tag:blogger.com,1999:blog-9404682.post111770256059625363..comments2023-10-26T01:49:16.953-07:00Comments on சுவடுகள்: உலக வங்கியின் உலகம்Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9404682.post-1117800102843960132005-06-03T05:01:00.000-07:002005-06-03T05:01:00.000-07:00நன்றி ரங்கா,உங்களின் செய்தி எனக்கு புதிது.உலக வங்க...நன்றி ரங்கா,<BR/><BR/>உங்களின் செய்தி எனக்கு புதிது.<BR/><BR/>உலக வங்கியில் இன்னும் இந்தியா சரியாக சிக்கவில்லை என்றுதான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. காரணம் இந்திய அரசியலில் இருக்கின்ற பொருளாதார வல்லுநர்களின் எதிர்கால கணிப்பினால். உலக வங்கியிடம் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், திருப்பிச் செலுத்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற கவனமும்தான் இந்தியாவின் உலக வங்கித் Akbar Batchahttps://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117743930723060182005-06-02T13:25:00.000-07:002005-06-02T13:25:00.000-07:00இதைப் படித்ததும் ஒரு வேடிக்கையான கதை நினைவுக்கு வர...இதைப் படித்ததும் ஒரு வேடிக்கையான கதை நினைவுக்கு வருகிறது. நம் நிதியமைச்சர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தலா 4000 ரூபாய் உலக வங்கியிடம் கடனுள்ளது என்றார். இதைக்கேட்டுக் கொண்டிருந்த ஒரு அப்பாவி விவசாயி, நிதியமைச்சரை தனியாக அழைத்து ஒரு 4000 ரூபாயை கொடுத்து விட்டு, இனி உலக வங்கியிடம் என்னைக் கேட்காமல் கடன் வாங்கக் கூடாது என்றாராம்.நல்லடியார்https://www.blogger.com/profile/13415231442849528185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117738160586414092005-06-02T11:49:00.000-07:002005-06-02T11:49:00.000-07:00ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணி, ஆதாரங்களோடு எழுதியிருக்...ரொம்பவும் ஆராய்ச்சி பண்ணி, ஆதாரங்களோடு எழுதியிருக்கிறீர்கள். இதில் இன்னும் ஒரு விஷயம். உலக வங்கியின் கணக்கு வழக்கு எழுதும் அலுவலகம் இப்போது சென்னையில் தான் இருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறு இந்தியர்கள் இதில் வேலை பார்க்கிறார்கள்.ரங்கா - Rangahttps://www.blogger.com/profile/13239952029231528768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117732945183040142005-06-02T10:22:00.000-07:002005-06-02T10:22:00.000-07:00ஆமாங்க அக்பர்! contivity சொன்னது போல் கடன் சுமை ...ஆமாங்க அக்பர்! <BR/>contivity சொன்னது போல் கடன் சுமை தாங்க முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. வருடந்தோறும் கட்டுகிற வட்டிப் பணத்தைக் கணக்கிட்டால் அத் தொகையை வைத்து இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓட வைத்து விடலாம்.<BR/><BR/>ஆனால், ஆட்சியாளர்கள் மறுபடியும் கடன் வாங்காமல் இருக்க வேண்டுமே இருப்பார்களா?அபூ முஹைhttps://www.blogger.com/profile/00049388582139325049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117711814024762222005-06-02T04:30:00.000-07:002005-06-02T04:30:00.000-07:00அன்பின் அக்பர்,நல்ல தகவல்கள் பொதிந்த கட்டுரை.. தமி...அன்பின் அக்பர்,<BR/><BR/>நல்ல தகவல்கள் பொதிந்த கட்டுரை.. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரை சாலை நிர்மாணிக்க உலக வங்கி கடன் அளித்ததாகவும், அதைப் பலர் ஏப்பம் விட்டுவிட்டதாகவும் சில நாட்கள் முன்னதாக செய்திகள் கேட்டதாக நினைவு.. ஒரு சின்ன சந்தேகம்.. இந்தியாவின் கடன் சுமை (ஒரு பேச்சுக்கு) பத்தாயிரம் கோடி என்றால் ஒவ்வொரு இந்தியரும் ஆயிரம் ரூபாய் செலுத்தி அடைத்து விடலாமே!. சற்று முடிந்தால் விளக்குங்கள்... contivityhttps://www.blogger.com/profile/10499053495786206777noreply@blogger.com