tag:blogger.com,1999:blog-9404682.post7877043574535732915..comments2023-10-26T01:49:16.953-07:00Comments on சுவடுகள்: விதியென்னும் வீதியில்Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-9404682.post-67839346700238226752021-05-29T10:13:05.395-07:002021-05-29T10:13:05.395-07:00எவ்வளவுதான் என்னை பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும்...எவ்வளவுதான் என்னை பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும் ஒட்டுவது தான் ஒட்டும் என்பார்கள். விதி வலியது போன ஜென்மத்து கர்மபலன் போல இந்த ஜென்மத்திலும் தொடரும் என்பார்கள். சோகத்தையும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக பார்ப்பது ஒரு ஞானியின் நிலை. அதை நடைமுறைக்கு பழக்கப்படுத்த வேண்டும்... சோர்ந்து போதல் கூடாது. தான் பெற்ற தோல்விக்கு ஏதோ ஒரு காரணம் சொல்வதற்காக விதியின் மேல் பழி போடப்படுகிறது... Srinivasan Devarajanhttps://www.blogger.com/profile/16137544357396379404noreply@blogger.com