tag:blogger.com,1999:blog-9404682.post111743075225416136..comments2023-10-26T01:49:16.953-07:00Comments on சுவடுகள்: நான் யார்?Akbar Batchahttp://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9404682.post-1117888938257341642005-06-04T05:42:00.000-07:002005-06-04T05:42:00.000-07:00இப்னு ஹம்தூன்உங்களின் வாக்குமூலம் நான் படிக்கவில்ல...இப்னு ஹம்தூன்<BR/><BR/>உங்களின் வாக்குமூலம் நான் படிக்கவில்லை. நிச்சயம் படிப்பேன். உங்களின் வரவேற்பிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.<BR/><BR/>இறைவன் எல்லோருக்கும் அருள் செய்யட்டும்.Akbar Batchahttps://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117883568816967842005-06-04T04:12:00.000-07:002005-06-04T04:12:00.000-07:00நீண்ட காலமாக வலைப்பக்கம் வர இயலாமல் இப்போது வந்துப...நீண்ட காலமாக வலைப்பக்கம் வர இயலாமல் இப்போது வந்துப்பார்த்தால் இரண்டு இன்ப அதிர்ச்சிகள்.<BR/><BR/>1).விஷய தானமுள்ள கட்டுரைகளைத் தருவதனால் என் வாசக மனதை ஆளுமைச்செய்யும் நீங்கள் நட்சத்திரமாகியிருந்தது.<BR/> <BR/>2). உங்களுக்குள் ஒரு சிறந்த கவிஞர் ஒளிந்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது.<BR/><BR/>இக்கவிதை அருமை. இதே தேடலைக்கொண்ட என் 'வாக்குமூலம்' படித்தீர்களா?இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117671596356269212005-06-01T17:19:00.000-07:002005-06-01T17:19:00.000-07:00நன்றிகள் அக்பர் பாட்சா, இஸ்மாயில்.//இவைகளை விட்டு ...நன்றிகள் அக்பர் பாட்சா, இஸ்மாயில்.<BR/><BR/>//இவைகளை விட்டு வெளியே வரத்தயாரக இருப்பவர்களை அதே நேரம் தனது அடையாளத்தை (முஸ்லீம்) விட்டுத் தராதவர்களை பெரும்பான்மை சமூகம் ஆதரிக்க வேண்டும். //<BR/><BR/>மிக நேர்மையுடனும், சமயச்சார்பற்றும் (சமயத்தை தனிப்பட்ட முறையில் வைத்துக்கொண்டு) சமூக அக்கறையோடும் அணுகுபவர்கள் இப்போது முஸ்லீம் சமூகத்தைல் குறைவாக இருக்கிறார்களே என்றுதான் கேட்கிறேன். சமூக Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117605088442622372005-05-31T22:51:00.000-07:002005-05-31T22:51:00.000-07:00அன்பின் அக்பர்,நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.. உ...அன்பின் அக்பர்,<BR/><BR/>நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.. உங்களின் முந்தைய பதிவுகளைப் படித்திருக்கிறேன். மேலும் பல சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறேன்.contivityhttps://www.blogger.com/profile/10499053495786206777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117526845306907182005-05-31T01:07:00.000-07:002005-05-31T01:07:00.000-07:00ஆரோக்கியம், சுரேஷ், சூச்சு, சந்திரவதனா, ஜீவா வெங்க...ஆரோக்கியம், சுரேஷ், சூச்சு, சந்திரவதனா, ஜீவா வெங்கட்ராமன், சிங்கை இஸ்மாயில், இறைநேசன்.<BR/><BR/>உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் விமர்சனத்திற்கும் நன்றிகள்.Akbar Batchahttps://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117526179256873912005-05-31T00:56:00.000-07:002005-05-31T00:56:00.000-07:00மணி,உங்களின் கேள்வி சரியானதே!முஸ்லீம் எழுத்தாளர்கள...மணி,<BR/><BR/>உங்களின் கேள்வி சரியானதே!<BR/><BR/>முஸ்லீம் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இரு புறத்திலும் கண்டனத்திற்குள்ளாகிறார்கள். ஒரு சிலர், ஒட்டு மொத்தமாக முஸ்லீம் சமூகத்திலிருந்து தனித்து பொது விஷயங்களை மட்டும் எழுதிக் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் தனது திறமைகளை முஸ்லீம் மற்றும் இஸ்லாம் தொடர்பான விஷயங்களில் மட்டும் எழுது வருகிறார்கள். ஒரு முறை இவர் எப்படிப்பட்ட எழுத்தாளர் என்று Akbar Batchahttps://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117525327548603462005-05-31T00:42:00.000-07:002005-05-31T00:42:00.000-07:00அக்பர் பாட்சாநல்லாயிருக்கு கவிதை வடிவிலான உங்கள் ப...அக்பர் பாட்சா<BR/>நல்லாயிருக்கு கவிதை வடிவிலான உங்கள் பதிவு.<BR/><BR/>தொடருங்கள். வாழ்த்துக்கள்.