில் காலம் காலமாக இடைச்செருகல்கள் செய்து வரலாற்று மோசடிகளை செய்து வருகிறார்கள் என்பதையும் இக்கட்டுரையின் பிரிதொரு பகுதியில் அறியத்தருகிறேன்.
உறக்கம் கலைந்து எழுந்த ஜேக்கப் மிகவும் மகிழ்ந்து தான் உறங்கிய இடத்தில் சில அடையாளங்களை ஏற்படுத்துகிறார். பிற்காலத்தில் அதே இடத்தில்தான் மஸ்ஜிதுல் அக்ஸா என்னும் ஆலயத்தை எழுப்புகிறார். இந்த ஆலயம்தான் தற்போது மூன்று (யூத, கிறிஸ்துவ, முஸ்லீம்) மதத்தினராலும் ஜெருசலத்தில் சொந்தம் கொண்டாடப்படுகிற ஆலயமாகா திகழ்கிறது.
(தொடரும்)
1. Genesis (27:1)
2 & 3. Gnesis (21:1-38)
4. Songs (84: 5-6)
5. Genesis (28:13)
Subscribe to:
Posts (Atom)