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117503068321829652005-05-30T18:31:00.000-07:002005-05-30T18:31:00.000-07:00வருக வருக இந்த வார நட்சத்திரமே.அக்பர் என்ன எழுதறான...வருக வருக இந்த வார நட்சத்திரமே.<BR/><BR/>அக்பர் என்ன எழுதறான்னு பாக்குறத விட்டுட்டு அக்பர் ஏன் இத எழுதினாரு, ஏன் அத எழுதலேன்னு சொல்லறது சரியில்லை.<BR/><BR/>தமிழ்மணத்துல மத ஆராய்ச்சி ஆறு மாதிரி ஓடுது. இதுல் ஒருத்தர் சொல்லறாரு இஸ்லாம் மிக சிறந்ததாம்<BR/>இன்றைய காலகட்டத்துல, நம்ம ரசிகர் மன்றத்துல ஆள் ஜாஸ்தியா இல்லே மற்ற ரசிகர் மன்றத்துல ஆள் ஜாஸ்தியானுதா பாக்கறாங்களே தவிர்த்து<BR/>தான் மேண்மையானவனா கிவியன்https://www.blogger.com/profile/16335639257758216910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117497618541085902005-05-30T17:00:00.000-07:002005-05-30T17:00:00.000-07:00ஹே வுணநுறுலு, ::அவர்களுக்கு ஈழமும், இந்தியும், ஊ...ஹே வுணநுறுலு, <BR/>::அவர்களுக்கு ஈழமும், இந்தியும், ஊழலும், அரசியலும், இன்றைய கல்வி முறையும், பாலியல் பிரச்சனைகளும், ஆன்மீக சிக்கல்களும், தனி மனித முரண்பாடுகளும், விழுமியங்களின் மோதலும் இன்னும் மற்ற பிரச்சைகளும் தெரிவதில்லையா? :: <BR/>என்று கேட்டிருக்கிறீர்கள். அவர்களுக்குத் தெரியும்.<BR/>உலகத்தின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு எல்லோரும் இஸ்லாத்தை தழுவுவதும், ஷாரியத் சட்டத்தை அமல் மாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117490392767614112005-05-30T14:59:00.000-07:002005-05-30T14:59:00.000-07:00அக்பருக்கு அன்பு வணக்கங்கள்.தங்கள் தேடல் உயர்வானது...அக்பருக்கு அன்பு வணக்கங்கள்.<BR/>தங்கள் தேடல் உயர்வானது.<BR/>தேடல் தொடருட்டும்,<BR/><BR/>சலாம் ஆலைக்கும்,<BR/>ஜீவா வெங்கடராமன்jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117487751523579412005-05-30T14:15:00.000-07:002005-05-30T14:15:00.000-07:00அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா எழுதியிருக்கீங்க!!!அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா எழுதியிருக்கீங்க!!!இறைநேசன்https://www.blogger.com/profile/15296326743814356577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117487662150033162005-05-30T14:14:00.000-07:002005-05-30T14:14:00.000-07:00இந்த வார நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்இந்த வார நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்இறைநேசன்https://www.blogger.com/profile/15296326743814356577noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117487393250676782005-05-30T14:09:00.000-07:002005-05-30T14:09:00.000-07:00அக்பர் பாட்சா! உங்கள் மேல் இப்போது இருக்கும் வெளிச...அக்பர் பாட்சா! உங்கள் மேல் இப்போது இருக்கும் வெளிச்சத்தின் பேரில் சக முஸ்லீம் பதிவர்கள் அனைவரிடமும் நான் ஒன்றை கேட்க ஆசைப்படுகிறேன். ஏன் பெரும்பாலான முஸ்லீம் பதிவர்கள் தங்கள் மதம் சார்ந்த அடையாளத்தின் கீழ் மட்டுமேயான பிரச்சனைகள் குறித்து மட்டுமே பேசுகிறார்கள்? அவர்களுக்கு ஈழமும், இந்தியும், ஊழலும், அரசியலும், இன்றைய கல்வி முறையும், பாலியல் பிரச்சனைகளும், ஆன்மீக சிக்கல்களும், தனி மனித Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117467810269199472005-05-30T08:43:00.000-07:002005-05-30T08:43:00.000-07:00அன்பிற்குரிய மூர்த்தி, ராஜா, மதி கந்தசாமி,வாழ்த்து...அன்பிற்குரிய மூர்த்தி, ராஜா, மதி கந்தசாமி,<BR/><BR/>வாழ்த்துக்களுக்கும் வரவேற்பிற்கும் நன்றி. கருத்துக்கள் பிடித்தால் பாரட்டுங்கள். இல்லை என்றால் விமர்சியுங்கள். விமர்சனங்கள் இல்லாவிட்டால் வளர்ச்சியே இல்லை.Akbar Batchahttps://www.blogger.com/profile/07445338739195843231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9404682.post-1117465589465685822005-05-30T08:06:00.000-07:002005-05-30T08:06:00.000-07:00நல்லா எழுதியிருக்கீங்க அக்பர் பாட்சா-மதிநல்லா எழுதியிருக்கீங்க அக்பர் பாட்சா<BR/><BR/>-மதிமதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.com